கல்முனை மாநகர சபையிலிருந்து, சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை உருவாக்க முடியாது; மு.கா. செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவிப்பு 0
– மப்றூக் – மாநகர சபையொன்றின் பிரதேசத்தைப் பிரித்தெடுத்து, பிரதேச சபையொன்றினை உருவாக்க முடியாது என்கிற சட்டம் தெரிந்திருந்த போதிலும், கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையொன்றினை பிரித்துத் தருவதாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, சாய்ந்தமருது மக்களிடம் பொய் கூறினார் என்று, மு.காங்கிரசின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி