நிந்தவூர் கடலரிப்பை தடுக்க 20 மில்லியன் ரூபா ஒதுக்கீடு: பைசல் எம்.பி தகவல் 0
– பாறுக் ஷிஹான் – நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக 20 மில்லியன் ரூபாயை ஜனாதிபதி உடனடியாக ஒதுக்கீடு செய்துள்ளதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்கவை நேற்று வியாழக்கிழமை (25) பைசல் காசிம் சந்தித்து கலந்துரையாடினார். இதனை அடுத்து அவர், கரையோர