இந்தியப் பிரதமர் மோடியை அவமதித்த வழக்கில், ராகுல் காந்திக்கு இரண்டு வருடம் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு

இந்தியப் பிரதமர் மோடியை அவமதித்த வழக்கில், ராகுல் காந்திக்கு இரண்டு வருடம் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு 0

🕔23.Mar 2023

இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும், அவருக்கு உடனடியாக பிணை வழங்கப்பட்டுள்ளது. 04 ஆண்டுகள் முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இந்தத் தீர்ப்பை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு

மேலும்...
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை குறைகிறது

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை குறைகிறது 0

🕔23.Mar 2023

இறக்குமதிசெய்யப்படும் பால்மா விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இறக்குமதிசெய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 200 ரூபாவினாலும், 400 கிராம் பால்மா பொதியின் விலையை 80 ரூபாவினாலும் குறைக்கவுள்ளதாக இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர். இந்த விலைக்குறைப்பு எதிர்வரும் வாரம் முதல் அமுலாகுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக

மேலும்...
இருபது லட்சம் முட்டைகள், இந்தியாவிலிருந்து இலங்கையை வந்தடைந்தன

இருபது லட்சம் முட்டைகள், இந்தியாவிலிருந்து இலங்கையை வந்தடைந்தன 0

🕔23.Mar 2023

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது தொகுதி முட்டைகள் நாட்டை வந்தடைந்துள்ளன. குறித்த முட்டை தொகை இன்று (22) காலை நாட்டை வந்தடைந்ததாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் டி.ஏ.டி. ரஞ்சித் தெரிவித்தார். இந்த நாட்டில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்து. அதற்கமைவாக 02

மேலும்...
தங்கம் விலை குறைந்தது

தங்கம் விலை குறைந்தது 0

🕔22.Mar 2023

தங்கத்தின் விலை சுமார் 10 ஆயிரம் ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வினால் இவ்வாறு தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுணுக்கான விலை165,000 ரூபாவாகும். ஒரு பவுண் 22 கரட் தங்கம் 152,000 ரூபாவாகும். இம்மாதம்

மேலும்...
அதிகார ஆசைகளை மறந்து விட்டு வாருங்கள்: எதிர்கட்சிகளுக்கு அமைச்சர் நஸீர் அஹமட் அழைப்பு

அதிகார ஆசைகளை மறந்து விட்டு வாருங்கள்: எதிர்கட்சிகளுக்கு அமைச்சர் நஸீர் அஹமட் அழைப்பு 0

🕔22.Mar 2023

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் நாட்டுக்கு கிடைத்துள்ளதால், இனியாவது எதிரணியினர் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஜனாதிபதியுடன் கைகோர்க்க வேண்டுமென, சுற்றாடல் அமைச்சர் நஸீர்அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச உதவிகள் நாட்டுக்கு கிடைத்துள்ளதையிட்டு அவர் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள் மற்றும் விமர்சனங்கக்கு மத்தியிலும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு

மேலும்...
ஐஎம்எப் நிதியை ரூபாவாக மாற்றி உள்நாட்டில் பயன்படுத்த முடியும்: மத்திய வங்கி ஆளுநர்

ஐஎம்எப் நிதியை ரூபாவாக மாற்றி உள்நாட்டில் பயன்படுத்த முடியும்: மத்திய வங்கி ஆளுநர் 0

🕔22.Mar 2023

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (ஐஎம்எப்) கிடைக்கும் நிதியை ரூபாவாக மாற்றி, உள்நாட்டு தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுகக்கு வழங்கிய பேட்டியில், அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். “வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான ஒரு மைல்கல்லாக சர்வதேச நாணய நிதிய உதவியைக் கருதலாம். இருந்தபோதிலும், நீண்டகால பொருளாதார

மேலும்...
எல்ல நீர்வீழ்ச்சியில் குளித்த நான்கு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்

எல்ல நீர்வீழ்ச்சியில் குளித்த நான்கு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் 0

🕔21.Mar 2023

– பாறுக் ஷிஹான் – சுற்றுலா சென்ற நிலையில் – எல்லாவல நீழ்வீழ்ச்சியில் நீராடிய அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களில் நால்வர் இன்று (21) காணாமல் போயுள்ளனர். மொனராகலை மாவட்டம் வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் – அம்பாறை மாவட்டத்தில் இருந்து சுற்றுலா வந்த 10 இளைஞர்கள் மேற்படி நீழ்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது,

மேலும்...
எரிபொருள் விலைகள் கணிசமாக குறையும்: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

எரிபொருள் விலைகள் கணிசமாக குறையும்: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு 0

🕔21.Mar 2023

எரிபொருள் விலைகள் அடுத்த மாதம் கணிசமான அளவு குறையும் என, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். டிசம்பர் மாதம் மின் கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். “மசகு எண்ணெய் விலை குறைந்து, ரூபாயின் மதிப்பும் வலுவடைந்து வருகிறது. எரிபொருள் விலையில் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி

