பிரியந்தவை காப்பாற்ற முயன்ற முஸ்லிம் நண்பருக்கு விருது வழங்கி கௌரவிக்கத் தீர்மானம்: பிரதமர் இம்ரான்கான் அறிவிப்பு

பிரியந்தவை காப்பாற்ற முயன்ற முஸ்லிம் நண்பருக்கு விருது வழங்கி கௌரவிக்கத் தீர்மானம்: பிரதமர் இம்ரான்கான் அறிவிப்பு 0

🕔6.Dec 2021

பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார தியவதனவை காப்பாற்ற முயற்சித்த அவரின் நண்பரை கௌரவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பிரியந்த தியவதனவை வன்முறை கும்பலின் பிடியிலிருந்து காப்பாற்ற முயன்ற அவருடைய நண்பரை கௌரவித்து, ‘தம்கா ஐ சுஜாத்’ (Tamgha i Shujaat) விருதினை வழங்கவுள்ளதாக பாக்கிஸ்தான்

மேலும்...
குறைபாடுகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்ட மதிப்பீடுகள்: உறுப்பினர்கள் கண்டனம்

குறைபாடுகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்ட மதிப்பீடுகள்: உறுப்பினர்கள் கண்டனம் 0

🕔5.Dec 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை (05) சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், இது தொடர்பில் தயாரிக்கப்பட்டு, உறுப்பினர்களுக்கு முன்கூட்டி வழங்கப்பட்டுள்ள ஆவணங்கள், பல்வேறு குறைபாடுகளைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவு – செலவுத் திட்டத்துக்கான செலவீன மதிப்பீடு தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள ஆவணத்தில், 2021ஆம் ஆண்டு நொவம்பர் மாதம்

மேலும்...
தவறான தகவல்களை பரப்பி சமூக நல்லிணக்கத்தை ஊடகங்கள் சீர்குலைக்க வேண்டாம்: கல்முனையில் ஞானசார தேரர்

தவறான தகவல்களை பரப்பி சமூக நல்லிணக்கத்தை ஊடகங்கள் சீர்குலைக்க வேண்டாம்: கல்முனையில் ஞானசார தேரர் 0

🕔5.Dec 2021

– பாறுக் ஷிஹான் – “ஊடகங்கள் மக்களிடம் உண்மையான விடயங்களை அறிக்கையிட வேண்டும் எனவும் தவறான தகவல்களை பரப்பி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டாம்” என, பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளரும் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான கலகொட அத்தே ஞானசார தேரர் வேண்டுகோள் விடுத்தார். தேரர் சனிக்கிழமை (04) இரவு கல்முனைக்கு வருகை

மேலும்...
பிரியந்த குமாரவின் படுகொலைக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டனம்

பிரியந்த குமாரவின் படுகொலைக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டனம் 0

🕔5.Dec 2021

பாகிஸ்தான் – சியால்கோட்டில் இலங்கையர் பிரியந்த குமார தியவதன கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமைக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சார்பில், அதன் செயலாளர் அஷ்சேக் எம். அர்கம் நூராமித் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சியால்கோட் தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அதன் இலங்கையைச்

மேலும்...
நிதி மோசடிக் குற்றச்சாட்டு: மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளருக்கு உடனடி இடமாற்றம்

நிதி மோசடிக் குற்றச்சாட்டு: மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளருக்கு உடனடி இடமாற்றம் 0

🕔4.Dec 2021

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். தயாபரன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாநகர சபையில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அது நிரூபிக்கப்பட்டதால் கிழக்கு மாகாண ஆளுநரால், அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  சட்டத்துக்கு விரோதமான முறையில் காணிகளை பெயர் மாற்றம் செய்துள்ளதுடன், கட்டட அனுமதிகளைகளையும் வழங்கியுள்ளதாகவும் அதற்காக பெருமளவிலான பணத்தினை

மேலும்...
நிபந்தனைகளின் அடிப்படையில் சமையல் எரிவாயு சந்தைக்கு வருகிறது

நிபந்தனைகளின் அடிப்படையில் சமையல் எரிவாயு சந்தைக்கு வருகிறது 0

🕔4.Dec 2021

சமையல் எரிவாயுவை சில நிபந்தனைகளின் கீழ் நாளை (05) முதல் சந்தைக்கு விநியோகிக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, நாடுமுழுவதும் சமையல் எரிவாயு சிலின்டர் விநியோகம் மற்றும் விற்பனை என்பனவற்றை இடைநிறுத்தியுள்ளதாக லிற்ரோ நிறுவனம் நேற்று அறிவித்தது. நேற்று முன்தினம் (2) காலை தொடக்கம், மறு அறிவித்தல்வரை இதனை அமுல்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம்

மேலும்...
கோட்டாவை தொடர்பு கொண்ட இம்ரான்: பிரியந்த தியவதன கொலை தொடர்பில் உறுதி

கோட்டாவை தொடர்பு கொண்ட இம்ரான்: பிரியந்த தியவதன கொலை தொடர்பில் உறுதி 0

🕔4.Dec 2021

இலங்கையைச் சேர்ந்த பிரியந்த தியவதன பாகிஸ்தானில் கொல்லப்பட்டமை தொடர்பில், ஐக்கிய அரபு ராஜியத்திலுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைத் தொடர்பு கொண்டு தான் பேசியதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன்போது இந்த சம்பவம் தொடர்பில் தனது தேசத்தவர்களின் கோபத்தையும், அவமானத்தினையும் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நடந்த சம்பவம் தொடர்பில்ட

