உள்ளூராட்சி மன்றங்களின் கட்டட திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க ‘ஒன்லைன்’ சேவை: 02 மாதங்களுக்குள் அமுலுக்கு வரும் என்கிறார் அமைச்சர் பிரசன்ன

உள்ளூராட்சி மன்றங்களின் கட்டட திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க ‘ஒன்லைன்’ சேவை: 02 மாதங்களுக்குள் அமுலுக்கு வரும் என்கிறார் அமைச்சர் பிரசன்ன 0

🕔29.Aug 2022

– முனீரா அபூபக்கர் – உள்ளூராட்சி மன்றங்களின் கட்டட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒன்லைன் (online) முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள 337 உள்ளூராட்சி நிறுவனங்களில் இந்த முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்  பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். இன்னும் இரண்டு மாதங்களில் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

மேலும்...
சர்வதேசத்தின் ‘வாசல்’களைத் திறக்க, இலங்கையில் மூடப்படும் ‘கதவு’கள்: வெல்லுமா தந்திரம்?

சர்வதேசத்தின் ‘வாசல்’களைத் திறக்க, இலங்கையில் மூடப்படும் ‘கதவு’கள்: வெல்லுமா தந்திரம்? 0

🕔29.Aug 2022

-சுஐப் எம்.காசிம்- பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணும் சகல வழிகளையும் திறந்துவிட்டுள்ள அரசாங்கம், இயலுமானவரை மீண்டெழும்ப முயற்சிக்கிறது. இந்த முயற்சிகளில் சில விமர்சனங்களும் இருக்கவே செய்கின்றன. சந்தர்ப்பம் வாய்த்தால் இவ்விமர்சனங்கள் வீரியமடையலாம். இதற்காக அரசியல் நோக்கில் எவரும் காய்நகர்த்தவும் கூடாது. அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த அதிரடி நகர்வுகள் அரசியல் களத்தை ஆட்டிப் பார்ப்பதாகவே பலரும் கருதுகின்றனர். முன்னூறுக்கும் மேற்பட்ட பொருட்களுக்கான இறக்குமதித்

மேலும்...
நாடு முழுவதும் 02 ஆயிரம் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன

நாடு முழுவதும் 02 ஆயிரம் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன 0

🕔29.Aug 2022

நாடு முழுவதிலும் உள்ள 2000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ,இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்தச் சங்கம் கூறியுள்ளது. சந்தையில் முன்னர் 84 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கோதுமை மாவின் விலை தற்போது 350 ரூபாவாக உயர்ந்துள்ளது. மொத்த சந்தையில் தற்போது 50

மேலும்...
ரஞ்சனுக்கு மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி வெளியிட்ட ஆவணம்: நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நீதியமைச்சர் இணக்கம்

ரஞ்சனுக்கு மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி வெளியிட்ட ஆவணம்: நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நீதியமைச்சர் இணக்கம் 0

🕔29.Aug 2022

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட ஆவணம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த ஆவணத்தை சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைக்கு – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இணங்கியுள்ளார். குறித்த ஆவணத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல அரசாங்கத்திடம்

மேலும்...
22ஆவது சட்ட மூலம் தொடர்பான உச்ச நீதிமன்றின் வியாக்கியானம் கிடைத்துள்ளது: பிரதி சபாநாயகர் அறிவிப்பு

22ஆவது சட்ட மூலம் தொடர்பான உச்ச நீதிமன்றின் வியாக்கியானம் கிடைத்துள்ளது: பிரதி சபாநாயகர் அறிவிப்பு 0

🕔29.Aug 2022

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த 09 மனுக்கள் தொடர்பான உச்ச நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார். இன்றைய (29) நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் அவர் இந்த விடயத்தை கூறினார். அரசியலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட

மேலும்...
சஊதி அரேபிய அபிவிருத்தி நிதிய நிறைவேற்றுப் பணிப்பாளருடன் அமைச்சர் நஸீர் அஹமட் ரியாத்தில் பேச்சுவார்த்தை

சஊதி அரேபிய அபிவிருத்தி நிதிய நிறைவேற்றுப் பணிப்பாளருடன் அமைச்சர் நஸீர் அஹமட் ரியாத்தில் பேச்சுவார்த்தை 0

🕔29.Aug 2022

சஊதி அபிவிருத்தி நிதிய நிறைவேற்றுப் பணிப்பாளருடன் அமைச்சர் நஸீர் அஹமட் பேச்சுவார்தையொன்றில் நேற்று (28) ஈடுபட்டார். சஊதி அரேபியாவின் அபிவிருத்தி நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுல்தான் அல்முர்ஷித் மற்றும் சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். தலைநகர் ரியாதிலுள்ள தலைமைக் காரியாலயத்தில் இச்சந்திப்பு நேற்று நடந்தது. சஊதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர்

மேலும்...
சதொச கடைகளில் 650 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய காலாவதியான பொருட்கள் கண்டுபிடிப்பு

சதொச கடைகளில் 650 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய காலாவதியான பொருட்கள் கண்டுபிடிப்பு 0

🕔28.Aug 2022

சதொச நிறுவன கடைகளில் 650 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய காலாவதியான பாவனைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சதொச நிறுவன தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன நடத்திய விசாரணையில் இவ்விடயம் வெளியாகியுள்ளது. பால்மா, கோதுமை மா, பிஸ்கட், சோயா மீற் மற்றும் டின் உணவுகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் உட்பட பல்வேறு விநியோகஸ்தர்களிடமிருந்து 03 ஆண்டுகளாக

