நிந்தவூர் கடலரிப்பை தடுக்க 20 மில்லியன் ரூபா ஒதுக்கீடு: பைசல் எம்.பி தகவல்

நிந்தவூர் கடலரிப்பை தடுக்க 20 மில்லியன் ரூபா ஒதுக்கீடு: பைசல் எம்.பி தகவல் 0

🕔26.Aug 2022

– பாறுக் ஷிஹான் – நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக 20 மில்லியன் ரூபாயை  ஜனாதிபதி உடனடியாக ஒதுக்கீடு செய்துள்ளதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்கவை நேற்று வியாழக்கிழமை (25) பைசல் காசிம் சந்தித்து கலந்துரையாடினார். இதனை அடுத்து அவர், கரையோர

மேலும்...
தானிஸ் அலி உள்ளிட்டோருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு

தானிஸ் அலி உள்ளிட்டோருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு 0

🕔26.Aug 2022

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த தானிஸ் அலி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருடன் மேலும் சிலருக்கும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர் செய்யப்பட்ட போது, இவர்களுக்கு நீதவான் பிணை வழங்கினார். ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்தமை உள்ளிட்ட குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேலும்...
“நாட்டு மக்களை கொள்ளையடித்தவர்களுக்கு எதிரான எனது நடவடிக்கை தொடரும்”: வெலிகடை சிறையிலிருந்து வெளியேறிய ரஞ்சன் தெரிவிப்பு

“நாட்டு மக்களை கொள்ளையடித்தவர்களுக்கு எதிரான எனது நடவடிக்கை தொடரும்”: வெலிகடை சிறையிலிருந்து வெளியேறிய ரஞ்சன் தெரிவிப்பு 0

🕔26.Aug 2022

“நான் அரசியலில் ஈடுபடுவேன். தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன்” என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து இன்று ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பை பெற்றுக் கொண்டு வெளியேறும் போது ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் அவரின்

மேலும்...
விடுதலையானார் ரஞ்சன்: ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு கிடைத்தது

விடுதலையானார் ரஞ்சன்: ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு கிடைத்தது 0

🕔26.Aug 2022

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதியின் விசேட மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ரஞ்சன் ராமநாயக்கநீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 2021 ஜனவரியில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இந்த நிலையில் நீதிமன்றத்தை அவமதித்ததற்காக அவர் நேற்று நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தான் கூறிய கருத்து உண்மைக்குப்

மேலும்...
ஒரு பொருளை வாங்க வருபவரிடம், இன்னொரு பொருளையும் வாங்குமாறு கட்டாயப்படுத்துவது உரிமை மீறல் என அறிவிப்பு

ஒரு பொருளை வாங்க வருபவரிடம், இன்னொரு பொருளையும் வாங்குமாறு கட்டாயப்படுத்துவது உரிமை மீறல் என அறிவிப்பு 0

🕔26.Aug 2022

ஒரு பொருளை வாங்க வருபவரிடம் இன்னொரு பொருளையும் சேர்த்து வாங்குமாறு விற்பனையாளர்கள் கட்டாயப்படுத்தவோ அல்லது ஒரு பொருளின் விற்பனையை மற்றொன்றுடன் இணைக்கவோ உரிமை இல்லை என்று சஊதி அரேபியாவின் வர்த்தக அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. வாடிக்கையாளர் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, வாராந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அந்த அமைச்சின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்ட

மேலும்...
யானைகள் அச்சுறுத்தல்; கல்முனை மாநகர சபை பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்கள் பாதிப்பு

யானைகள் அச்சுறுத்தல்; கல்முனை மாநகர சபை பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்கள் பாதிப்பு 0

🕔25.Aug 2022

– பாறுக் ஷிஹான் – காட்டு யானைகள் – நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, மருதமுனை, பிரதேசங்களிலுள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் ஊடுருவி அங்குள்ள சுற்றுமதில் மற்றும் பயனுள்ள வாழை மரங்களை துவம்சம் செய்துள்ளன. அண்மைக்காலமாக  இப்பகுதிகளில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதுடன் இங்குள்ள கரவாகுப்பற்று கல்முனைக் கண்டத்துக்குள் நுழையும் காட்டு யானைகள் கல்முனை மாநகர சபை பிரிவுக்குட்பட்ட கிராமங்களுக்குள்

மேலும்...
ரூபாவாஹியினுள் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

ரூபாவாஹியினுள் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் 0

🕔25.Aug 2022

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் குழுவொன்று, கூட்டுத்தாபன அலுவலகத்தினுள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் இன்று (25) இன்று ஈடுபட்டனர். சம்பளப் பிரச்சினையை முன்வைத்து இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நிதி நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும், சம்பளம் வழங்குவது மிகவும் நிச்சயமற்றதாக மாறியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அனைத்து

மேலும்...
ஊடக சந்திப்பில் சனத் நிஷாந்த வெளியிட் கருத்து, நீதிமன்ற அவமதிப்பா: கண்டறிந்து அறிக்கையிடுமாறு சிஐடிக்கு உத்தரவு

ஊடக சந்திப்பில் சனத் நிஷாந்த வெளியிட் கருத்து, நீதிமன்ற அவமதிப்பா: கண்டறிந்து அறிக்கையிடுமாறு சிஐடிக்கு உத்தரவு 0