மேலும்...
பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை, நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளப் போவதில்லை: ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு

பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை, நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளப் போவதில்லை: ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு 0

🕔4.Dec 2021

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை – நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள மாட்டார்கள் என, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்த நிலையில், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேறியுள்ளனர். நேற்றும் இன்றும் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற

மேலும்...
பாகிஸ்தானில் நடந்த காட்டுமிராண்டித்தனம்: எங்கு நிகழ்ந்தாலும் அதற்குப் பெயர் பயங்கரவாதம்தான்

பாகிஸ்தானில் நடந்த காட்டுமிராண்டித்தனம்: எங்கு நிகழ்ந்தாலும் அதற்குப் பெயர் பயங்கரவாதம்தான் 0

🕔4.Dec 2021

– ஆசிரியர் கருத்து – பாகிஸ்தானில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த 48 வயதான பிரியந்த குமார தியவதன எனும் நபர், அங்கு கொடூரமாகத் தாக்கப்பட்டு – எரித்துக் கொல்லப்பட்டுள்ளமை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத காட்டுமிராண்டித்தனமான குற்றமாகும். இவ்வாறு கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவன என்பவர், கனேமுல்ல நகரின் அருகே உள்ள கெந்தலியத்த பகுதியைச்

மேலும்...
ஒமிக்ரோன் குறித்து அச்சப்படக் கூடாது: உலக சுகாதார அமைப்பு

ஒமிக்ரோன் குறித்து அச்சப்படக் கூடாது: உலக சுகாதார அமைப்பு 0

🕔4.Dec 2021

கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரான் குறித்து உலகம் அச்சப்படக் கூடாது என உலக சுகாதார அமைப்பு தெர-ிவித்துள்ளது. ஒமிக்ரானை எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. ஓராண்டு காலத்துக்கு முன்பு இருந்ததை விட, தற்போதைய சூழல் மாறிவிட்டது என உலக சுகாதார அமைப்பின் முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவரான டொக்டர் செளமியா

மேலும்...
பாடசாலைகளுக்கான கிறிஸ்மஸ் விடுமுறை: புதிய அறிவிப்பு வெளியானது

பாடசாலைகளுக்கான கிறிஸ்மஸ் விடுமுறை: புதிய அறிவிப்பு வெளியானது 0

🕔4.Dec 2021

அரச பாடசாலைகளுக்கான கிறிஸ்மஸ் விடுமுறையை 2022 ஜனவரி 02 ஆம் திகதி வரை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. முன்னதாக, கிறிஸ்மஸ் விடுமுறைக்காக டிசம்பர் 23 ஆம் திகதி பாடசாலைகள் மூடப்பட்டு டிசம்பர் 27 ஆம் திகதி ண்டும் தொடங்கும் என்று அமைச்சு தெரிவித்திருந்தது. இருந்தபோதும், பாடசாலைகளுக்கான கிறிஸ்மஸ் விடுமுறை 2022 ஜனவரி 02 வரை

மேலும்...
பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையர்; 100 பேர் கைது: இம்ரான்கானின் நேரடி கண்காணிப்பில் விசாரணை

பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையர்; 100 பேர் கைது: இம்ரான்கானின் நேரடி கண்காணிப்பில் விசாரணை 0

🕔4.Dec 2021

பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்கள் உள்ளிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சியல்கோட் நகரில் நேற்று (03) இலங்கையர் ஒருவர் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில், பாகிஸ்தான் வெட்கப்பட வேண்டும் என அந்த

மேலும்...
சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் நபர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது

சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் நபர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது 0

🕔3.Dec 2021

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 25 வயதுடைய சந்தேக நபர் – ஹிங்குல பிரதேசத்தில் வைத்து நேற்று (02) கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவரும் –

மேலும்...
‘ஒமிக்ரோன்’ இலங்கையிலும்: அடையாளம் காணப்பட்டார் தொற்றாளர்

‘ஒமிக்ரோன்’ இலங்கையிலும்: அடையாளம் காணப்பட்டார் தொற்றாளர் 0

🕔3.Dec 2021

ஒமிக்ரோன் எனும் கொவிட் திரிபு இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.  நைஜீரியா சென்று – நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே இவ்வாறு ஒமிக்ரொன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.  கொவிட் தொற்றின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்று, இதுவரை 29 நாடுகளில் பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த

மேலும்...
சமையல் எரிவாயு விற்பனை: லிற்ரோ நிறுத்தம், லாஃப்ஸ் தொடரும்

சமையல் எரிவாயு விற்பனை: லிற்ரோ நிறுத்தம், லாஃப்ஸ் தொடரும் 0

🕔3.Dec 2021

நாடுமுழுவதும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனை என்பனவற்றை இடைநிறுத்தியுள்ளதாக ‘லிற்ரோ’ நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று (2) காலை தொடக்கம் மறு அறிவித்தல்வரை இதனை அமுல்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு தரம் பற்றிய தெளிவான உத்தரவாதம் கிடைக்கும் வரை இந்த முடிவு அமுலில் இருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இதேவேளை, இது தொடர்பில் லாஃப்ஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்