மேலும்...
உண்டியல் போன்ற சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளை தவிர்த்துக் கொள்ளவும்: பொலிஸார் எச்சரிக்கை

உண்டியல் போன்ற சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளை தவிர்த்துக் கொள்ளவும்: பொலிஸார் எச்சரிக்கை 0

🕔28.Aug 2022

உண்டியல் முறைமை போன்ற சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளை தவிர்க்குமாறு பொது மக்களுக்கு பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடி தீவிரமடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று – வெளிநாட்டுப் பணம் இலங்கைக்குகு அனுப்பப்படுவது குறைத்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கு வெளிநாட்டு தொழிலாளர்கள்

மேலும்...
ஜெனீவா கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் குழுவில் அலசப்றி, விஜேதாஸ

ஜெனீவா கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் குழுவில் அலசப்றி, விஜேதாஸ 0

🕔28.Aug 2022

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடருக்கு, இலங்கை அரசாங்கம் சார்பாக செல்லும் குழுவில் வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் அடங்குகின்றனர். இந்த அமர்வு செப்டம்பர் 12 முதல் ஒக்டோபர் 07 வரை நடைபெறவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி மற்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோருக்கு மேலதிகமாக,

மேலும்...
இலங்கையில் 10 நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள்; எரிபொருள் வர்த்தகத்தில் குதிக்கின்றன

இலங்கையில் 10 நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள்; எரிபொருள் வர்த்தகத்தில் குதிக்கின்றன 0

🕔28.Aug 2022

வெளிநாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் இலங்கையில் பெற்றோலிய வர்த்தகத்தில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, மலேசியா, நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களே இவ்வாறு விருப்பம் தெரிவித்துள்ளன. மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சினால்

மேலும்...
ஹெரோயின், ஐஸ் போதைப் பொருள்களுடன் கல்முனை நபர்கள் சாய்ந்தமருதில் கைது

ஹெரோயின், ஐஸ் போதைப் பொருள்களுடன் கல்முனை நபர்கள் சாய்ந்தமருதில் கைது 0

🕔28.Aug 2022

– பாறுக் ஷிஹான் – ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் கல்முனையைச் சேர்ந்த இருவரை, நேற்று (27) சாய்ந்தமருது பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர். நீண்டகாலமாக கார்களில் சூட்சுமமாக இவர்கள் போதைப்பொருள்களை கடத்தியுள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்குக் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றினை அடுத்து, நேற்று சனிக்கிழமை மாலை சாய்ந்தமருது கடற்கரை

மேலும்...
ரஞ்சனுக்கு தேசியப் பட்டியல்; அவசரப்பட்டு அறிக்கை விட்ட சஜித்: இப்போது வருத்தப்படுகிறார்

ரஞ்சனுக்கு தேசியப் பட்டியல்; அவசரப்பட்டு அறிக்கை விட்ட சஜித்: இப்போது வருத்தப்படுகிறார் 0

🕔27.Aug 2022

– அஹமட் – ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்று வெற்றிடமாகும் போது, அதனை வழங்கவுள்ளதாக – நேற்று சஜித் பிரேமதாஸ தெரிவித்தமையானது, ரஞ்சனுக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு தொடர்பான முழுமையான தகவலை அறியாத நிலையிலாகும். ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ள போதிலும், அது நிபந்தனை

மேலும்...
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் வழங்கப்படவுள்ள ‘இடம்’ குறித்து, சஜித் தெரிவிப்பு

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் வழங்கப்படவுள்ள ‘இடம்’ குறித்து, சஜித் தெரிவிப்பு 0

🕔27.Aug 2022

முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியிசெயற்குழு உறுப்பினராகவும், அந்தக் கட்சியின் பாராளுமன்ற குழு உறுப்பினராகவும் நியமிக்கப்படவுள்ளார் என, அந்தக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேதமதாஸ தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஞ்சன் ராமநாயக்க ஊழலுக்கு எதிரான முயற்சியையும் முன்னெடுத்துச் செல்வார் எனவும் சஜித் கூறியுள்ளார்.

மேலும்...
ஜனாதிபதி மாளிகையில், ‘பெட்ஷீட்’ திருடியதாகக் கூறப்படுபவருக்கு விளக்க மறியல்

ஜனாதிபதி மாளிகையில், ‘பெட்ஷீட்’ திருடியதாகக் கூறப்படுபவருக்கு விளக்க மறியல் 0

🕔27.Aug 2022

நாட்டில் அண்மையில் நடந்த மக்கள் போராட்டத்தின் போது கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் படுக்கை விரிப்பு (பெட்ஷீட்) ஒன்றை திருடியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நேற்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். சந்தேக நபரை 2022 செப்டம்பர் 09

மேலும்...
ரஞ்சன் 07 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது: ரணில் வழங்கிய முழுமையற்ற மன்னிப்பு

ரஞ்சன் 07 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது: ரணில் வழங்கிய முழுமையற்ற மன்னிப்பு 0

🕔26.Aug 2022

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமன்னிப்பு வழங்கியுள்ள போதிலும், இதன் மூலம் அவருக்கு அரசியல் உரிமைகள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. “ரஞ்சன் ராமநாயக்க அரசியலமைப்பின் 34 (1) சரத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மன்னிக்கப்பட்டுள்ளார். இது நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு. அரசியல் உரிமைகளுடன் முழுமையான ஜனாதிபதி மன்னிப்பைப் பெறுவதற்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்