Back to homepage

Tag "கல்முனை"

தங்கப் பாத்திரத்தில் பிச்சையெடுத்தல்

தங்கப் பாத்திரத்தில் பிச்சையெடுத்தல் 0

🕔23.Jun 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – “தேச பக்தி என்பது அயோக்கியர்களின் கடைசி புகலிடம்” என்றார் சாமுவேல் ஜோன்ஸ்ஸன். தேச பக்திக்கு சற்றும் குறைவில்லாத ஒன்றுதான் இனவாதம்.  இந்தத் தேர்தலில் சிறுபான்மை இன வேட்பாளர்களில் கணிசமானோரும் தமது வெற்றிக்காக இனவாதத்தை தூக்கிப் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக தமிழர், முஸ்லிம் வேட்பாளர்களில் ஒரு தொகையினர் – இனவாதச்

மேலும்...
செயற்கை அவயங்கள் கல்முனையில் வழங்கி வைப்பு

செயற்கை அவயங்கள் கல்முனையில் வழங்கி வைப்பு 0

🕔13.Jun 2020

– ஏ.எல்.எம். ஷினாஸ் – அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, கல்முனை வடக்கு, நாவிதன்வெளி, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட வலுவிழப்புடன் கூடிய நபர்களுக்கு செயற்கை அவையங்களை லவசமாக வழங்கிவைக்கும் நிகழ்வு  கல்முனை எஸ்.எல்.ஆர். வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை நவஜீவன நிறுவனத்தின் ‘கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் மாற்றுத் திறனாளிகளின் சமூக சேவைகளை அணுகுதல்

மேலும்...
கல்முனையில் தீ விபத்து: பல சரக்கு கடைகள் நாசம்

கல்முனையில் தீ விபத்து: பல சரக்கு கடைகள் நாசம் 0

🕔7.Jun 2020

– ஏ.எல்.எம். ஷினாஸ், றாசிக் நபாயிஸ் – கல்முனை அம்மன் கோயில் வீதியில் அமைந்துள்ள பல சரக்கு விற்பனை நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் இரண்டு கடைகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் முற்றாக எரிந்து நாசமாகின.  கடையின் பின் புறமாக வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடை உரிமையாளரின்

மேலும்...
மருதமுனையிலுள்ள அரச காணியில் சட்டவிரோதமாக குடியேறியோரை வெளியேற்றுமாறு, நீதிமன்றம் உத்தரவு

மருதமுனையிலுள்ள அரச காணியில் சட்டவிரோதமாக குடியேறியோரை வெளியேற்றுமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔29.May 2020

– ஏ.எல்.எம். ஷினாஸ் – மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பின்புறமாக உள்ள நவியான் குளப்பகுதியில் கமநல சேவைகள் திணைக்களத்தின் பராமரிப்பின் கீழ் உள்ள அரச காணிகளில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அந்தக் காணிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இன்று (29.05.2020) கல்முனை நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரச காணிகளில் பலவந்தமாக குடியேறியவர்களை வெளியேற்றுமாறு கோரி,

மேலும்...
ஓய்வு பெறுகிறார் மாவட்ட காணி பதிவாளர் ஜமால் முகம்மட்: ‘பிரிந்தும் பிரியாமல்’

ஓய்வு பெறுகிறார் மாவட்ட காணி பதிவாளர் ஜமால் முகம்மட்: ‘பிரிந்தும் பிரியாமல்’ 0

🕔6.May 2020

– மப்றூக் – கல்முனை காணிப் பதிவகத்தில் – மாவட்ட காணி பதிவாளராக கடமையாற்றி வந்த எம்.ஏ. ஜமால் முகம்மட், எதிர்வரும் 10ஆம் திகதி ஓய்வு பெறுகிறார். இம்மாதம் 07ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை, விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களாக உள்ளமையினால், அவர் கடமைமையாற்றும் இறுதி நாளாக இன்று புதன்கிழமை அமைந்துள்ளது.

