உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் இன்றிரவு முடிவுக்கு வருகிறது: அடுத்து என்னவாகும்?

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் இன்றிரவு முடிவுக்கு வருகிறது: அடுத்து என்னவாகும்? 0

🕔19.Mar 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 340 சபைகளின் பதவிக் காலம் இன்று (மார்ச் 19) நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. எனவே, சட்டப்படி இந்த சபைகள் கலையும் நிலைமை உருவாகியுள்ளது. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு சுமார் இரண்டு மாதங்கள் நிறைவடைகின்ற போதிலும், இச்சபைகள் கலைக்கப்படாமல் இருந்துள்ளமை

மேலும்...
“ஜனநாயகத்தை இவர்கள் கேலி செய்கிறார்கள்”: மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் குற்றச்சாட்டு

“ஜனநாயகத்தை இவர்கள் கேலி செய்கிறார்கள்”: மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் குற்றச்சாட்டு 0

🕔19.Mar 2023

– நூருல் ஹுதா உமர் – உள்ளூராட்சி மன்ற தேர்தலின் மூலம் இப்போதைய நிலையில் நாட்டுக்கு நன்மை கிடைக்காது என்று கூறி – தேர்தலை இழுத்தடிக்க முனைவோர் உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த முன்வரவேண்டும் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். அவ்வாறு நடத்தப்படும் தேர்தலின்

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல் ஏப்ரல் 25இல் நடைபெறாது: ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி

உள்ளூராட்சித் தேர்தல் ஏப்ரல் 25இல் நடைபெறாது: ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி 0

🕔19.Mar 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறாது என்று சுதேச மருத்துவ ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். அதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் நொவம்பரில் நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். பேலியகொட ஜயதிலகரராம விகாரையில் நேற்று (18) இடம்பெற்ற சுவதாரணி தீபா மருத்துவ சிகிச்சை தொடர்பிலான அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே

மேலும்...
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் காதலிப்பதும் கட்டிப் பிடிப்பதும் தடைசெய்யப்பட்டவை அல்ல: உபவேந்தர் தெரிவிப்பு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் காதலிப்பதும் கட்டிப் பிடிப்பதும் தடைசெய்யப்பட்டவை அல்ல: உபவேந்தர் தெரிவிப்பு 0

🕔19.Mar 2023

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் காதலிப்பதும், கட்டிப்பிடிப்பதும் தடைசெய்யப்பட்டதல்ல, ஆனால் அதிகப்படியான நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது என பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் டி.எம். லமவன்ச தெரிவித்துள்ளார். அண்மையில் செனட் சபைக்கு அருகில் காதலர்கள் இருவர் கட்டிப்பிடித்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கை குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளதைக் சுட்டிக்காட்டிய அவர், பேராதனை பல்கலைக்கழகம் கட்டிப்பிடிப்பதைத் தடை

மேலும்...
திருகோணமலை உள்ளிட்ட மூன்று பகுதிகளில் நிலநடுக்கம்

திருகோணமலை உள்ளிட்ட மூன்று பகுதிகளில் நிலநடுக்கம் 0

🕔19.Mar 2023

திருகோணமலை, கோமரன்கடவல மற்றும் கிரிந்த ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை சிறியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நில அதிர்வு 3 ரிக்டர் அளவில் உணரப்பட்டதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. கிரிந்த பிரதேசத்தில் உணரப்பட்ட நிலநடுக்கம் 2.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. அண்மைக்காலமாக, இலங்கையில் இவ்வாறான சிறியளவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
முன்னாள் எம்.பி ரங்காவை விளக்க மறியலில் வைக்க உத்தரவு

முன்னாள் எம்.பி ரங்காவை விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔18.Mar 2023

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவை நாளை மறுதிம் 20ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று கைது செய்யப்பட்ட ஸ்ரீ ரங்கா, இன்று (18) கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. பதில் நீதவான் ரஞ்சித் சேபால தஹநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும்...
மோட்டார் பைக்கில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் வைத்தியசாலையில்

மோட்டார் பைக்கில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் வைத்தியசாலையில் 0

🕔18.Mar 2023

மோட்டார் பைக்கில் வந்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 40 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (18) மாலை கொட்டாஞ்சேனை – பரமானந்த மாவத்தையில் இச் சம்பவம் இடம்பெற்றது. பாதிக்கப்பட்ட நபர் முச்சக்கர வண்டி திருத்துமிடம் ஒன்றில் இருந்த போது, துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் கொழும்பு தேசிய

மேலும்...
“அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகளை வழங்க முடியாது”

“அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகளை வழங்க முடியாது” 0

🕔18.Mar 2023

வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான நிதி, இதுவரையிலும் கிடைக்கப்பெறவில்லை என அரச அச்சகர் கங்காணி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார். இந்த நிலையில், தற்போது வரை அச்சிடப்பட்டுள்ள தபால்மூல வாக்குச்சீட்டுகளை வழங்க முடியாதுள்ளது என அவர் கூறியுள்ளதாக – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இதுவரையில் 10 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டு பாதுகாப்பு களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும்...
நிதியை ஏதேனும் தரப்பினர் வழங்கினால், தேர்தலை நடத்த தயாரா: பிரதமரிடம் பஃப்ரல் அமைப்பு கேள்வி

நிதியை ஏதேனும் தரப்பினர் வழங்கினால், தேர்தலை நடத்த தயாரா: பிரதமரிடம் பஃப்ரல் அமைப்பு கேள்வி 0

