பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர், ஐக்கிய மக்கள் சத்தியில் இணைகிறார்

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர், ஐக்கிய மக்கள் சத்தியில் இணைகிறார் 0

🕔5.Sep 2023

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட – ஸ்ரீலங்கா மகாஜன கட்சியின் கட்சியின் பொதுச் செயலாளர் அசங்க நவரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய தீர்மானித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவுடனான சந்திப்பையடுத்து, பகிரப்பட்ட ஜனநாயகத்தின் பொதுவான இலக்கை நோக்கிச் செயற்படும்

மேலும்...
இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்துக்கு, சட்ட மா அதிபர் ஒப்புதல்

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்துக்கு, சட்ட மா அதிபர் ஒப்புதல் 0

🕔5.Sep 2023

இணையவழி முறைகளின் பாதுகாப்புப் பற்றிய சட்டமூலத்திற்கு சட்ட மா அதிபரின் அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதற்கமைய, இதன் பின்னர், இணையத்தின் மூலம் பல்வேறு துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டத்தின் மூலம் நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல்

மேலும்...
எகிப்து பிரதமருடன் ருவன் விஜேவர்த்தன கென்யாவில் பேச்சுவார்த்தை

எகிப்து பிரதமருடன் ருவன் விஜேவர்த்தன கென்யாவில் பேச்சுவார்த்தை 0

🕔5.Sep 2023

கென்யாவின் நைரோப் நகரத்தில் நடைபெற்றுவரும் ஆபிரிக்க காலநிலை தொடர்பான மாநாட்டில் (Africa Climate Summit 2023) பங்கேற்கச் சென்றிருக்கும் ஜனாதிபதியின் – காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, எகிப்து பிரதமர் முஸ்தபா மெட்பௌலியை சந்தித்து கலந்துரையாடினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய, ருவன் விஜேவர்தன குறித்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார். எகிப்து பிரதமர்

மேலும்...
அம்பாறை மாவட்டத்திலுள்ள 623 வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்களை வழங்குமாறு அமைச்சர் பிரசன்ன ஆலோசனை

அம்பாறை மாவட்டத்திலுள்ள 623 வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்களை வழங்குமாறு அமைச்சர் பிரசன்ன ஆலோசனை 0

🕔5.Sep 2023

– முனீரா அபூபக்கர் – அம்பாறை மாவட்டத்தில் காணி உறுதிகள் தொடர்பான பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த மாவட்டத்தில் செயற்படுத்தப்பட்டுள்ள 18 வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் 623 வீடுகளுக்கான வீட்டு உரிமைப் பத்திரங்களை விரைவாக வழங்குமாறும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்: சேனல் 4 வெளியிட்ட விடயங்களை ஆராய, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க அமைச்சரவை தீர்மானம்

ஈஸ்டர் தாக்குதல்: சேனல் 4 வெளியிட்ட விடயங்களை ஆராய, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க அமைச்சரவை தீர்மானம் 0

🕔5.Sep 2023

ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட தகவல்கள் தொடர்பில், அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் மனுஷ நாணயகார இன்று (05) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். “சேனல் 4 அம்பலப்படுத்தியமை தொடர்பில் ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. தேவைப்பட்டால் சர்வதேச மட்ட விசாரணைகளும் நடத்தப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார். ஈஸ்டர் தின

மேலும்...
சஹ்ரான் குழுவினருக்கும், அரச புலனாய்வு தலைவருக்கும் இடையில் நடந்த சந்திப்பில் நானும் கலந்து கொண்டேன்: சேனல் 4 தொலைக்காட்சிக்கு ஆசாத் மௌலானா பேட்டி

சஹ்ரான் குழுவினருக்கும், அரச புலனாய்வு தலைவருக்கும் இடையில் நடந்த சந்திப்பில் நானும் கலந்து கொண்டேன்: சேனல் 4 தொலைக்காட்சிக்கு ஆசாத் மௌலானா பேட்டி 0

🕔5.Sep 2023

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் 2019 ஆம் ஆண்டு நடைபெறுவதற்கு முன்னர், அந்தத் தாக்குதலை நடத்தியோரை இலங்கை ராணுவ உளவுத்துறை சந்தித்ததாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஆசாத் மௌலானா, பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் சேனல் 4 தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில், சேனல் 4

மேலும்...
வட கொரிய ஜனாதிபதி கவச ரயிலில் ரஷ்யா வரவுள்ளதாக தகவல்

வட கொரிய ஜனாதிபதி கவச ரயிலில் ரஷ்யா வரவுள்ளதாக தகவல் 0

🕔5.Sep 2023

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இந்த மாதம் ரஷ்யாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து, உக்ரைனுக்கு எதிரான போரில், ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக நிவ்யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக வடகொரிய ஜனாதிபதி கிம் – பியோங்யாங்கில் இருந்து