மேலும்...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஆயுர்வேத மருந்து, ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு வழங்கி வைப்பு

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஆயுர்வேத மருந்து, ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு வழங்கி வைப்பு 0

🕔14.Apr 2020

– பாறுக் ஷிஹான் – கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு, ஒலுவில் துறைமுகத்தின் ஒரு பகுதியில்  கடற்படையினரால்  பராமரிக்கப்படுகின்ற  தனிமைப்படுத்தல் நிலையத்தின் வைத்திய பொறுப்பதிகாரியிடம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடிய  ஒரு தொகுதி  ஆயுர்வேத மருந்து வகைகள்  இன்று புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் இத்தனிமைப்படுத்தல்

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்தில், ஞானசார தேரர் ஏமாற்றி விட்டார்: கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றிய தலைவர்

கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்தில், ஞானசார தேரர் ஏமாற்றி விட்டார்: கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றிய தலைவர் 0

🕔16.Mar 2020

– பாறுக் ஷிஹான் – கல்முனை உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படாது விட்டால், மீண்டும்  உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரவும் தயங்க மாட்டேன் என  கல்முனை உப பிரதேச செயலகத்தின் தரமுயர்வை குறிக்கோளாக கொண்டு கடந்த காலத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றிய தலைவர் சச்சிதானந்தம் சிவம் குருக்கள் தெரிவித்தார். அம்பாறை

மேலும்...
தேர்தல் கால ஞானம்:  ஹரீஸின் ‘மன்னிப்பு’ அரசியல்

தேர்தல் கால ஞானம்: ஹரீஸின் ‘மன்னிப்பு’ அரசியல் 0

🕔10.Mar 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், கடந்த வியாழக்கிழமையன்று (05ஆம் திகதி) முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோரி, உரையொன்றை ஆற்றியிருந்தார். தமது கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் கூறிய உபதேசம் ஒன்றினை தாம் மீறி விட்டதாகவும், அதற்காக முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோருவதாகவும்

மேலும்...
மக்கள் நடமாடும் இடத்தில் மின் கசிவு; மின்சார சபையின் கல்முனை அலுவலகத்தினர் அலட்சியம்

மக்கள் நடமாடும் இடத்தில் மின் கசிவு; மின்சார சபையின் கல்முனை அலுவலகத்தினர் அலட்சியம் 0

🕔16.Feb 2020

– பாறுக் ஷிஹான் – கல்முனை சிங்கள மகாவித்தியாத்திற்கு அண்மித்த சந்தி ஒன்றிலே மின்கம்பத்துடன் இணைந்த மின்பிறப்பாக்கி (டிரான்ஸ்போமர்) மேலாகச் செல்லும் மின்கம்பிகளில் அபாயகரமாக மின்கசிவு ஏற்பட்டுள்ள போதும், அதனை மின்சார சபையினர் கவனத்திற் கொள்ளவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கல்முனை மின் பொறியலாளர் பிரிவுக்குட்பட்ட இடத்தில் இந்த மின் கசிவு கடந்த 4

மேலும்...
அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகருக்கு எதிராக சுவரொட்டிகள்

அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகருக்கு எதிராக சுவரொட்டிகள் 0

🕔15.Feb 2020

– பாறுக் ஷிஹான் – கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின்  வைத்திய அத்தியட்சகரின் செயற்பாட்டிற்கு எதிராக சுவரொட்டிகள் பரவலாக வெளியாகியுள்ளன. குறித்த சுவரொட்டிகள் யாவும் இன்று சனிக்கிழமை கல்முனை பிரதான வீதிகள், கடைகள் மற்றும் சந்தை பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகளில் ‘வெளியேறு.. வெளியேறு; ரஹ்மான் வைத்தியட்சகரே வெளியேறு’, ‘பாலியல் குற்றவாளிகளான தாதியர்களை வெளியேற்று’ என குறிப்பிடப்பட்டு,  ‘எமது

மேலும்...
கல்முனை – இஸ்லாமாபாத் வீட்டுத் திட்ட குடியிருப்பில் கைக்குண்டு வீச்சு

கல்முனை – இஸ்லாமாபாத் வீட்டுத் திட்ட குடியிருப்பில் கைக்குண்டு வீச்சு 0

🕔11.Feb 2020

– யூ.கே. காலித்தீன் – கல்முனை இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட குடியிருப்பில் பெற்றேல் குண்டு வீச்சு நடத்தப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் இந்தக் குண்டு வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இனந்தெரியாதோரினால் வீசப்பட்ட மேற்படி பெற்றோல் குண்டினால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. குண்டு வீச்சு நடைபெற்ற இடத்தில் வைக்கோல் ஏற்றப்பட்ட முச்சக்கர வண்டியொன்று தரித்து நின்றுள்ளபோதிலும்,

