‘வட்ஸ்அப்’ செய்திகளைப் பரிமாறியமைக்காக, பயங்கரவாத தடைச் சட்டத்தில் கீழ் பலர் கைதாகியுள்ளனர்: றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் உரை

‘வட்ஸ்அப்’ செய்திகளைப் பரிமாறியமைக்காக, பயங்கரவாத தடைச் சட்டத்தில் கீழ் பலர் கைதாகியுள்ளனர்: றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் உரை 0

🕔9.Dec 2021

“பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அநியாயமாக கைது செய்யப்பட்டு, சிறையில் வாடும் தமிழ், முஸ்லிம், மற்றும் சிங்களவர்களை விடுதலை செய்ய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறுஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் இன்று (09) உரையாற்றிய போதே இதனை அவர் கூறினார். அவர் மேலும் பேசுகையில்;

மேலும்...
தாம் அமைத்த மின்சார வேலியே உயிரைப் பறித்தது: 02 பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்

தாம் அமைத்த மின்சார வேலியே உயிரைப் பறித்தது: 02 பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம் 0

🕔9.Dec 2021

– க. கிஷாந்தன் – தலவாக்கலை சுரங்கப்பாதைக்கு கீழுள்ள சாந்த ஜனபதய எனும் பகுதியில் வீட்டுக்கு பின்புறமாகவுள்ள மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 02 பிள்ளைகளின் தாய்யொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (09) மதியம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் ஏ.எம். சந்திரலதா (வயது 48) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த வீட்டார் தங்களது மரக்கறி

மேலும்...
அரச தொழில்களுக்கு அடுத்த வருடம் இறுதி வரை ஆட்சேர்ப்பில்லை: நிதியமைச்சர் பசில் தெரிவிப்பு

அரச தொழில்களுக்கு அடுத்த வருடம் இறுதி வரை ஆட்சேர்ப்பில்லை: நிதியமைச்சர் பசில் தெரிவிப்பு 0

🕔9.Dec 2021

அரச தொழில்களுக்கு அடுத்த வருடம் இறுதி வரை ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டாது என நிதியமமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். அதேவேளை வாகன இறக்குமதிக்கு அடுத்த வருடம் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். மேலும் பால்மா இறக்குமதிக்காக நிதி

மேலும்...
மூழ்கும் கப்பலில் ஏறுமளவுக்கு மனநலம் பாதிக்கப்படவில்லை: பிரதமர் பதவி குறித்த பேச்சுக்கு ரணில் பதில்

மூழ்கும் கப்பலில் ஏறுமளவுக்கு மனநலம் பாதிக்கப்படவில்லை: பிரதமர் பதவி குறித்த பேச்சுக்கு ரணில் பதில் 0

🕔9.Dec 2021

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்; “மூழ்கும் கப்பலில் ஏறும் அளவிற்கு மனநலம் பாதிக்கப்படவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை விரைவில் முழுமையடைய செய்யுமாறும் ஐக்கிய தேசிய கட்சியினருக்கு ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுடன் இன்று (09)

மேலும்...
ரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட கொத்து மாணிக்கக் கல்: வெளிநாட்டு ஏலத்தில் கேட்கப்பட்ட தொகைக்கு மறுப்பு

ரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட கொத்து மாணிக்கக் கல்: வெளிநாட்டு ஏலத்தில் கேட்கப்பட்ட தொகைக்கு மறுப்பு 0

🕔9.Dec 2021

ரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 510 கிலோ எடையுள்ள நீலமாணிக்க கொத்துக் கல்லுக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கைப் பெறுமதியில் 5044 கோடி ரூபா) பெறுமதி கோரப் பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற – ரத்தினக்கற்கள் பொது ஏலத்தில் இந்த ஏலம் பெறப்பட்டதாக ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார். எனினும், ரத்தினக்கல்லின் உரிமையாளர்கள் மற்றும் ரத்தினக்கல் மற்றும்

மேலும்...
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு நடவடிக்கை: அமைச்சர் சரத் வீரசேகர களத்தில்

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு நடவடிக்கை: அமைச்சர் சரத் வீரசேகர களத்தில் 0

🕔9.Dec 2021

– றிசாத் ஏ காதர் – தற்போது நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் விசேட கவனம் செலுத்தியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர; இன்று (09) கொழும்பின் பல இடங்களுக்கும் விஜயம் செய்தார். ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில், இன்று காலை – கொழும்பு நகருக்குள் நுழையும் போது ஏற்படும் போக்குவரத்து

மேலும்...
கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொட, வடமேல் மாகாண ஆளுநராக நியமனம்

கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொட, வடமேல் மாகாண ஆளுநராக நியமனம் 0

🕔9.Dec 2021

வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கடற்படை  முன்னாள் தளபதி அட்மிரல் ஒஃப் த ஃப்ளீட் வசந்த கரண்ணாகொட நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று (9) புதிய ஆளுநர் தமது நியமன கடிதத்தை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டதாக மேலும் தெரிக்கப்பட்டுள்ளது. வட மேல் மாகாண ஆளுநராக பதவி வகித்துவந்த ராஜா கொல்லுரே கொவிட் தொற்றுக்கு

