வடக்கில் வைத்தியர்கள் உட்பட சுகாதாரத்துறைப் பணியாளர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை

வடக்கில் வைத்தியர்கள் உட்பட சுகாதாரத்துறைப் பணியாளர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை 0

🕔17.Sep 2023

கடமை நேரத்தில் வைத்தியர்கள் உட்பட சுகாதாரத்துறைப் பணியாளர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வட மாகாண மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தடை விதித்துள்ளது. வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டி. சத்தியமூர்த்தி இது தொடர்பாக தெரிவிக்கையில், “சில சுகாதார ஊழியர்கள் – நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்குப் பதிலாக தங்கள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் சிறுமி மரணம்: தந்தைக்கு இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிப்பு

துப்பாக்கிச் சூட்டில் சிறுமி மரணம்: தந்தைக்கு இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிப்பு 0

🕔17.Sep 2023

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறுமியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மருதானை – மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இன்று (17) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தந்தையும் மகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 வயது

மேலும்...
கிராம சேவை உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம்

கிராம சேவை உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் 0

🕔16.Sep 2023

கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் ஆராய – விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று, உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த வலியுறுத்தியுள்ளார்.தெரிவித்துள்ளார். மாவட்டச் செயலாளர்களுக்கு கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் இன்று (16) ராஜாங்க அமைச்சர் இதனைக் கூறினார். மாவட்டச் செயலாளர்களுக்கான இரண்டு நாள் மாநாட்டில், கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர்பில்

மேலும்...
ஒரு கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப் பொருளுடன் 70 வயது நபர் கைது

ஒரு கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப் பொருளுடன் 70 வயது நபர் கைது 0

🕔16.Sep 2023

ஒரு கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளை வைத்திருந்த 70 வயதுடைய நபர் ஒருவரை யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சுமார் 01 கிலோ 40 கிராம் எடையுடைய போதைப்பொருள் இவரிடம் கைப்பற்றப்பட்டதாகவும், இதன் பெறுமதி பெறுமதி சுமார் 10 மில்லியன்.ரூபா எனவும் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபருடன் போதைப்பொருள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வேனையும் பொலிஸார்

மேலும்...
புதிய தொழில்நுட்பங்களை நோக்கி அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் விரைவாக செல்ல வேண்டியது அவசியம்: ‘G77 + சீனா’ மாநாட்டில் ஜனாதிபதி

புதிய தொழில்நுட்பங்களை நோக்கி அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் விரைவாக செல்ல வேண்டியது அவசியம்: ‘G77 + சீனா’ மாநாட்டில் ஜனாதிபதி 0

🕔16.Sep 2023

உலகெங்கிலும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் தற்போதைய அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களினால் கூடுதல் பங்களிக்க முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கியூபாவின் ஹவானா நகரில் நேற்று (15) ஆரம்பமான ‘G77 + சீனா’ அரச தலைவர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறினார்.

மேலும்...
சேனல் 4 குற்றச்சாட்டு விசாரணைக்குழு தலைவர் – ஓய்வுபெற்ற நீதியரசர் இமாம்; யார் இவர்?: முழு விபரம் உள்ளே

சேனல் 4 குற்றச்சாட்டு விசாரணைக்குழு தலைவர் – ஓய்வுபெற்ற நீதியரசர் இமாம்; யார் இவர்?: முழு விபரம் உள்ளே 0

🕔15.Sep 2023

– யூ.எல். மப்றூக் – ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ள விசாரணைக் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் எஸ்.ஐ. இமாம் நீதித்துறையில் 33 வருடகால அனுபவத்தைக் கொண்டவராவார். 1980ஆம் ஆண்டு நீதிமன்ற நீதவானாக தனது நீதித்துறை வாழ்க்கையை ஆரம்பித்த

மேலும்...
சேனல் 4 குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் இமாம் தலைமையில் குழு நியமனம்

சேனல் 4 குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் இமாம் தலைமையில் குழு நியமனம் 0

🕔15.Sep 2023

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ. இமாம் தலைமையில் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த குழுவை நியமித்துள்ளார். இந்தக் குழுவில் ஓய்வுபெற்ற விமானப் படைத் தளபதி ஜயலத் வீரக்கொடி, ஜனாதிபதி சட்டத்தரணி

மேலும்...
பச்சை சால்வை போட்ட பைத்தியம்; “வராதே, வராதே”: ஹக்கீமுக்கு எதிராக சாய்ந்தமருதில் பொம்மை எரித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

பச்சை சால்வை போட்ட பைத்தியம்; “வராதே, வராதே”: ஹக்கீமுக்கு எதிராக சாய்ந்தமருதில் பொம்மை எரித்து மக்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔15.Sep 2023

