Back to homepage

Tag "ஜனாதிபதி தேர்தல்"

ஜனாதிபதித் தேர்தல்: ரணில் விக்ரமசிங்க கட்டுப்பணம் செலுத்தினார்

ஜனாதிபதித் தேர்தல்: ரணில் விக்ரமசிங்க கட்டுப்பணம் செலுத்தினார் 0

🕔26.Jul 2024

ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா – ரணில் விக்ரமசிங்க சார்பில் கட்டுப் பணத்தை கையளித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வைப்புத் தொகையை இன்று (26) காலை 8.30 மணி முதல் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படுவதற்கு முந்தைய நாளான ஓகஸ்ட் 14ஆம் திகதி

மேலும்...
அரசாங்கம் ‘கேம்’ அடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பில் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு

அரசாங்கம் ‘கேம்’ அடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பில் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு 0

🕔18.Jul 2024

அரசாங்கம் கேம் அடிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு சந்தர்ப்பம் வழங்குவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி பிரதம கொரடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதற்கு ஏன் மாத இறுதி வரை காத்திருக்க வேண்டும் என கேள்வியெழுப்பியுள்ள அவர்; அரசாங்கம் கேம் அடிப்பதற்காக காலம் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று

மேலும்...
ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை: ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை: ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய 0

🕔17.Jul 2024

ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதி ஒதுக்கும் திறன் நிதி அமைச்சுக்கு உள்ளதாக, நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான நிதியை தேவைகளுக்கு ஏற்ப வழங்குவதற்கு அமைச்சு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டில் எந்த வகையான தேர்தலை நடத்துவதற்குமான செலவாக 10 பில்லியன் ரூபாய் நிதி, 2024ஆம் ஆண்டு வரவு –

மேலும்...
ரணில் சுயேற்சையாக போட்டியிடுவார்: ஐ.தே.க செயலாளர் தெரிவிப்பு

ரணில் சுயேற்சையாக போட்டியிடுவார்: ஐ.தே.க செயலாளர் தெரிவிப்பு 0

🕔17.Jul 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.  தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனைக் கூறினார். மேலும், தேர்தலை மிகக் குறுகிய காலத்திற்குள் நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவைக் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்

மேலும்...
ஜனாதிபதி தேர்தல் நடத்துவதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி; 05 லட்சம் செலுத்துமாறும் மனுதாரருக்கு உத்தரவு

ஜனாதிபதி தேர்தல் நடத்துவதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி; 05 லட்சம் செலுத்துமாறும் மனுதாரருக்கு உத்தரவு 0

🕔15.Jul 2024

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நடாளுமன்றத்தில் உரிய முறையில் நிறைவேற்றப்படாததால், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை உச்ச நீதிமன்றம் (15) தள்ளுபடி செய்துள்ளது. சட்டத்தரணி அருண லக்சிறி தாக்கல் செய்த மனு இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெனாண்டோ ஆகியோர்

மேலும்...
ஜனாதிபதி தேர்தல் வேட்புமனு திகதி: எப்போது என்பதை அறிவித்தார் தேர்தல் ஆணைக்குழு தலைவர்

ஜனாதிபதி தேர்தல் வேட்புமனு திகதி: எப்போது என்பதை அறிவித்தார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் 0

🕔15.Jul 2024

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு கோரும் திகதியை இம்மாத இறுதிக்குள் தேர்தல் ஆணைக்குழு அறிவிக்கும் என்று, அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின்படி ஜூலை 17ஆம் திகதியன்று இந்த திகதியை அறிவிக்கும் அதிகாரத்தைப் பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக் தயாராகுவதற்கான போதுமான அவசகாசத்தை குறிப்பிட்ட காலம் வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும்...
ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் ஜுலை 17க்கு பின்னர் ஆணைக்குழு வசமாகும்

ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் ஜுலை 17க்கு பின்னர் ஆணைக்குழு வசமாகும் 0

