சீன உதவியில் 24 பில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகையில் அமையவுள்ள 1996 வீடுகள்: திட்டத்தை துரிதப்படுத்த உத்தரவு

சீன உதவியில் 24 பில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகையில் அமையவுள்ள 1996 வீடுகள்: திட்டத்தை துரிதப்படுத்த உத்தரவு 0

🕔28.Jan 2024

– முனீரா அபூபக்கர் – குறைந்த வருமானம் பெறுவோர், படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக – சீன அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள 1,996 வீடுகளின் திட்டத்தை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கினார். மார்ச் மாத தொடக்கத்தில் இங்கு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அவர் இங்கு

மேலும்...
இலங்கை இழுவைப் படகு 06 பேருடன் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தல்

இலங்கை இழுவைப் படகு 06 பேருடன் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தல் 0

🕔27.Jan 2024

பணியாளர்கள் 06 பேருடன் பயணிதத – இலங்கை மீன்பிடி இழுவை படகு ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் அரபிக்கடலில் கைப்பற்றப்பட்டுள்ளதாக மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிலாபம் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஜனவரி 12 ஆம் திகதி மேற்படி பல நாள் இழுவைப் படகு புறப்பட்டுள்ளது. இந்த கடத்தல் சம்பவத்தை இலங்கை கடற்றொழில் திணைக்களம் உறுதிப்படுத்திய அதேவேளை,

மேலும்...
“நம்மவரைக் கொண்டாடுவோம்”: முன்னாள் அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா உள்ளிட்டோருக்கான கௌரவ நிகழ்வு

“நம்மவரைக் கொண்டாடுவோம்”: முன்னாள் அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா உள்ளிட்டோருக்கான கௌரவ நிகழ்வு 0

🕔27.Jan 2024

ஓய்வுபெற்ற அரசாங்க அதிபரும் முன்னாள் பிரதேச செயலாளருமான சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா அவர்களின் நற்பணியைக் கௌரவிப்பதோடு, அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு – தன்னார்வத்துடன் உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கிய ‘சேனையூர் இளைஞர் அமைப்பு’ உறுப்பினர்களை பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘நம்மவரைக் கொண்டாடுவோம்’ எனும் நிகழ்வு நாளை (28)

மேலும்...
விபத்தில் பலியான ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதிக்கு விளக்க மறியல்

விபத்தில் பலியான ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதிக்கு விளக்க மறியல் 0

🕔26.Jan 2024

விபத்தில் மரணித்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதியை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, வெலிசர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் குறித்த விபத்து இடம்பெற்ற போது, ராஜாங்க அமைச்சர் பயணித்த வாகனத்தை செலுத்தியிருந்தார். அந்த விபத்தில் சிறிய காயங்களுக்குள்ளான சாரதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சாரதி

மேலும்...
நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது

நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது 0

🕔26.Jan 2024

நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று (26) நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி மீண்டும் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர், அரசாங்க கணக்குகள் பற்றிய குழு உள்ளிட்ட பல நாடாளுமன்ற குழுக்கள் கலைக்கப்படும். புதிய

மேலும்...
இளையராஜா மகள் பாடகி பவதாரணி இலங்கையில் மரணம்

இளையராஜா மகள் பாடகி பவதாரணி இலங்கையில் மரணம் 0

🕔25.Jan 2024

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பாடகி பவதாரணி – சுகயீனம் காரணமாக இலங்கையில் காலமானார். அவர் பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்ற போது உயிரிழந்தார். பித்தப்பை நோயினால் அவர் பாதிக்கப்பட்டிருந்தமை – கடை நிலையிலேயே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5:20 மணியளவில் பவதாரணி உயிரிழந்ததாகவும் அவரின் உடலை நாளை

மேலும்...
காணாமல் போன தங்கக் குதிரை, தனக்குக் கிடைத்த ரத்தினம் பதித்த வாள்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட தகவல்கள்

காணாமல் போன தங்கக் குதிரை, தனக்குக் கிடைத்த ரத்தினம் பதித்த வாள்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட தகவல்கள் 0

🕔25.Jan 2024

தனது மகள் வீட்டில் அண்மையில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு குதிரை காணாமல் போனதாக வெளியான செய்தி பொய் என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது மூத்த மகளின் வீட்டில் தங்கக் குதிரை இருந்ததாகக் கூறப்படும் கதை பொய் என்றும், அந்த வீட்டில் உணவும், பானமும் மாத்திரமே திருடப்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும்...
சனத் நிஷாந்த இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ள ஜெகத் பிரியங்கர: எதிரணியில் அமர்வார் என எதிர்பார்ப்பு

சனத் நிஷாந்த இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ள ஜெகத் பிரியங்கர: எதிரணியில் அமர்வார் என எதிர்பார்ப்பு 0

