ஒக்டோபரில் தேர்தல் நடக்கவிருப்பதனால்தான், வேலை நிறுத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி 0
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்பை குறைத்து மதிப்பிட முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றார். ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டத்தரணிகளுடனான சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். ”அரசியல் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் நாட்டை