🕔28.Jun 2024

அரசாங்கத்தின் தலையீடுகள் இன்றி இன்னும் 03 வாரங்களில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அரசியலமைப்பு அதிகாரத்தைப் தேர்தல்கள் ஆணைக்குழு பெறும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. எனவே தேர்தலுக்கான பணியாளர்கள், வாகனங்களைத் திரட்டுதல் மற்றும் வாக்குச் சாவடிகளை ஆய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருப்பதனாலேயே, யுத்தத்தை வெல்ல முடிந்தது: ரணில்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருப்பதனாலேயே, யுத்தத்தை வெல்ல முடிந்தது: ரணில் 0

🕔29.May 2024

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும், நிறைவேற்று அதிகாரத்தை ரத்துச் செய்வதாக கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை சாதக, பாதக அம்சங்களுடன் கூடியதாகவே காணப்படுவதாகவும், ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றவும் 30 வருட யுத்தத்தை வெற்றிகொள்ளவும் முடிந்ததுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

மேலும்...
தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தகவல்

தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தகவல் 0

🕔27.May 2024

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான நிதியினை அரசாங்கம் இதுவரையில் ஒதுக்கவில்லை என – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறியுள்ளார். பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் – அதற்கான நிதியை ஜனாதிபதி ஒதுக்க வேண்டுமென, தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஆண்டு தேர்தலை

மேலும்...
ஜனாதிபதி தேர்தல் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பை, அடுத்த மாதம் ரணில் வெளியிடுவார்: அமைச்சர் மனுஷ

ஜனாதிபதி தேர்தல் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பை, அடுத்த மாதம் ரணில் வெளியிடுவார்: அமைச்சர் மனுஷ 0

🕔21.May 2024

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் வெளியிடவுள்ளார் என, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தான் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை, ஜனாதிபதி விக்ரமசிங்கவே தெளிவுபடுத்துவார் எனவும் அவர் கூறினார். மேலும், முதலில் ஜனாதிபதி தேர்தலே நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித்

மேலும்...
மொட்டுக் கட்சியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளர் இல்லை: அமைச்சர் பிரசன்ன தெரிவிப்பு

மொட்டுக் கட்சியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளர் இல்லை: அமைச்சர் பிரசன்ன தெரிவிப்பு 0

🕔16.May 2024

கட்சியை விடவும் தற்போதைக்கு நாடு முக்கியம் எனவும் அதனால் தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என – தான் ஆலோசனை வழங்குவதாகவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது தற்போது பொருத்தமற்றது எனவும் அவர் கூறினார். நாடு

மேலும்...
சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜேதாச களமிறங்குவார்: மைத்திரி தெரிவிப்பு

சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜேதாச களமிறங்குவார்: மைத்திரி தெரிவிப்பு 0

🕔1.May 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ களமிறங்குவார் என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் மறைந்த ரி.பி. இலங்கரத்ன நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். விஜேயதாச ராஜபக்ஷவுக்கு கட்சியில் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் குறிப்பிட்ட மைத்திரிபால சிறிசேன்;

மேலும்...
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலத்தை, கல்வியமைச்சர் அறிவித்தார்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலத்தை, கல்வியமைச்சர் அறிவித்தார் 0

🕔4.Apr 2024

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் நடத்தப்படும் என்றும், அதற்கான பரீட்சை அட்டவணைகள் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். அதேநேரம், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னர், கல்விப் பொதுத்தராதர

மேலும்...
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பப் பணிகள் பூர்த்தி

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பப் பணிகள் பூர்த்தி 0

🕔1.Apr 2024

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஆரம்ப கட்டப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) கீழ் நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் ஜுலை வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால், ஜூலை மாதத்துக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படாது என, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக –

மேலும்...
பொதுத் தேர்தலே முதலில் வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷவும் வலியுறுத்துகிறார்

பொதுத் தேர்தலே முதலில் வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷவும் வலியுறுத்துகிறார் 0

🕔22.Mar 2024

நாட்டில் நியாயமான நடைமுறையை பேணுவதற்கு முதலில் பொதுத் தேர்தலை நடத்தி – பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை – பசில் ராஜபக்ஷ சந்தித்த போது, பொதுஜன பெரமுனவின் சார்பில் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த யோசனையை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்