கோட்டா நாடு திரும்புவதற்கான தருணம் இதுவல்ல: ரணில் தெரிவிப்பு 0
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும், இது அரசியல் பதட்டங்களை தூண்டும் எனவும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. “அவர் திரும்பி வருவதற்கான நேரம் இது என்று நான் நம்பவில்லை” என்று விக்கிரமசிங்க ஜர்னலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும்