கோட்டா நாடு திரும்புவதற்கான தருணம் இதுவல்ல: ரணில் தெரிவிப்பு

கோட்டா நாடு திரும்புவதற்கான தருணம் இதுவல்ல: ரணில் தெரிவிப்பு 0

🕔1.Aug 2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும், இது அரசியல் பதட்டங்களை தூண்டும் எனவும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. “அவர் திரும்பி வருவதற்கான நேரம் இது என்று நான் நம்பவில்லை” என்று விக்கிரமசிங்க ஜர்னலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும்

மேலும்...
தானிஸ் அலியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

தானிஸ் அலியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔1.Aug 2022

ரூபவாஹினி தேசிய தொலைக்காட்சி கலையகத்துக்குள் பிரவேசித்து, ஒளிபரப்பு நடவடிக்கைக்கு  இடையூறு ஏற்படுத்தினார் எனும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள, தானிஷ் அலி  எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (01) காலை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 13 ஆம்திகதி தேசிய தொலைக்காட்சிக்

மேலும்...
அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு எரிபொருள் இல்லாமையினால் பெரும் அவதி: முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்க மறுத்த ‘ஷெட்’ உரிமையாளர்

அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு எரிபொருள் இல்லாமையினால் பெரும் அவதி: முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்க மறுத்த ‘ஷெட்’ உரிமையாளர் 0

🕔1.Aug 2022

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் மற்றும் மின் பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) ஆகியவற்றுக்கு எரிபொருள் இல்லாமையினால் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நோயாளிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அட்டாளைச்சேனையிலுள்ள ‘மூத்த’ எரிபொருள் நிலையத்தின் (ஷெட்) உரிமையாளரிடம் வைத்தியசாலைக்கு முன்னுரிமைய அடிப்படையில் எரிபொருள் வழங்குமாறு, வைத்தியசாலை நிருவாகம் கோரிக்கை

மேலும்...
குரங்கம்மையினால் இந்தியாவில் முதல் மரணம் பதிவு

குரங்கம்மையினால் இந்தியாவில் முதல் மரணம் பதிவு 0

🕔1.Aug 2022

குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட ஒருவர் மரணமடைந்துள்ளார். இது இந்தியாவில் இந்த நோயினால் ஏற்பட்ட முதல் மரணம் எனத் தெரியவருகிறது. தனியார் வைத்தியசாலையில் சிகிச்கை பெற்று வந்த கேரள மாநில இளைஞர் ஒருவரே இவ்வாறு இறந்துள்ளார். இந்த இளைஞர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வந்ததாகவும், கடந்த 22ஆம் திகதி நாடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர் லேசான

மேலும்...
காலிமுகத் திடல் கடற்கரையில் இன்னுமொரு சடலம்

காலிமுகத் திடல் கடற்கரையில் இன்னுமொரு சடலம் 0

🕔1.Aug 2022

கொழும்பு – காலி முகத்திடல் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் 40 வயது மதிக்கத்தக்க, ஆண் ஒருவரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பும், காலி முகத்திடல் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியிருந்தது. அந்நபர் பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவரென பின்னர் அடையாளம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்