🕔25.Jan 2024

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த – விபத்தில் உயிரிழந்தமையினை அடுத்து வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, எல்.கே. ஜெகத் பிரியங்கர நியமிக்கப்படவுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட சனத் நிஷாந்த  உள்ளிட்ட ஐந்து பேர் நாடாளுமன்றுக்குத் தெரிவாகியிருந்தனர். அந்தத் தேர்தலில் சனத் நிஷாந்த 80,082

மேலும்...
ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழப்பு

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழப்பு 0

🕔25.Jan 2024

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த (வயது 48) மற்றும் அவரின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் – கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளனர். இன்று (25) காலை 2.00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த வாகனம் – கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கிச்

மேலும்...
இனவாதத்துடன் செயற்படும் கிழக்கு ஆளுநர் செந்தில்; முஸ்லிம்களுக்கென இருந்த ஒரேயொரு பதவியையும் பறித்தெடுத்த பரிதாபம்

இனவாதத்துடன் செயற்படும் கிழக்கு ஆளுநர் செந்தில்; முஸ்லிம்களுக்கென இருந்த ஒரேயொரு பதவியையும் பறித்தெடுத்த பரிதாபம் 0

🕔25.Jan 2024

– அஹமட் – கிழக்கு மாகாண சபைக்குரிய ஐந்து அமைச்சுக்களுக்கான செயலாளர் பதவிகளில், முஸ்லிம்களுக்கென வழங்கப்பட்டிருந்த ஒரேயொரு நியமனத்தையும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பறித்தெடுத்துள்ளமை தொடர்பில் கடுமையான கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண சபையில் – முதலமைச்சு, கல்வியமைச்சு, விவசாய அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு என 05

மேலும்...
இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் 0

🕔24.Jan 2024

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 46 அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட திருத்தங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்துடன் ஒத்துப்போகவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறிய போதிலும், இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக 62 வாக்குகள் கிடைத்தன. சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போது, அரசாங்கத்தின் திருத்தங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு முரணானவை என எதிர்க்கட்சி

மேலும்...
‘அபே ஜனபல’ கட்சித் தலைவர் உள்ளிட்ட ஐவர் கொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி கைது: வாகனமும் சிக்கியது

‘அபே ஜனபல’ கட்சித் தலைவர் உள்ளிட்ட ஐவர் கொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி கைது: வாகனமும் சிக்கியது 0

🕔24.Jan 2024

பெலியத்த பகுதியில் திங்கட்கிழமை (22) ஐந்து பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்செயலுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சமன் குமார என்ற 54 வயதுடைய நபரே மாத்தறையில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகபரே குற்றச்செயலுக்காக பயன்படுத்தப்பட்ட ஜீப் ரக வாகனத்தை

மேலும்...
சிறைச்சாலைகளில் கைதிகளின் கொள்ளவு எக்கச்சக்கமாக அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கைதிகளின் கொள்ளவு எக்கச்சக்கமாக அதிகரிப்பு 0

🕔24.Jan 2024

நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் கொள்ளளவு 290 வீதத்தை தாண்டியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். டிசம்பர் 31, 2022 வரை, இலங்கை முழுவதும் உள்ள சிறைகளில் அடைக்கக்கூடிய கைதிகளின் கொள்ளளவு 11,291 ஆகும், ஆனால் அந்தக் காலப்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,176 என்று உபுல்தெனிய ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

மேலும்...
ஹரின், மனுஷ ஆகியோரின் மனு மீதான விசாரணை நிறைவு: தீர்ப்பு ஒத்தி வைப்பு

ஹரின், மனுஷ ஆகியோரின் மனு மீதான விசாரணை நிறைவு: தீர்ப்பு ஒத்தி வைப்பு 0

🕔23.Jan 2024

ஐக்கிய மக்கள் சக்தியில் தமது உறுப்புரிமை ரத்துச் செய்வதற்கு அந்தக் கட்சி எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக, அமைச்சர்களான ஹரின் பெணான்டோ மற்றும் மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது. அதன்படி, குறித்த மனுக்கள் மீதான விசாரணையை நிறைவுசெய்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பு தொடர்பான அறிவிப்பை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.

மேலும்...
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க, ஐ.தே.கட்சி பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஆதம்லெப்பை நடவடிக்கை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க, ஐ.தே.கட்சி பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஆதம்லெப்பை நடவடிக்கை 0

🕔23.Jan 2024

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதுடன், விவசாயிகளுக்கு நஷ்டஈட்டினையும் பெற்றுக் கொடுப்பதற்கான முன்மொழிவுகளை – ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளர் யூ.கே. ஆதம்லெப்பை – உரிய அமைச்சுக்களுக்கு கையளிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதற்கிணங்க 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்