Back to homepage

Tag "அபராதம்"

ஐந்தரைக் கிலோ தங்கத்துடன் இலங்கையில் பெண் கைது; 11 கோடி அபராதம், தங்கமும் பறிமுதல்

ஐந்தரைக் கிலோ தங்கத்துடன் இலங்கையில் பெண் கைது; 11 கோடி அபராதம், தங்கமும் பறிமுதல் 0

🕔23.Dec 2023

சட்டவிரோதமான முறையில் 12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த போது – கைது செய்யப்பட்ட இந்திய பெண்ணுக்கு 11 கோடி ரூபாவுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று (22) அதிகாலை துபாயில் இருந்து வந்த குறித்த பெண், 5 கிலோ 500 கிராம் தங்கத்துடன் சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 12

மேலும்...
மோசடி வியாபாரிகளிடமிருந்து 22 கோடி ரூபாய் அபராதம் அறவீடு

மோசடி வியாபாரிகளிடமிருந்து 22 கோடி ரூபாய் அபராதம் அறவீடு 0

🕔16.Nov 2023

நாடளாவிய ரீதியில் இந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் 22 கோடி ரூபாய் அபராதம் அறவிடப்பட்டுள்ளதாக – நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், இருப்புக்களை மறைத்து வைத்தல், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், விலைகளை காட்சிப்படுத்தாமை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை

மேலும்...
‘லைக்கா மொபைல்’ நிறுவனத்துக்கு இலங்கைப் பெறுமதியில் 345 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

‘லைக்கா மொபைல்’ நிறுவனத்துக்கு இலங்கைப் பெறுமதியில் 345 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔29.Oct 2023

பணமோசடி மற்றும் வற் வரி (VAT) மோசடிக்காக ‘லைக்கா மொபைல்’ (Lycamobile) குழுமத்தின், பிரான்ஸ் நிறுவனங்களுக்கு – பரிஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை 10 மில்லியன் யூரோக்கள் (இலங்கைப் பெறுமதியில் 345.40 கோடி ரூபாய்) அபராதம் விதித்துள்ளது. லைக்கா குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டோபர் டூலியும் வற் மோசடிக்கு உடந்தையாக இருந்தமைக்காக – அவருக்கு

மேலும்...
மான் இறைச்சிக் கறி சமைத்தவருக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம்

மான் இறைச்சிக் கறி சமைத்தவருக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம் 0

🕔10.Oct 2023

மான் இறைச்சிக் கறி சமைத்துக் கொண்டிருந்த 17 வயதுடைய சிறுமி ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விலானகம பகுதியிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அலவத்துகொட பொலிஸார் – குறித்த சிறுமியைக் கைது செய்தனர். இதனையடுத்து கண்டி மேலதி நீதவான் முன்னிலையில் இவர் ஆஜர் செய்யப்பட்ட போது, அவருக்கு 20 ஆயிரம் ரூபா

மேலும்...
பள்ளிவாசல்களின் வெளி ஒலிபெருக்கி பாவனைக்கு கட்டுப்பாடு; மீறினால் 1000 றியால் தண்டம்: ஓமானில் அறிவிப்பு

பள்ளிவாசல்களின் வெளி ஒலிபெருக்கி பாவனைக்கு கட்டுப்பாடு; மீறினால் 1000 றியால் தண்டம்: ஓமானில் அறிவிப்பு 0

🕔9.Apr 2023

ஓமான் நாட்டு பள்ளிவாசல்களின் வெளி ஒலிபெருக்கிகளில் ‘அதான்’ (தொழுகைக்கான அழைப்பு) மட்டுமே சொல்ல முடியும் என, அந்த நாட்டின் மத விவகாரங்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டினை மீறும் பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கு 1000 ஓமான் றியால்கள் (இலங்கைப் பெறுமதியில் 83ஆயிரம் ரூபா) வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமான் நாட்டின் மத விவகார அமைச்சர்

மேலும்...
பரிசோதனைகளுக்கு அதிக பணம் வசூலித்த வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுகூடங்களுக்கு 55 லட்சம் ரூபா அபராதம்

பரிசோதனைகளுக்கு அதிக பணம் வசூலித்த வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுகூடங்களுக்கு 55 லட்சம் ரூபா அபராதம் 0