மேலும்...
நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் இரண்டு தாக்கல்

நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் இரண்டு தாக்கல் 0

🕔21.Mar 2023

நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தி இன்று ( 21) உச்ச நீதிமன்றில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய சிறிவர்தன செயற்படத் தவறியதாக குற்றம் சுமத்தி தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இதேபோன்று, ஐக்கிய மக்கள்

மேலும்...
அமைச்சர் அலி சப்ரியின் பிரேரணை நாடாளுமன்றில் தோற்கடிப்பு

அமைச்சர் அலி சப்ரியின் பிரேரணை நாடாளுமன்றில் தோற்கடிப்பு 0

🕔21.Mar 2023

சட்டக் கல்லூரியில் நடத்தப்படும் அனைத்து பாடநெறிகளும் பரீட்சைகளும் ஆங்கிலத்தில் நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வு இன்று (21) காலை நடைபெற்ற போது, இது தொடர்பான வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆங்கில மொழமூலத்தில் பரீட்சைகளும் பாடநெறிகளும் நடத்தப்படவேண்டுமென்ற யோசனைக்கு ஆதரவாக 1 வாக்கும் எதிராக 113 வாக்குகளும் அளிக்கப்பட்டன. முன்னாள் ஜனாதிபதி

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்: புலஸ்தினி தப்புவதற்கு உதவியதாக கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி அபூபக்கர் பிணையில் விடுவிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்: புலஸ்தினி தப்புவதற்கு உதவியதாக கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி அபூபக்கர் பிணையில் விடுவிப்பு 0

🕔21.Mar 2023

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலில் ஒரு முக்கிய சூத்திரதாரியாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் (ஸாரா ஜஸ்மின்) என்பவர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லும் பொருட்டு – தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றார் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு மூன்று வருடங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி நாகூர்த்தம்பி அபூபக்கர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டார். மட்டக்களப்பு

மேலும்...
சர்வதேச நாணய நிதியத்துக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்துக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு 0

🕔20.Mar 2023

சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பல் தரப்பு அமைப்புகளிடமிருந்து 07 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியுதவியை இலங்கை பெறும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவினால் இலங்கையின் திட்டத்துக்கு அனுமதி வழங்கியிருப்பது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. “இலங்கை

மேலும்...
கடன் வசதி தொடர்பான ஏற்பாட்டுக்கு, சர்வதேச நாணய நிதிய  செயற்குழுவின் அனுமதியை  இலங்கை  பெற்றது

கடன் வசதி தொடர்பான ஏற்பாட்டுக்கு, சர்வதேச நாணய நிதிய செயற்குழுவின் அனுமதியை இலங்கை பெற்றது 0

🕔20.Mar 2023

நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் – இலங்கையின் வேலைத் திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கிகாரம் வழங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 07 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை இலங்கை பெற இத்திட்டம் உதவும். அரசாங்கத்தின் பல் பொருளாதார

மேலும்...
“அறிவிலிகளின் காலம் முடிவடைந்து விட்டது”: கடந்த காலத்தை நினைவுபடுத்தி சபீஸ் அறிக்கை

“அறிவிலிகளின் காலம் முடிவடைந்து விட்டது”: கடந்த காலத்தை நினைவுபடுத்தி சபீஸ் அறிக்கை 0

🕔20.Mar 2023

– நூருல் ஹுதா உமர் – அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்துக்குள் குப்பையை கொட்டி, விளையாட்டையும் கெடுத்து துர்நாற்றத்தையும் பரப்பிய அறிவிலிகளின் காலம் முடிவடைந்து விட்டது என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், ‘கிழக்கின் கேடயம்’ பிரதானியுமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் நேற்று (19) நள்ளிரவுடன் நிறைவு பெற்றமையினை

மேலும்...
தேசிய பாடசாலைகளில் ‘ஸ்போக்கன் இங்கிலிஷ்’: மார்ச் 30 தொடக்கம் கற்பிக்க தீர்மானம்

தேசிய பாடசாலைகளில் ‘ஸ்போக்கன் இங்கிலிஷ்’: மார்ச் 30 தொடக்கம் கற்பிக்க தீர்மானம் 0

🕔20.Mar 2023

அனைத்து தேசிய பாடசாலைகளிலும் மார்ச் 30 முதல், தரம் ஒன்றிலிருந்து ஆங்கிலம் பேசுவதை (ஸ்போக்கன் இங்கிலிஷ்) கற்பிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தில் நேற்று (19) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, 6-9 மற்றும் 10-13 வரையான அனைத்து பாடசாலை பாடத்திட்டங்களையும் சர்வதேச மட்டத்துக்கு கொண்டு வருவதற்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்