ராஜபக்ஷ சகோதரர்கள் வெளிநாடு செல்வதற்கான தடை நீடிப்பு

ராஜபக்ஷ சகோதரர்கள் வெளிநாடு செல்வதற்கான தடை நீடிப்பு 0

🕔3.Aug 2022

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத்தடையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரை நீடிக்க உச்ச நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது. ராஜபக்ச சகோதரர்களுக்கு முதலில் ஜூலை 15ஆம் திகதி வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டு, பின்னர் அது நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டு அரசியல்வாதிகளுக்கும்

மேலும்...
பாசிச புலிகளின் நர வேட்டைக்கு, காத்தான்குடி பள்ளிவாசல்களில் பலியான ‘சுஹதா’க்கள் தினம் இன்றாகும்

பாசிச புலிகளின் நர வேட்டைக்கு, காத்தான்குடி பள்ளிவாசல்களில் பலியான ‘சுஹதா’க்கள் தினம் இன்றாகும் 0

🕔3.Aug 2022

– மரைக்கார் – காத்தான்குடி பள்ளிவாசல்களில் – பாசிச விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களை நினைவுசூகூரும் சுஹதாக்கள் தினம் இன்றாகும். 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி – காத்தான்குடியிலுள்ள ஹுசைனியா பள்ளிவாசல் மற்றும் மீரா ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்தவர்கள் மீது ரத்தவெறி கொண்ட விடுதலைப் புலிகள் துப்பாக்கியால் சுட்டும்

மேலும்...
ஒலிபெருக்கியில் தொழுகை நடத்துவது உடன் நிறுத்தப்பட வேண்டும்: விமர்சிக்கும் வகையில் வணக்க வழிபாடு இருக்கக் கூடாது

ஒலிபெருக்கியில் தொழுகை நடத்துவது உடன் நிறுத்தப்பட வேண்டும்: விமர்சிக்கும் வகையில் வணக்க வழிபாடு இருக்கக் கூடாது 0

🕔3.Aug 2022

– கலீல் மொகமட் – பள்ளிவாசல்களில் ஐங்கால தொழுகையின் போது ஒலி பெருக்கி பாவனை நகரப்புறங்களில் மிகவும் குறைந்து விட்டது. ஆனால் கிராமப்புறங்களில் ஒலிபெருக்கி பாவனை அதிகமாக காணப்படுகின்றது. இவை தவிர்க்கப்பட வேண்டும். சத்தத்துடன் ஒலிபெருக்கியை உபயோகிப்பதால் பள்ளிவாசல் அருகிலுள்ள வீடுகளிலுள்ள சிறு குழந்தைகளின் செவிப்புலன்கள் பாதிக்கப்படுகின்றன. பிறந்து ஓரிரு வாரங்களில் உள்ள குழந்தைகள் அதிக

மேலும்...
தனது கைப்பேசி அழைப்புகள் கண்காணிக்கப்படுவதாக டலஸ் குற்றச்சாட்டு

தனது கைப்பேசி அழைப்புகள் கண்காணிக்கப்படுவதாக டலஸ் குற்றச்சாட்டு 0

🕔2.Aug 2022

தனது கைப்பேசி அழைப்புகள் கண்காணிக்கப்படுவதாக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ‘அத தெரண’வுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது பேசிய அவர், தனது கையடக்கத் தொலைபேசி உரையாடல்கள் கண்காணிக்கப்படுவதை பொறுப்புடன் தெரிவிக்க முடியும் என்றார். நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளை சிரேஷ்ட ஆலோசகர் பதவிகளுக்கு நியமிப்பதாகவே – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இதுவரையான சீர்திருத்தங்கள் தெரிகிறது

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் பிரதேச சபை உறுப்பினர் பலி

துப்பாக்கிச் சூட்டில் பிரதேச சபை உறுப்பினர் பலி 0

🕔2.Aug 2022

கொடிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபையின் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். பிரதேச சபை உறுப்பினர் சுமுது ருக்ஷான் என்பவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இன்று மாலை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபரை இலக்கு வைத்து இந்த துப்பாக்சிச் சூடு

மேலும்...
நிமல் சிறிபால டி சில்வா அமைச்சராக சத்தியப் பிரமாணம்

நிமல் சிறிபால டி சில்வா அமைச்சராக சத்தியப் பிரமாணம் 0

🕔2.Aug 2022

துறைமுகம், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான கையூட்டல் குற்றச்சாட்டிலிருந்து – அது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி குழு அவரை நேற்று விடுவித்திருந்தது. இதனையடுத்து

மேலும்...
கோட்டாவுக்கு எந்தவித சலுகைகளும் சிங்கப்பூர் வழங்கவில்லை: அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

கோட்டாவுக்கு எந்தவித சலுகைகளும் சிங்கப்பூர் வழங்கவில்லை: அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு 0

🕔2.Aug 2022

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தங்கியுள்ள நிலையில், அவருக்கு எந்தவித சலுகைகளோ அல்லது விருந்தோம்பலோ வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 13 அன்று மாலைதீவுக்குத் தப்பிச் சென்று, அடுத்த நாள் சிங்கப்பூர் சென்றடைந்தார். நாட்டில் ஏற்பட்ட மக்கள் போட்டத்துக்கு அஞ்சி – அவர்

மேலும்...
வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு மின்சார வாகனம் இறக்குமதி செய்ய அனுமதி

வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு மின்சார வாகனம் இறக்குமதி செய்ய அனுமதி 0

🕔2.Aug 2022

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் அமெரிக்க டொலர் தொகையின் அடிப்படையில், மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ வழிகளில் இலங்கைக்கு அனுப்பப்படும் தொகையின் அடிப்படையில், வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு, கூடுதல் கடமைச் சலுகை கொடுப்பனவை வழங்குவதற்கு

மேலும்...
வெள்ளிக்கிழமைகளில் அரச அலுவலகங்கள் இயங்காது: சுற்றறிக்கை ரத்து

வெள்ளிக்கிழமைகளில் அரச அலுவலகங்கள் இயங்காது: சுற்றறிக்கை ரத்து 0

🕔2.Aug 2022

அரச அலுவலகங்கள் வெள்ளிக்கிழமைகளில் இயங்காது என முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொதுப் போக்குவரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வரவுள்ளதைக் கருத்தில் கொண்டு – உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பணிக்கு சமூகமளிப்பதில் அரச துறை ஊழியர்கள்

மேலும்...
டீசல் விலை இன்றிரவு குறைகிறது: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

டீசல் விலை இன்றிரவு குறைகிறது: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு 0

🕔1.Aug 2022

டீசல் விலை குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கமைய இன்று இரவு 10.00 மணி முதல் டீசல் ஒரு லீட்டரின் விலை 10 ரூபாவினால் குறைகிறது. அந்த வகையில் ஒரு லீட்டர் டீசலின் புதிய விலை 430 ரூபாவாக அமையும். ஏனைய எரிபொருள்களுக்கான விலைகளில் மாற்றங்கள் இல்லை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தபானம் தெரிவித்துள்ளது.

மேலும்...
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நஸீப், சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்கிறார்

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நஸீப், சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்கிறார் 0

🕔1.Aug 2022

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அப்துல்லாஹ் நஸீப் – சட்டத்தரணியாக எதிர்வரும் 05ஆம் திகதி உச்ச நீதிமன்றில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். இவர் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் நியாஸ் மௌலவி மற்றும் நசீமா ஆகியோரின் புதல்வராவார். ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல ராணுவப் பல்கலைக்கழகத்தில் நஸீப் தனது சட்டத்துறைப் பட்டப்படிப்பை (LLB) நிறைவு செய்துள்ளார். நஸீப்

மேலும்...
மஹிந்த, பசில் ஆகியோருக்கான பயணத்தடை நீடிப்பு

மஹிந்த, பசில் ஆகியோருக்கான பயணத்தடை நீடிப்பு 0

🕔1.Aug 2022

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை ஓகஸ்ட் 04ஆம் திகதி வரை நீட்டித்து இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 15 ஆம் திகதி முதன்முதலில் இவர்களுக்கு நீதிமன்றம் பயணத் தடையை விதித்தது. இவர்களுக்கு எதிராக

மேலும்...
அட்டாளைச்சேனையில் 24 மணிநேரம் இயங்க வேண்டிய அனுமதிப் பத்திரத்தைக் கொண்டுள்ள எரிபொருள் நிலையம், அவ்வாறு செயற்படுவதில்லை எனப் புகார்

அட்டாளைச்சேனையில் 24 மணிநேரம் இயங்க வேண்டிய அனுமதிப் பத்திரத்தைக் கொண்டுள்ள எரிபொருள் நிலையம், அவ்வாறு செயற்படுவதில்லை எனப் புகார் 0

🕔1.Aug 2022

– அஹமட் – அட்டாளைச்சேனையிலுள்ள எரிபொருள் நிலையமொன்று 24 மணிநேர சேவை வழங்கும் வகையிலான அனுமதிப் பத்திரத்தைக் கொண்டுள்ளபோதும், அந்த எரிபொருள் நிலையம் 24 மணிநேரமும் இயங்குவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறித்த எரிபொருள் நிலையம் காலை திறக்கப்பட்டு, பின்னர் மதிய உணவுக்காக பகல் 1.00 மணிக்கு மூடப்பட்டு, மீண்டும் 3.00 மணிக்குப் பின்னர்

மேலும்...
சர்வ கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் பொருட்டு, சபாநாயகர் பதவியை மைத்திரிக்கு கோருகிறது சுதந்திரக் கட்சி

சர்வ கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் பொருட்டு, சபாநாயகர் பதவியை மைத்திரிக்கு கோருகிறது சுதந்திரக் கட்சி 0

🕔1.Aug 2022

சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், நாடாளுமன்ற சபாநாயகர் பதவியை – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்க வேண்டும் எனஅரசாங்கத்திடம் சிறிலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. மேலும் அமைச்சுப் பதவிகளை ஏற்கவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை

மேலும்...
முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு 0

🕔1.Aug 2022

ஜப்பானிய நிறுவனமொன்றிடம் இருந்து 200 மில்லியன் ரூபாவை லஞ்சமாகக் கோரியதாக – துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்துதுறை முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் தனிநபர் ஒருவர் நேற்று முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி, அவரின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்