மேலும்...
தடுத்து வைக்கப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம்; பிணைக் கோரிக்கையை எதிர்க்கப் போவதில்லை: சட்ட மா அதிபர் தரப்பு உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

தடுத்து வைக்கப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம்; பிணைக் கோரிக்கையை எதிர்க்கப் போவதில்லை: சட்ட மா அதிபர் தரப்பு உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔9.Dec 2021

– எம்.எப்.எம்.பஸீர் – ‘நவரசம்’ என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பிணையளிக்க எதிர்ப்புக்களை முன் வைக்கப் போவதில்லை என உச்ச நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் நேற்று (08) அறிவித்தார். அஹ்னாபின் கைதும் தடுப்புக்

மேலும்...
நாட்டின் எதிர்காலத்துக்காக புதிய ஐக்கிய முன்னணியொன்று உருவாக்கப்பட வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு

நாட்டின் எதிர்காலத்துக்காக புதிய ஐக்கிய முன்னணியொன்று உருவாக்கப்பட வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு 0

🕔9.Dec 2021

நாட்டில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய ஐக்கிய முன்னணி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். விரலை நீட்டி யாரையும் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, நாட்டில் உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ள புதிய முன்னணியை உருவாக்க வேண்டும் என்று ஊடகவியலாளர்களிடம் அவர் கூறினார். நாட்டை நேசிக்கும் ஊழலற்ற

மேலும்...
நூறு அடி பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து: காரணத்தை வெளியிட்டனர் பொலிஸார்

நூறு அடி பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து: காரணத்தை வெளியிட்டனர் பொலிஸார் 0

🕔9.Dec 2021

– க. கிஷாந்தன் – தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் கார் ஒன்று 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இன்று (09) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில், சாரதி படுங்காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுவரெலியா பகுதியிலிருந்து கொட்டகலை பகுதிக்கு சென்ற கார் ஒன்று, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில்

மேலும்...
பிரியந்தவின் உடல் சொந்த ஊரில் அடக்கம்

பிரியந்தவின் உடல் சொந்த ஊரில் அடக்கம் 0

🕔8.Dec 2021

பாகிஸ்தான் – சியல்கோட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்த பிரியந்த குமார தியவதனவின் உடல் இன்று (08) அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் பிரியந்த குமார கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். பிரியந்தவின் உடலுக்கான இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான ராஜதந்திரிகள், அரசியல்வாதிகள் மற்றும் நண்பர்கள் அவரின் இல்லத்தில் இன்று பிரசன்னமாகியிருந்தனர்.

மேலும்...
இந்திய முப்படை தலைமைத் தளபதி மற்றும் மனைவி உள்ளிட்டோர் ஹெலி விபத்தில் பலி

இந்திய முப்படை தலைமைத் தளபதி மற்றும் மனைவி உள்ளிட்டோர் ஹெலி விபத்தில் பலி 0

🕔8.Dec 2021

இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய நிகழ்வில் உயிரிழந்துள்ளார் என்று இந்திய விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் இன்று (08) தமிழகத்தின் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின்

மேலும்...
சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலையுடன் சந்தேகிக்கப்படுபவர் கைது

சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலையுடன் சந்தேகிக்கப்படுபவர் கைது 0

🕔8.Dec 2021

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலையோடு தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் சௌதி அரேபியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை பாரிஸிலுள்ள ஷார்ல் த கோல் விமான நிலையத்தில் காலித் ஏத் அலோடைபி என்பவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலை தொடர்பாக துருக்கியால் தேடப்படும் 26 சௌதி அரேபியர்களில் இவரும் ஒருவர்

மேலும்...
அம்பாறை பொது மருத்துவமனையில் இதயநோய் சத்திர சிகிச்சைப் பிரிவை அமைக்க, அமைச்சரவை ஒப்புதல்

அம்பாறை பொது மருத்துவமனையில் இதயநோய் சத்திர சிகிச்சைப் பிரிவை அமைக்க, அமைச்சரவை ஒப்புதல் 0

🕔7.Dec 2021

அம்பாறை பொது மருத்துவமனையின் நீர்மமேற்று ஆய்வுகூடத்துடன் (Catheter Laboratory ) கூடிய இதயநோய் சிகிச்சைப் பிரிவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சுகாதார அமைச்சர் இது தொடர்பில் சமர்ப்பித்த யோசனைக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் இதய நோய்களுக்கு ஆளாகுபவர்கள் மற்றும் இதயநோயால் இறக்கின்றவர்களின் எண்ணிக்கை கடந்த வருடம் படிப்படியாக அதிகரித்துள்ளது.

மேலும்...
பொதுஜன பெரமுன வசமுள்ள நகர சபை ‘பட்ஜட்’ தோல்வி

பொதுஜன பெரமுன வசமுள்ள நகர சபை ‘பட்ஜட்’ தோல்வி 0

🕔7.Dec 2021

– க. கிஷாந்தன் – தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று (07) தோல்வியடைந்துள்ளது. வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆளும் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தமையால் வரவு – செலவுத் திட்டம் தோல்வியடைந்தது. அந்த நகர சபையின் தலைவர் லச்சுமன் பாரதிதாசன்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்