18 சதம் செலுத்தாமைக்காக நபரொருவரின் வீட்டு மின் இணைப்பு துண்டிப்பு: காலியில் நடந்த விநோத சம்பவம் 0
மின்கட்டணத்தில் வெறும் 18 சதத்தைச் செலுத்தாததால்- திடீரென நபரொருவரின் வீட்டுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவமொன்று நடந்துள்ளது. காலி – கல்வடுகொட பகுதியிலுள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் விசும் மாபலகம என்பவர் தனக்கு நேர்ந்த இந்த அநியாயம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். காலி நகரத்துக்கும் அதன் சுற்றுப்புறங்களுக்கும் மின்சாரம் வழங்கும் ‘லங்கா எலெக்ட்ரிசிட்டி பிரைவேட் கம்பனி லிமிடெட்’