🕔24.Mar 2023

இரத்தப் பரிசோதனை, டெங்கு மற்றும் அன்ரிஜன் சோதனைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக பணம் வசூலித்த குற்றத்துக்காக கொழும்பிலுள்ள 08 வைத்தியசாலைகள் மற்றும் பரிசோதனைகூடங்களுக்கு 5.5 மில்லியன்ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் கங்கொடவில நீதவான் நீதிமன்றங்களால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது. நுகர்வோர் அதிகார சபையினால் கொழும்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட

மேலும்...
பொருட்களை அதிக விலைக்கு விற்றால், 01 லட்சம் ரூபா அபராதம்

பொருட்களை அதிக விலைக்கு விற்றால், 01 லட்சம் ரூபா அபராதம் 0

🕔10.Aug 2021

அத்தியாவசிய பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை மீறி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு விதிக்கப்படும் 2,500 ரூபா அபராதத்தை 100,000 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (10) வௌியிடப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தனியார் எரிவாயு நிறுவனங்கள் தங்கள் விநியோக நடவடிக்கையை நிறுத்தியமை தொடர்பில் நடவடிக்கை

மேலும்...
அதிக விலைக்கு அரிசி விற்றால், 01 லட்சம் ரூபா அபராதம்

அதிக விலைக்கு அரிசி விற்றால், 01 லட்சம் ரூபா அபராதம் 0

🕔29.Jun 2021

நிர்ணய விலைக்கும் அதிகமாக அரிசியை விற்கும் வர்த்தகர்களுக்கு 01 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படவுள்ளது. இதற்கான தீர்மானம் நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்போருக்கான அபராதமாக தற்போது 2500 ரூபா விதிக்கப்படுகிறது. சந்தையில் அரிசி தொடர்ந்தும் அதிக விலைக்கு விற்கப்படுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய அபராதத் தொகை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
‘சும்மா’ நின்றிருந்த பெண்களுக்கு அபராதம்: கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு

‘சும்மா’ நின்றிருந்த பெண்களுக்கு அபராதம்: கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔22.Mar 2021

காரணமின்றி இரவு வேளையில் தெருக்களில் ‘சும்மா’ நின்றிருந்த குற்றச்சாட்டின் கீழ் கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படட் நான்கு இளம் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நான்கு பெண்களுக்கும் நீதவான் பிரியந்த லியானகே தலா 50 ரூபா அபராதமாக விதித்தார். மேற்படி நான்கு பெண்களையும் கைது செய்த கோட்டை பொலிஸார், தெருக்களில் காரணமின்றி

மேலும்...
முகக் கவசமின்றி பெண் ஒருவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட சிலி நாட்டு ஜனாதிபதி: பெருந்தொகை அபராதம்

முகக் கவசமின்றி பெண் ஒருவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட சிலி நாட்டு ஜனாதிபதி: பெருந்தொகை அபராதம் 0

🕔20.Dec 2020

கொரோனா வைரஸ் தடுப்பு விதிகளைக் கடைபிடிக்காமல், செல்ஃபிக்கு போஸ் கொடுத்ததால், சிலி நாட்டின் ஜனாதிபதி செபாஸ்டியன் பீன்யேராவுக்கு 3,500 அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் 06லட்சத்து 57 ஆயிரம் ரூபா) அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. சிலி நாட்டின் ஜனாதிபதி செபாஸ்டியன் பீன்யேராவும் ஒரு பெண்ணும் ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அந்தப் படத்தில் இருவருமே முகக் கவசம்

மேலும்...
முச்சக்கர வண்டியில், ஒலிபெருக்கிகளை அதிக சத்தமாக ஒலிக்கச் செய்த நபருக்கு அபராதம்

முச்சக்கர வண்டியில், ஒலிபெருக்கிகளை அதிக சத்தமாக ஒலிக்கச் செய்த நபருக்கு அபராதம் 0

🕔10.Apr 2016

– க. கிஷாந்தன் – முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டுள்ள ஒலி பெருக்கிகளை ஆகக் கூடிய சத்தத்துடன் ஒலிக்கச் செய்த சாரதியை கடுமையான  எச்சரிக்கை செய்த நீதிபதி, அந்நபருக்கு மூவாயிரம் ரூபாவினை அபராதமாக விதித்தார். பதுளை நீதவான் நீதிமன்றத்தில் மேற்குறிப்பிட்ட முச்சக்கர வண்டியின் சாரதி நேற்று முன்தினம் ஆஜர் செய்யப்பட்டபோது, பதில் நீதிபதி எஸ். சத்தியமூர்த்தி கடுமையாக எச்சரித்ததுடன் மூவாயிரம் ரூபாவினை அபராதமாகவும் விதித்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்