ராஜபக்ஷ சகோதரர்கள் வெளிநாடு செல்வதற்கான தடை நீடிப்பு 0
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத்தடையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரை நீடிக்க உச்ச நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது. ராஜபக்ச சகோதரர்களுக்கு முதலில் ஜூலை 15ஆம் திகதி வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டு, பின்னர் அது நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டு அரசியல்வாதிகளுக்கும்