🕔25.Aug 2022

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டாரா என்பதை கண்டறிந்து உடனடியாக தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (சிஐடி) உத்தரவிட்டுள்ளார். கடந்த மே 09ஆம் திகதி கொழும்பு காலிமுகத் திடலில் போராட்ட குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பிலான வழக்கு நேற்று (240 விசாரணைக்கு

மேலும்...
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் ரஞ்சன் நாளை விடுதலையாகிறார்: அமைச்சர் ஹரின் தகவல்

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் ரஞ்சன் நாளை விடுதலையாகிறார்: அமைச்சர் ஹரின் தகவல் 0

🕔25.Aug 2022

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாளை (26) அல்லது திங்கட்கிழமை (29) விடுவிக்கப்படுவார் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெனாண்டோ தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தானும், அமைச்சர் மனுஷ நாணயகாரவும் மற்றும் பலரும் கோரிக்கை விடுத்ததாக ட்விட்டர் பதிவில் அமைச்சர்

மேலும்...
வீடுகள் வழங்கப்பட்ட பனாளிகளுக்கு உரிமைப் பத்திரம் வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு, அமைச்சர் பிரசன்ன வலியுத்தல்

வீடுகள் வழங்கப்பட்ட பனாளிகளுக்கு உரிமைப் பத்திரம் வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு, அமைச்சர் பிரசன்ன வலியுத்தல் 0

🕔24.Aug 2022

– முனீரா அபூபக்கர் – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களினால் வீடுகள் வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு, அடுத்த ஒரு வருடத்துக்குள் உரிமைப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு – அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கினார். அந்த உறுதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பான பிரச்சினைகளை நிறுவன

மேலும்...
நாட்டில் இன்று 03 இடங்களில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

நாட்டில் இன்று 03 இடங்களில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி 0

🕔24.Aug 2022

நாட்டில் இன்றைய தினம் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று காலையிலிருந்து பதிவான மூன்றாவது சம்பவம் இதுவாகும். இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில், எல்பிட்டிய – உருகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கம்பஹா, படபொத பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அஹுங்கல்ல, கட்டுவிலவில் மோட்டார் சைக்கிளில்

மேலும்...
ரோஹித ராஜபக்ஷவின் ஹோட்டலுக்கு தீ வைத்ததாகக் கூறப்படும் நால்வர் கைது

ரோஹித ராஜபக்ஷவின் ஹோட்டலுக்கு தீ வைத்ததாகக் கூறப்படும் நால்வர் கைது 0

🕔24.Aug 2022

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவுக்குச் சொந்தமானதெனக் கூறப்படும் சொகுசு ஹோட்டலொன்றுக்குத் தீ வைத்ததோடு, அங்குள்ள பொருள்களைக் களவாடிச் சென்றார்கள் எனும் குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கராஜ வனப்பகுதிக்கு அருகாமையிலுள்ள கொலன்னா, எம்பிலிப்பிட்டிய – கொங்கலகந்தவில் அமைந்துள்ள ‘கிரீன் எகோ லொட்ஜ்’ ஹோட்டலுக்கு கடந்த மே மாதம் 10ஆம் திகதி தீ

மேலும்...
நிந்தவூர் கடலரிப்பு; தவிசாளர் தாஹிர் தலைமையில் கூட்டம்: தடுப்பு நடவடிக்கைக்கான எரிபொருள் உள்ளிட்ட உதவிகளை வழங்க பிரதேச சபை உறுதி

நிந்தவூர் கடலரிப்பு; தவிசாளர் தாஹிர் தலைமையில் கூட்டம்: தடுப்பு நடவடிக்கைக்கான எரிபொருள் உள்ளிட்ட உதவிகளை வழங்க பிரதேச சபை உறுதி 0

🕔23.Aug 2022

நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுப்பதற்கான அதிகாரிகளுடனான உயர்மட்ட கூட்டம் நேற்று (22) நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்றது. நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம். தாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நிந்தவூர் பிரதேச சபையின் உப தவிசாளர் வை.எல். சுலைமாலெப்பை, பிரதேச செயலாளர், கரையோர வளம் பேணல் பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதம

மேலும்...
எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் எரிந்தமையினால் வெளியான பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற, 09 கோடி 40 லட்சம் ரூபா இலங்கைக்கு செலவு

எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் எரிந்தமையினால் வெளியான பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற, 09 கோடி 40 லட்சம் ரூபா இலங்கைக்கு செலவு 0

🕔23.Aug 2022

– முனீரா அபூபக்கர் – கப்பல் விபத்துக்களை கையாள்வதற்கான தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், புதிய சட்டங்களை உருவாக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபைக்கு இன்று (23) பணிப்புரை வழங்கினார். சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சின் அனுசரணையுடன், இது உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும்

மேலும்...
சிறுவர் ஒருவரிடமிருந்து கைப்பேசி உள்ளிட்ட பொருள்களை கொள்ளையிட்ட 04 பொலிஸார் கைது

சிறுவர் ஒருவரிடமிருந்து கைப்பேசி உள்ளிட்ட பொருள்களை கொள்ளையிட்ட 04 பொலிஸார் கைது 0

🕔23.Aug 2022

கொள்ளைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மாலபே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் நான்கு பொலிஸார் இன்று (23) கொட்டாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொட்டாவ, வித்தியால சந்தியில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது. சிறுவர் ஒருவரின் கைப்பேசி மற்றும் தங்கச் சங்கிலியை மேற்படி பொலிஸார் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. தாம் வீரகெட்டிய பிரதேசத்தில் வசிப்பவர் எனவும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்