🕔18.Mar 2023

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு பிரதான தடையாக அரசாங்கம் கூறுகின்ற நிதி நெருக்கடிக்கு தீர்வு வழங்குவதற்கு ஏதேனும் ஒரு தரப்பினர் தயாராக இருந்தால், தேர்தலை நடத்துவதற்கு தயாரா? என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கைக்குழுவான (பஃப்ரல்) அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. . சட்டரீதியான காரணங்களை முன்வைக்காமல், உள்ளூராட்சித் தேர்தலை காலவரையறையின்றி ஒத்திவைக்க அரசாங்கம்

மேலும்...
நிந்தவூர் – அட்டப்பள்ளம் கடலரிப்பை கட்டுப்படுத்த பிரதேச சபை நிதியொதுக்கீடு

நிந்தவூர் – அட்டப்பள்ளம் கடலரிப்பை கட்டுப்படுத்த பிரதேச சபை நிதியொதுக்கீடு 0

🕔17.Mar 2023

– பாறுக் ஷிஹான் – நிந்தவூர் – அட்டப்பள்ளம் பிரதேச கடலரிப்பினை கட்டுப்படுத்துவதற்காக ஐந்து லட்சம் ரூபா நிதியினை நிந்தவூர் பிரதேச சபை ஒதுக்கியுள்ளது. நிந்தவூர் பிரதேச சபையின் 60ஆவது சபை அமர்வு நேற்று (16) நிந்தவூர் பிரதேச சபையின் சபை மண்டபத்தில் தவிசாளர் எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது நிந்தவூர் –

மேலும்...
திருகோணமலை இந்துக் கல்லூரி ஆசிரியை பஹ்மிதா தொடர்பில் மேலும் இரண்டு வழக்குகள்: நீதிமன்றில் ஆஜரான ‘திடீர்’ சட்டத்தரணிக்கு கடும் எச்சரிக்கை

திருகோணமலை இந்துக் கல்லூரி ஆசிரியை பஹ்மிதா தொடர்பில் மேலும் இரண்டு வழக்குகள்: நீதிமன்றில் ஆஜரான ‘திடீர்’ சட்டத்தரணிக்கு கடும் எச்சரிக்கை 0

🕔17.Mar 2023

– சட்டத்தரணி ஏ.எல். ஆசாத் – திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியில் தனது கடமையினை ஏற்கச்சென்ற ஆசிரியை பஹ்மிதாவை தாக்கி கடமையேற்க விடாமல் தடுத்தமை தொடர்பில், ஏற்கனவே வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இன்று (17) அச்சம்பவம் தொடர்பில் மேலும் 02 வழக்குகள் திருகோணமலை பொலிஸாரால் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன. அதிபரை ஆசிரியை பஹ்மிதா

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது 0

🕔17.Mar 2023

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார். களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா – செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அருகில் முன்னாள் நாடாளுமன்ற

மேலும்...
முன்னாள் எம்.பி பியசேன விபத்தில் மரணம்

முன்னாள் எம்.பி பியசேன விபத்தில் மரணம் 0

🕔17.Mar 2023

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி. பியசேன விபத்து ஒன்றில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியின் சின்னமுகத்துவாரம் 40ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த அவர் கல்முனை வைத்தியசாலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் லொறியொன்றும் மோதிக்கொண்டால் விபத்து ஏற்பட்டுள்ளது. அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட

மேலும்...
‘அடித்து நொறுக்குங்க, அமைதி பெறுங்க’: மன இறுக்கத்திலிருந்து விடுபடும் நவீன முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

‘அடித்து நொறுக்குங்க, அமைதி பெறுங்க’: மன இறுக்கத்திலிருந்து விடுபடும் நவீன முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔17.Mar 2023

‘ஆத்திர அறை’ (Rage Room) குறித்த செய்தியை – நாம் இன்று வெளிட்டிருந்தோம். ஆனால், அதற்கு 10 நாட்கள் முன்பாகவே ‘ஆத்திர அறை’ குறித்து தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எப்.எச்.ஏ. ஷிப்லி – தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒரு பதிவொன்றை இட்டிருந்தார். ‘ஆத்திர அறை’ குறித்த மேலதிக தேடல் உள்ளவர்களுக்காக, அதனை நாம் இங்கு வழங்குகின்றோம்

மேலும்...
போதைப் பொருள் தொடர்பான சட்டங்களை சில பொலிஸ் நிலையங்கள் மீறுகின்றன: நீதியமைச்சர் குற்றச்சாட்டு

போதைப் பொருள் தொடர்பான சட்டங்களை சில பொலிஸ் நிலையங்கள் மீறுகின்றன: நீதியமைச்சர் குற்றச்சாட்டு 0

🕔17.Mar 2023

போதைப்பொருள் வைத்திருப்பது தொடர்பான சட்டங்களை சில பொலிஸ் நிலையங்கள் மீறுவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் – சில பொலிஸ் நிலையங்களில் பொய்யாகப் பதியப்படுவதாக அரசாங்கப் பகுப்பாய்வாளரின் அறிக்கைகள் நிரூபித்துள்ளதாகவும் ஊடகங்களிடம் அமைச்சர் கூறியுள்ளார். “போதைப்பொருளாகக் கருதப்படும் பொருட்களுடன் மக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இருப்பினும், அவை பனடோல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்