Back to homepage

Tag "ஜனாதிபதி தேர்தல்"

அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கும் அறிவிப்பு தொடர்பில் பஃப்ரல் முறைப்பாடு

அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கும் அறிவிப்பு தொடர்பில் பஃப்ரல் முறைப்பாடு 0

🕔17.Aug 2024

அரச துறை ஊழியர்களின் சம்பளத்தை 25,000 ரூபாவால் 2025 ஆம் ஆண்டு முதல் அதிகரிப்பதற்கு, அமைச்சரவை அண்மையில் எடுத்த தீர்மானம், ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க ஊழியர்களின் சுதந்திர வாக்களிப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று, சுயாதீன கண்காணிப்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை (13) கூடிய அமைச்சரவை, அரசாங்க ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக 25,000

மேலும்...
39 வேட்பாளர்கள்: பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்

39 வேட்பாளர்கள்: பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔15.Aug 2024

ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிட தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 22 பேர் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாவர். 16 பேர் சுயேட்சை வேட்பாளர்கள். ஒருவர் வேறு கட்சியைச் சேர்ந்தவர். வேட்பாளர்களின் விபரங்கள் இந்த நிலையில், சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும்...
ரணிலுக்கு கேஸ் சிலிண்டர்

ரணிலுக்கு கேஸ் சிலிண்டர் 0

🕔15.Aug 2024

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க எரிவாயு சிலிண்டர் (Gas Cylinder) சின்னத்தில் போட்டியிடுகிறார். தேர்தல்கள் ஆணைக்குழு அவருக்கு அந்த சின்னத்தை ஒதுக்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாட்சை வேட்பாளராகப் போட்டியிடுகின்றார். இந்தத் தேர்தலில் மொத்தமாக 39 வேட்பாளர்கள் போட்டியிட தகுதி பெற்றுள்ளனர். செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு

மேலும்...
“சஜித்துக்கு ஆதரவு”: மக்கள் காங்கிரஸின் தீர்மானத்தை தலைவர் றிஷாட் பதியுதீன் அறிவித்தார்

“சஜித்துக்கு ஆதரவு”: மக்கள் காங்கிரஸின் தீர்மானத்தை தலைவர் றிஷாட் பதியுதீன் அறிவித்தார் 0

🕔14.Aug 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் என, அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் இன்று (14) தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்கும் ஊடக சந்திப்பு – இன்று (14) மாலை வெள்ளவத்தை,

மேலும்...
யாரை ஆதரிப்பது: அம்பாறை மாவட்ட மக்களைச் சந்தித்தார் ம.கா தலைவர் றிஷாட் பதியுதீன்

யாரை ஆதரிப்பது: அம்பாறை மாவட்ட மக்களைச் சந்தித்தார் ம.கா தலைவர் றிஷாட் பதியுதீன் 0

🕔13.Aug 2024

– பாறுக் ஷிஹான் – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில், மக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் நிகழ்வு ஒன்றினை, கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் முன்னிலையில் – அட்டாளைச்சேனையில் நேற்று (12) இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடத்தியது. கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளர் அமீர் மற்றும் அட்டாளைச் சேனை

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: சந்திரிக்கா குமாரதுங்க தனது நிலைப்பாட்டை வெளியிட்டார்

ஜனாதிபதி தேர்தல்: சந்திரிக்கா குமாரதுங்க தனது நிலைப்பாட்டை வெளியிட்டார் 0

🕔12.Aug 2024

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். அண்மையில் அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் குழுவொன்றுடன் கலந்துரையாடிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா; “ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை” எனக் கூறியுள்ளார். இந்த சந்திப்பின் போது சில செயற்பாட்டாளர்கள்

மேலும்...
விஜேதாச ராஜபக்ஷவும் கட்டுப்பணம் செலுத்தினார்: வேட்பாளர்கள் 07 ஆக உயர்வு

விஜேதாச ராஜபக்ஷவும் கட்டுப்பணம் செலுத்தினார்: வேட்பாளர்கள் 07 ஆக உயர்வு 0

🕔1.Aug 2024

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ – ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். ஏற்கனவே 06 பேர் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு கட்டுப் பணம் செலுத்தியுள்ள நிலையில், விஜேதாச ராஜபக்ஷவும் இன்று (01) கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். இவ்வாறு கட்டுப் பணம்

