ஐந்தரைக் கிலோ தங்கத்துடன் இலங்கையில் பெண் கைது; 11 கோடி அபராதம், தங்கமும் பறிமுதல் 0
சட்டவிரோதமான முறையில் 12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த போது – கைது செய்யப்பட்ட இந்திய பெண்ணுக்கு 11 கோடி ரூபாவுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று (22) அதிகாலை துபாயில் இருந்து வந்த குறித்த பெண், 5 கிலோ 500 கிராம் தங்கத்துடன் சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 12