மேலும்...
லாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரிப்பு 0

🕔4.Sep 2023

லிட்ரோ எரிவாயுக்கான விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அறித்து, லாஃப்ஸ் எரிவாயுக்கான விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது, இதன்படி 12.5 கிலோகிராம் எடை கொண்ட லாஃப்ஸ் எரிவாயுவின் விலை 145 ரூபாவினாலும், 05 கிலோ சிலிண்டரின் விலை 59 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு; 12.5 கிலோ சிலிண்டர் – ரூ. 3,8355

மேலும்...
நீதிமன்றங்களை அவமதிக்கும் சில பேர்வழிகள் குறித்து, நீதியரசர் திலீப் நவாஸ் எச்சரிக்கை

நீதிமன்றங்களை அவமதிக்கும் சில பேர்வழிகள் குறித்து, நீதியரசர் திலீப் நவாஸ் எச்சரிக்கை 0

🕔4.Sep 2023

– பாறுக் ஷிஹான் – நீதிமன்றத்தின் சட்டவாட்சியினையும் அதிகாரங்களையும் சில பேர்வழிகள் கேள்விக்குட்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளமையினை தாம் அவதானித்துள்ளதாக உச்ச நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ் மற்றும் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கலாநிதி யூ.எல்.ஏ. மஜீத் ஆகியோரைக் கௌரவிக்கும் நிகழ்வு  சாய்ந்தமருது லீ

மேலும்...
லிற்ரோ எரிவாயு விலை இன்று நள்ளிரவு அதிகரிக்கிறது

லிற்ரோ எரிவாயு விலை இன்று நள்ளிரவு அதிகரிக்கிறது 0

🕔4.Sep 2023

லிற்ரோ எரிவாயுவின் விலை – இன்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல்அதிகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இந்த விடயத்தைக் கூறினார். இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயுவின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அதன் புதிய விலை

மேலும்...
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக  இவ்வருடம் நாட்டை விட்டு வெளியேறியோர் தொகை பற்றிய தகவல் வெளியீடு

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இவ்வருடம் நாட்டை விட்டு வெளியேறியோர் தொகை பற்றிய தகவல் வெளியீடு 0

🕔4.Sep 2023

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து கொண்டு, நேற்று (03) வரை 200,000 க்கும் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர் என, பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருட ஆரம்பத்திலிருந்து நேற்று மாலை வரை மொத்தமாக 200,026 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதேவேளை, கடந்த வருடம் மொத்தமாக 311,000 பேர் வெளிநாட்டு

மேலும்...
‘இளைஞர் பரிசளிப்பு’ தேசிய போட்டிக்கு ஒலுவி்ல் சஹீம் தெரிவு

‘இளைஞர் பரிசளிப்பு’ தேசிய போட்டிக்கு ஒலுவி்ல் சஹீம் தெரிவு 0

🕔3.Sep 2023

ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஐ.எம். சஹீம், இளைஞர் பரிசளிப்பு விழாவுக்கான ‘அபிநயம்’ போட்டியில் மாகாண ரீதியாக வெற்றி பெற்று , தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரதேசத்திலிருந்து, இளைஞர் பரிசளிப்பு விழாவுக்கான தேசிய மட்டப் போட்டியில் இம்முறை கலந்துகொள்ளும் ஒரே போட்டியாளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 43ஆவது இளைஞர் பரிசளிப்பு விழாவுக்கான

மேலும்...
“ஒரு லீட்டர் எரிபொருளில் 150 ரூபாவுக்கும் அதிகம் வரி அறவிடப்படுகிறது”

“ஒரு லீட்டர் எரிபொருளில் 150 ரூபாவுக்கும் அதிகம் வரி அறவிடப்படுகிறது” 0

🕔3.Sep 2023

எரிபொருள் விலையை அதிகரிப்பானது எந்த விலைச்சூத்திரத்தின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்படவில்லை என  நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார். மக்கள் மீது வரிச்சுமையை திணித்து – மக்களை ஒடுக்குவதே இந்த விலை அதிகரிப்புக்கான ஒரே நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு லீற்றர் எரிபொருளில் இருந்தும் 150 ரூபாவுக்கும் அதிகமான வரி அறவிடப்படுகிறது எனவும் அவர்

மேலும்...
கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்குவதற்கான காரணம் கண்டுபிடிப்பு

கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்குவதற்கான காரணம் கண்டுபிடிப்பு 0

🕔3.Sep 2023

நெடுந்தீவு கடற்கரையில் 04 கடல் ஆமைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 2023 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 35 கடல் ஆமைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் 22 முதல் மேற்கு கடற்கரையோரத்தில் 31 கடல் ஆமைகள் கரை ஒதுங்கின. வெளிப்புற பகுதியில் பலத்த சேதம் அடைந்த மூன்று ஆமைகளும் மீட்கப்பட்டன. பின்னர்

மேலும்...
மருந்து விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் உத்தரவு

மருந்து விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் உத்தரவு 0

🕔2.Sep 2023

பதிவு செய்யப்பட்ட மருந்து விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைக்கு (NMRA) உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சில் இன்று (02)இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த உத்தரவை வழங்கியுள்ளார். போதியளவு மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு இவ்வாறான நடவடிக்கைகள் தேவைப்படுவதாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்