தலைப்புச் செய்திகள்

இலங்கை

மேல்முறையீடு செய்தாலும், தண்டனை குறைக்கப்படும் சாத்தியங்கள் குறைவு: அனோஜன் குடும்பத்துக்கு  அறிவிப்பு

மேல்முறையீடு செய்தாலும், தண்டனை குறைக்கப்படும் சாத்தியங்கள் குறைவு: அனோஜன் குடும்பத்துக்கு அறிவிப்பு

0

முஹம்மது நபியை அவதூறாக எழுதிய குற்றத்துக்காக, சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சார்பாக, தீர்ப்பு வழங்கப்பட்ட திகதியிலிருந்து 30 நாட்களுக்குள், மேல்முறையீடு செய்வதற்கான…

நாட்டுக்கு தேவையான பாலில் 43% மட்டுமே, உள்ளூரில் உற்பத்தியாகிறது

நாட்டுக்கு தேவையான பாலில் 43% மட்டுமே, உள்ளூரில் உற்பத்தியாகிறது

0

இலங்கைக்கு தினசரி தேவையான பாலில் சுமார் 43% மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்கிறது என்று விவசாயப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இன்று (24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.…

கத்தார் நாட்டின் மறைந்த அமீருக்கு, றிஷாட் பதியுதீன் இரங்கல் தெரிவிப்பு

கத்தார் நாட்டின் மறைந்த அமீருக்கு, றிஷாட் பதியுதீன் இரங்கல் தெரிவிப்பு

0

கத்தார் நாட்டின் முன்னாள் அரசரும், ‘தந்தை அமீர்’ என அழைக்கப்படுபவருமான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவையொட்டி, இலங்கையிலுள்ள கட்டார் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபக்…

இலங்கையில் எச்ஐவி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் எச்ஐவி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0

இலங்கையில் எச்.ஐ.வி நோய்த்தொற்றுடன் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சமூக நிபுணர் டொக்டர் சத்யா ஹேரத் எச்சரித்துள்ளார். நேற்று (13) சுகாதார அமைச்சில் நடைபெற்ற…

இலங்கையில் குழந்தைகள் பிறப்பு வீதம் வீழ்ச்சி

இலங்கையில் குழந்தைகள் பிறப்பு வீதம் வீழ்ச்சி

0

இலங்கையில் 2025 ஆம் ஆண்டு வரையிலான கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட 120,000 குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளதாக, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. குறைந்து வரும்…

நீதியரசர்களின் ஓய்வு வயதை இலங்கை அதிகரித்தால், சிம்பாப்வேயின் நிலை ஏற்படலாம் என எச்சரிக்கை

நீதியரசர்களின் ஓய்வு வயதை இலங்கை அதிகரித்தால், சிம்பாப்வேயின் நிலை ஏற்படலாம் என எச்சரிக்கை

0

பதவியில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயதை பரந்த பொது ஆலோசனையின்றி இலங்கை நீடித்தால், சிம்பாப்வேயின் சர்ச்சைக்குரிய நீதித்துறைப் போன்று – நெருக்கடியை சந்திக்கும் அபாயம்…

இலங்கை ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு: 05 மாதங்களில் 7.3 பில்லியன் டொலர்

இலங்கை ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு: 05 மாதங்களில் 7.3 பில்லியன் டொலர்

0

இலங்கை 2026ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருவாய் மூலம் 7.3 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுள்ளது. இலங்கை சுங்கத்துறையால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகளின்படி,…

பாடசாலை மாணவர்களில் கணிசமானோர் அதிக எடை மற்றும் உடற்பருமனுடன் உள்ளனர்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

பாடசாலை மாணவர்களில் கணிசமானோர் அதிக எடை மற்றும் உடற்பருமனுடன் உள்ளனர்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

0

இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களில் சுமார் 12 வீதமானோர் அதிக எடையுடனும், 03 வீதமானோர் உடல் பருமனுடனும் உள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான…

05 ஆயிரம் பேருக்கும் மேல் கலந்து கொண்ட பரத நாட்டியம் நிகழ்வு: இலங்கையில் உலக சாதனை

05 ஆயிரம் பேருக்கும் மேல் கலந்து கொண்ட பரத நாட்டியம் நிகழ்வு: இலங்கையில் உலக சாதனை

0

பரதநாட்டியக் கலைஞர்கள் 05 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று கொழும்பில் ஒன்றிணைந்து, மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சி வகுப்பிற்கான கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தினர். காலி முகத் திடலில் நடைபெற்ற…

மாலைதீவு – இலங்கைக்கு இடையே 07 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

மாலைதீவு – இலங்கைக்கு இடையே 07 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையே பல்வேறு துறைகள் தொடர்பான 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர…

சுங்கத் திணைக்களத்துக்குக் கிடைத்துள்ள பெருந்தொகை வருவாய்: காரணம் என்ன?

சுங்கத் திணைக்களத்துக்குக் கிடைத்துள்ள பெருந்தொகை வருவாய்: காரணம் என்ன?

0

இலங்கை சுங்கத்துறை 765.7 பில்லியன் ரூபாய் வருவாயை – ஏப்ரல் 16ஆம் திகதி நிலவரப்படிபதிவு செய்துள்ளது. இது, இந்தக் காலகட்டத்திற்கான வருவாய் இலக்கை விடவும் 71.8 பில்லியன்…

ஈரான் கடற்படை வீரர்கள் 240 பேரும் இலங்கையிலிருந்து நாடு திரும்பினர்

0

இலங்கைக்கு அருகில் ஈரானிய கப்பலில் இருந்து காப்பாற்றப்பட்ட 240 ஈரானிய கடற்படை வீரர்களும் நேற்று (15) தாயகம் திரும்பினர். கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து,…

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 254 பேர் பலி; இலங்கைப் பெண்ணுக்கு காயம்

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 254 பேர் பலி; இலங்கைப் பெண்ணுக்கு காயம்

0

லெபனான் மீது நேற்று (08) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இலங்கைப் பெண் ஒருவர் லேசான காயங்களுடன் தப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகம்,…

இலங்கைக்கு ஈரான் எண்ணெய் உள்ளிட்ட உதவிகளை வழங்கும்; நட்பு நாடாக ஆதரிப்பதில் உறுதியாக உள்ளோம்: தூதுவர் தெரிவிப்பு

இலங்கைக்கு ஈரான் எண்ணெய் உள்ளிட்ட உதவிகளை வழங்கும்; நட்பு நாடாக ஆதரிப்பதில் உறுதியாக உள்ளோம்: தூதுவர் தெரிவிப்பு

0

தேவை ஏற்பட்டால் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க ஈரான் தயாராக உள்ளது என்று -இலங்கைக்கான ஈரானிய தூதுவர் டொக்டர் அலிரெஸா டெல்கோஷ் தெரிவித்துள்ளார். இலங்கையை…

ஈரானின் ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேலில் படம் பிடித்த இலங்கையர்களுக்கு காயம்

0

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை வீடியோ எடுக்க முயன்றபோது காயமடைந்த நான்கு இலங்கையர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.…