– நூருல் ஹுதா உமர் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிராக – இன்று (15) ஜும்ஆ தொழுகையின் பின்னர், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக – வீதியை மறித்து பொதுமக்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டதோடு, அவரின் உருவ பொம்மையினையும் எரித்தனர். மு.காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் நினைவு தின நிகழ்வை

மேலும்...
நாட்டில் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔14.Sep 2023

ஐந்து வயதுக்குட்பட்ட 15,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, 2023 ஆம் ஆண்டுக்கான சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியகத்தால் வெளியிடப்பட்ட ‘ஊட்டச்சத்து மாதம்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் 15,763 சிறுவர்கள் கடுமையான ஊட்டச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இருப்பினும், இது 2022

மேலும்...
கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய சம்பவம்: ராஜாங்க அமைச்சருக்கு பிணை

கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய சம்பவம்: ராஜாங்க அமைச்சருக்கு பிணை 0

🕔14.Sep 2023

அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியமை தொடர்பில், நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பெருந்தோட்ட கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுராதபுரம் பிரதான நீதிவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிவான் நாலக்க சஞ்சீவ ஜயசூரிய முன்னிலையில் இன்று (14) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, குறித்த உத்தரவு

மேலும்...
ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீளவும் சேவைக்கு அழைக்க தீர்மானம்: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீளவும் சேவைக்கு அழைக்க தீர்மானம்: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு 0

🕔14.Sep 2023

ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு திரும்ப அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியினால் வைத்தியர்கள் நாட்டை விட்டும் வெளியேறியமை காரணமாக, வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள வைததியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். இந்த தீர்மானம் தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும்

மேலும்...
முன்னாள் எம்.பிக்கு விளக்க மறியல்

முன்னாள் எம்.பிக்கு விளக்க மறியல் 0

🕔14.Sep 2023

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில், முன்னாள் பாராளுமன்ற உறுபினர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க காலி பிரதான நீதவான் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் ஜீப் வண்டியொன்றை பொருத்திய சம்பவம் தொடர்பில் இவரை விளக்க மறியலில் வைப்பதற்கான இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
புகையிரத சாரதிகளின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது

புகையிரத சாரதிகளின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது 0

🕔13.Sep 2023

புகையிரத சாரதிகள் முன்னெடுத்த வேலை நிறுத்தம் பேச்சுவார்த்தைகளை அடுத்து இன்று (13) மாலை கைவிடப்பட்டது. புகையிரத திணைக்கள அதிகாரிகள் மற்றும் வேலை நிறுத்தம் மேற்கொண்டவர்களுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சாதகமான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளது. 5 வருடங்களாக தாமதமாகியுள்ள தரமுயர்வை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத சாரதிகள் திங்கட்கிழமை தொடக்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மேலும்...
அரச அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடைவெளி ஏற்படுவதை தவிர்க்க, ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து உத்தரவு

அரச அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடைவெளி ஏற்படுவதை தவிர்க்க, ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து உத்தரவு 0

🕔13.Sep 2023

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிடும் போது, அது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு என்பவற்றுக்கு அறிவிக்குமாறு அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக உத்தரவிட்டுள்ளார். அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு கடிதம் மூலம், ஜனாதிபதியின் செயலாளர் இதனைத்

மேலும்...
சாய்ந்தமருதில் ‘அஷ்ரப் நினைவு நிகழ்வு’ நடத்துவதில் மு.காவினருக்கு சிக்கல்: “வேறு இடம் பாருங்கள்” என, மண்டப நிர்வாகம் அறிவிப்பு

சாய்ந்தமருதில் ‘அஷ்ரப் நினைவு நிகழ்வு’ நடத்துவதில் மு.காவினருக்கு சிக்கல்: “வேறு இடம் பாருங்கள்” என, மண்டப நிர்வாகம் அறிவிப்பு 0

🕔13.Sep 2023

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ரப்பின் நினைவு தினைத்தை அனுஷ்டிக்கும் பிரதான நிகழ்வினை, அந்தக் கட்சியினர் சாய்ந்தமருது லி மெரிடியன் தனியார் மண்டபத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில், நிகழ்வை நடத்துவதற்கு வேறு இடமொன்றினை பார்க்குமாறு – மண்டபத்தை பதிவு செய்தோருக்கு மண்டப நிருவாகத்தினர் அறிவித்துள்ளனர். மண்டபத்தின் பிரதான நிருவாகியொருவரிடம் ‘புதிது’ செய்தித்தளம் பேசி –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்