மேலும்...
கல்முனை பிரச்சினையிலிருந்து ஹக்கீம் ஒதுங்க வேண்டும்: வை.எல்.எஸ். ஹமீட் வேண்டுகோள்

கல்முனை பிரச்சினையிலிருந்து ஹக்கீம் ஒதுங்க வேண்டும்: வை.எல்.எஸ். ஹமீட் வேண்டுகோள் 0

🕔10.Nov 2019

– வை எல் எஸ் ஹமீட் – கல்முனைப் பிரச்சினை தொடர்பில் மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று சனிக்கிழமை கல்முனையில் ஆற்றிய உரை தமக்கு விரக்தியை ஏற்படுத்தியிருப்பதாக சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார். இதேவேளை, கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருக்கு (மு.காங்கிரஸ் பிரதித் தலைவர் எச்.எம்.எம். ஹரீஸ்) திராணியிருந்தால், ஹக்கீமை ஒதுக்கிவைத்துவிட்டு, கல்முனைப் பிரச்சினையைத்

மேலும்...
ஊழல், வீண் விரயத்தை இல்லாமல் செய்வோம்; ஊழல் செய்யாத தலைவரால்தான் இந்த வாக்குறுதியை வழங்க முடியும்: சுனில் ஹந்துன்நெத்தி

ஊழல், வீண் விரயத்தை இல்லாமல் செய்வோம்; ஊழல் செய்யாத தலைவரால்தான் இந்த வாக்குறுதியை வழங்க முடியும்: சுனில் ஹந்துன்நெத்தி 0

🕔3.Nov 2019

– எம்.என்.எம். அப்ராஸ் – இந்த நாட்டில் ஊழல் மற்றும் வீண்விரயத்தை இல்லாமல் செய்வோம் என்று, ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினரும் கோப் குழுவின் தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி உறுதியளித்தார். “இந்த வாக்குறுதியை வழங்குவதற்கு ஊழல் செய்யாத தலைவர் ஒருவரால் மாத்திரமே முடியும்” என்றும் அவர் கூறினார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தி

மேலும்...
முள்ளந்தண்டு நாரி எலும்பு இடைத்தட்டு சத்திர சிகிச்சை, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் முதல் தடவையாக நிறைவேற்றம்

முள்ளந்தண்டு நாரி எலும்பு இடைத்தட்டு சத்திர சிகிச்சை, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் முதல் தடவையாக நிறைவேற்றம் 0

🕔11.Oct 2019

– எம்.என்.எம். அப்ராஸ் – கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில் முள்ளந்தண்டு  தொடர்பான சத்திர சிகிச்சையொன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. நோயாளியொருவர் நீண்ட காலமாக முள்ளந்தண்டு நோயினால்  பாதிக்கப்பட்திருந்j நிலையில் அவருக்கு அடிக்கடிமுதுகுவலி ,  வலதுகால் பகுதியில் வலி ஆகிய அறிகுறிகள்  ஏற்பட்டன. இதனால் இவர்  தனது நாளாந்த நடவடிக்கைகள் மற்றும் தனது ஜீவனோபாய நடவடிக்கைகளை மேற்கொள்ள

மேலும்...
போதைப்பொருளுக்கு எதிரான ஆசிய பிராந்திய மாநாட்டில் கலந்து கொள்ள, இந்திய செல்கிறார் தஸ்தகீர்

போதைப்பொருளுக்கு எதிரான ஆசிய பிராந்திய மாநாட்டில் கலந்து கொள்ள, இந்திய செல்கிறார் தஸ்தகீர் 0

🕔24.Sep 2019

– எஸ். அஷ்ரப்கான் – இந்தியாவில் நடைபெறும் போதைப் பொருளுக்கு எதிரான ஆசிய பிராந்திய மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவில்  கல்முனையைச் சேர்ந்த ஒய்வு பெற்ற பிராந்திய உணவு மருந்து பரிசோதகர் எஸ். தஸ்தகீர் கலந்து கொள்ளும் பொருட்டு இன்று செவ்வாய்கிழமை இந்தியா பயணமானார். போதைப் பொருளுக்கு எதிரான உலக சம்மேளனம் – சுவீடன், போத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்