Back to homepage

Tag "சர்வதேச நாணய நிதியம்"

ஒக்டோபரில் தேர்தல் நடக்கவிருப்பதனால்தான், வேலை நிறுத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி

ஒக்டோபரில் தேர்தல் நடக்கவிருப்பதனால்தான், வேலை நிறுத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி 0

🕔15.Jul 2024

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்பை குறைத்து மதிப்பிட முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றார். ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டத்தரணிகளுடனான சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். ”அரசியல் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் நாட்டை

மேலும்...
கடன் மறுசீரமைப்பின் மூலம் 17 பில்லியன் டொலர் இலங்கைக்கு நன்மை கிடைக்கும்: அமைச்சர் அலி சப்ரி

கடன் மறுசீரமைப்பின் மூலம் 17 பில்லியன் டொலர் இலங்கைக்கு நன்மை கிடைக்கும்: அமைச்சர் அலி சப்ரி 0

🕔28.Jun 2024

இருதரப்பு கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றியடைவதன் மூலம் – இலங்கைக்கு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்மை கிடைக்கும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். அத்துடன், சர்வதேச பிணைமுறிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை வெற்றியடையச் செய்வதற்கு இந்நிலைமை உதவும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில்

மேலும்...
இரண்டு சட்டமூலங்கள் நாளை மறுதினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்: பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க

இரண்டு சட்டமூலங்கள் நாளை மறுதினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்: பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க 0

🕔20.May 2024

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். இதன்படி, மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதைத் தடுப்பதற்காக நாட்டின் அரச நிதியை உகந்த மட்டத்தில் முகாமைத்துவம் செய்யப்படுவதை உறுதிசெய்ய ‘பொருளாதாரப் பரிமாற்ற சட்டமூலம்’ மற்றும் ‘அரச

மேலும்...
நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பு 4.5 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு

நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பு 4.5 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு 0

🕔3.Apr 2024

பூஜ்ஜியமாகக் குறைந்து போயிருந்த நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு இன்று 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நாட்டில் வறுமை அதிகரித்துள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகினாலும், பொருளாதார வளர்ச்சி மறைப் பெறுமானம் 08ஆக பதிவாகிய வங்குரோத்து நாட்டில் – வறுமை புதிதல்ல

மேலும்...
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் எதிர்கட்சிகளுடன் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் எதிர்கட்சிகளுடன் கலந்துரையாடல் 0

🕔11.Mar 2024

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் (IMF) தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனும் கலந்துகொண்டதுடன் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலில் அனைத்து

மேலும்...
ஹுதிகளுக்கு எதிராக செங்கடலுக்கு கடற்படைக் கப்பல்களை அனுப்பவுள்ளோம்: ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

ஹுதிகளுக்கு எதிராக செங்கடலுக்கு கடற்படைக் கப்பல்களை அனுப்பவுள்ளோம்: ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு 0

🕔3.Jan 2024

எரிபொருள் இல்லாத, உரம் இல்லாத, வீழ்ச்சியடைந்த பொருளாதார யுகத்திற்கு நாட்டை மீண்டும் கொண்டு செல்ல முடியாது என்றும், கடினமாக இருந்தாலும் இந்த பாதையில் செல்வதன் மூலம் – நாட்டின் பொருளாதாரத்தை விரைவாக பலப்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தவறான பொருளாதார தீர்மானங்களை எடுப்பதன் மூலம், ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடையும் என

மேலும்...
‘வற்’ வரியை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம்

‘வற்’ வரியை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம் 0

🕔31.Oct 2023

பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை (VAT) அடுத்த வருடம் ஜனவரி மாதம் 01ஆம் திகதி தொடக்கம், 15 சதவீதத்தில் இருந்து 18% ஆக, அதிகரிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரக் கூட்டம் நேற்று நடைபெற்ற போது, இந்த தீர்மானம் மேற்கொள்கொள்ளப்பட்டது. 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அரசின் வரி

மேலும்...
மின் கட்டணத் திருத்தம், இனி 03 மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் கஞ்சன அறிவிப்பு

மின் கட்டணத் திருத்தம், இனி 03 மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் கஞ்சன அறிவிப்பு 0

🕔23.Oct 2023

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதுவரை 06 மாதங்களுக்கு ஒரு முறை திருத்தப்பட்ட மின் கட்டணத்தை, இனிமேல் 03 மாதங்களுக்கு ஒரு முறை திருத்துவதற்கான பொறிமுறையொன்று தயாரிக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக

மேலும்...
வருமான இலக்கை எட்ட முடியவில்லை; அதிகாரிகளின் திறமையின்மையே காரணம்:  மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி குற்றச்சாட்டு

வருமான இலக்கை எட்ட முடியவில்லை; அதிகாரிகளின் திறமையின்மையே காரணம்: மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி குற்றச்சாட்டு 0

🕔26.Sep 2023

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உட்பட நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். அரச வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு செயற்படாத அதிகாரிகள் தொடர்பில் அரசாங்கம் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும்

மேலும்...
சர்வதேச நாணய நிதியம் தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்: பல்டியடித்தார் பௌசி

சர்வதேச நாணய நிதியம் தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்: பல்டியடித்தார் பௌசி 0

🕔28.Apr 2023

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கிணங்க குறித்த தீர்மானத்துக்கு ஆதரவான 120 வாக்குகள் கிடைத்தன. எதிரான 25 வாக்குகள் வழங்கப்பட்டன. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி, மேற்படி தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தார். கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராகப் போட்டியிடும்

மேலும்...
அதிகார ஆசைகளை மறந்து விட்டு வாருங்கள்: எதிர்கட்சிகளுக்கு அமைச்சர் நஸீர் அஹமட் அழைப்பு

அதிகார ஆசைகளை மறந்து விட்டு வாருங்கள்: எதிர்கட்சிகளுக்கு அமைச்சர் நஸீர் அஹமட் அழைப்பு 0

🕔22.Mar 2023

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் நாட்டுக்கு கிடைத்துள்ளதால், இனியாவது எதிரணியினர் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஜனாதிபதியுடன் கைகோர்க்க வேண்டுமென, சுற்றாடல் அமைச்சர் நஸீர்அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச உதவிகள் நாட்டுக்கு கிடைத்துள்ளதையிட்டு அவர் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள் மற்றும் விமர்சனங்கக்கு மத்தியிலும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு

மேலும்...
ஐஎம்எப் நிதியை ரூபாவாக மாற்றி உள்நாட்டில் பயன்படுத்த முடியும்: மத்திய வங்கி ஆளுநர்

ஐஎம்எப் நிதியை ரூபாவாக மாற்றி உள்நாட்டில் பயன்படுத்த முடியும்: மத்திய வங்கி ஆளுநர் 0

🕔22.Mar 2023

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (ஐஎம்எப்) கிடைக்கும் நிதியை ரூபாவாக மாற்றி, உள்நாட்டு தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுகக்கு வழங்கிய பேட்டியில், அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். “வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான ஒரு மைல்கல்லாக சர்வதேச நாணய நிதிய உதவியைக் கருதலாம். இருந்தபோதிலும், நீண்டகால பொருளாதார

மேலும்...
சர்வதேச நாணய நிதியத்துக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்துக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு 0

🕔20.Mar 2023

சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பல் தரப்பு அமைப்புகளிடமிருந்து 07 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியுதவியை இலங்கை பெறும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவினால் இலங்கையின் திட்டத்துக்கு அனுமதி வழங்கியிருப்பது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. “இலங்கை

மேலும்...
கடன் வசதி தொடர்பான ஏற்பாட்டுக்கு, சர்வதேச நாணய நிதிய  செயற்குழுவின் அனுமதியை  இலங்கை  பெற்றது

கடன் வசதி தொடர்பான ஏற்பாட்டுக்கு, சர்வதேச நாணய நிதிய செயற்குழுவின் அனுமதியை இலங்கை பெற்றது 0

🕔20.Mar 2023

நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் – இலங்கையின் வேலைத் திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கிகாரம் வழங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 07 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை இலங்கை பெற இத்திட்டம் உதவும். அரசாங்கத்தின் பல் பொருளாதார

மேலும்...
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை என்னால் உருவாக்கப்பட்டதல்ல; அரசாங்கத்தை விமர்சிப்போர்தான் காரணம்: ஜனாதிபதி உரை

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை என்னால் உருவாக்கப்பட்டதல்ல; அரசாங்கத்தை விமர்சிப்போர்தான் காரணம்: ஜனாதிபதி உரை 0

🕔16.Mar 2022

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை ஒரு போதும் தன்னால் உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இந்த நிலைமை தொடரும் என்பதை தான் அறிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டு மக்களுக்கு இன்றிரவு (16) அவர் நிகழ்த்திய உரையில் இந்த தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி இதன்போது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்