மேலும்...
06 வேட்பாளர்களுக்கு கட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

06 வேட்பாளர்களுக்கு கட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிப்பு 0

🕔31.Jul 2024

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 06 வேட்பாளர்களுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதில் இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நான்கு வேட்பாளர்களும் அடங்குவர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரத்ன ஆகியோர் சுயேட்சை வேட்பாளர்களாக பணம் செலுத்தியுள்ளனர். ஓஷல ஹேரத் (அபிநவ நிவாஹல் பெரமுன),

மேலும்...
ரணிலுக்கு ஆதரவில்லை: பொதுஜன பெரமுன அறிவிப்பு

ரணிலுக்கு ஆதரவில்லை: பொதுஜன பெரமுன அறிவிப்பு 0

🕔29.Jul 2024

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்காது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்த, தமது கட்சியின்அரசியல் குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியான நபர்களை கட்சி

மேலும்...
தபால்மூல வாக்காளர்களுக்கான அறிவிப்பு

தபால்மூல வாக்காளர்களுக்கான அறிவிப்பு 0

🕔29.Jul 2024

ஜனாதிபதித் தேர்தலில் – தபால் மூல வாக்களிப்புக்கான அனைத்து விண்ணப்பங்களையும் ஓகஸ்ட் 05ஆம் திகதி நள்ளிரவுக்குள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூல வாக்குகளுக்கான விண்ணப்பங்களை ஓகஸ்ட் 05ஆம் திகதிக்குள் நேரடியாக மாவட்ட தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த காலக்கெடுவுக்குப்

மேலும்...
தேர்தலுக்கு பணம் வழங்கத் தயார்

தேர்தலுக்கு பணம் வழங்கத் தயார் 0

🕔27.Jul 2024

ஜனாதிபதித் தேர்தலுக்காக – தேர்தல் ஆணையாளர் கோரும் பணத்தை வழங்க திறைசேரி தயார் என்று, நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கடந்த வரவு – செலவுத் திட்டத்தில், தேர்தல் நடவடிக்கைகளுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், தேர்தல் ஆணையாளர் அலுவலகம் ஏறக்குறைய 08 பில்லியன் ரூபாய் மதிப்பீட்டை அனுப்பியுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
ஜனாதிபதித் தேர்தல்: ரணில் விக்ரமசிங்க கட்டுப்பணம் செலுத்தினார்

ஜனாதிபதித் தேர்தல்: ரணில் விக்ரமசிங்க கட்டுப்பணம் செலுத்தினார் 0

🕔26.Jul 2024

ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா – ரணில் விக்ரமசிங்க சார்பில் கட்டுப் பணத்தை கையளித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வைப்புத் தொகையை இன்று (26) காலை 8.30 மணி முதல் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படுவதற்கு முந்தைய நாளான ஓகஸ்ட் 14ஆம் திகதி

மேலும்...
அரசாங்கம் ‘கேம்’ அடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பில் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு

அரசாங்கம் ‘கேம்’ அடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பில் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு 0

🕔18.Jul 2024

அரசாங்கம் கேம் அடிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு சந்தர்ப்பம் வழங்குவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி பிரதம கொரடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதற்கு ஏன் மாத இறுதி வரை காத்திருக்க வேண்டும் என கேள்வியெழுப்பியுள்ள அவர்; அரசாங்கம் கேம் அடிப்பதற்காக காலம் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று

மேலும்...
ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை: ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை: ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய 0

🕔17.Jul 2024

ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதி ஒதுக்கும் திறன் நிதி அமைச்சுக்கு உள்ளதாக, நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான நிதியை தேவைகளுக்கு ஏற்ப வழங்குவதற்கு அமைச்சு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டில் எந்த வகையான தேர்தலை நடத்துவதற்குமான செலவாக 10 பில்லியன் ரூபாய் நிதி, 2024ஆம் ஆண்டு வரவு –

மேலும்...
ரணில் சுயேற்சையாக போட்டியிடுவார்: ஐ.தே.க செயலாளர் தெரிவிப்பு

ரணில் சுயேற்சையாக போட்டியிடுவார்: ஐ.தே.க செயலாளர் தெரிவிப்பு 0

🕔17.Jul 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.  தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனைக் கூறினார். மேலும், தேர்தலை மிகக் குறுகிய காலத்திற்குள் நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவைக் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்