300 கிலோகிராம் எடையுடைய கடலாமையுடன் நபரொருவர் கைது

300 கிலோகிராம் எடையுடைய கடலாமையுடன் நபரொருவர் கைது 0

🕔12.Dec 2021

மிகப் பெரிய கடலாமை ஒன்றினை தம்வசம் வைத்திருந்த ஒருவரை, யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆமை சுமார் 300 கிலோகிராம் எடையுடையது என தெரிவிக்கப்படுகிறது. நாவாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு ஆமையுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வசமிருந்து மீட்கப்பட்ட கடலாமை உயிருடன் உள்ளதால், நீதிமன்ற அனுமதியுடன் அதனை குறிகாட்டுவான்

மேலும்...
இல்லாத சம்மேளனத்துக்கு இருக்கின்ற தலைவர்: பள்ளிவாசல்களின் பெயரை வைத்து, அக்கரைப்பற்றில் நடக்கும் மோசடி

இல்லாத சம்மேளனத்துக்கு இருக்கின்ற தலைவர்: பள்ளிவாசல்களின் பெயரை வைத்து, அக்கரைப்பற்றில் நடக்கும் மோசடி 0

🕔12.Dec 2021

– மரைக்கார் – ‘அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்’ எனும் பெயரில் எந்தவொரு அமைப்பும் தற்போது செயற்பாட்டில் இல்லாத நிலையில், அதன் ‘தலைவர்’ என எஸ்.எம். சபீஸ் என்பவர் தன்னை அடையாளப்படுத்தி வருகின்றமை குறித்து கேள்வியெழுபப்படுகின்றது. ‘அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்’ எனும் பெயரில் முன்னர் அமைப்பொன்று இயங்கி வந்தபோதிலும் தற்போது அது செயலற்றுப் போயுள்ளது.

மேலும்...
ஆசியாவின் ராணி: உலகின் மிகப் பெரிய ஒற்றை நீல மாணிக்கக் கல், இலங்கையில் கண்டெடுப்பு

ஆசியாவின் ராணி: உலகின் மிகப் பெரிய ஒற்றை நீல மாணிக்கக் கல், இலங்கையில் கண்டெடுப்பு 0

🕔12.Dec 2021

இலங்கையில் மிகப் பெரிய நீல மாணிக்கல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உலகிலே மிகப் பெரிய ஒற்றை நீல மாணிக்கல் இதுவெனக் கூறப்படுகிறது. குறித்த கல்லுக்கு ‘ஆசியாவின் ராணி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கல்லின் எடை கிட்டத்தட்ட 310 கிலோகிராம் ( 1.550,000  கேரட்) என்றும் தெரிவிக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் ரத்தினபுரியில் 510 கிலோகிராம் எடையுடைய நீல

மேலும்...
ஒலுவில் பிரதேசத்தில் மோசடியான முறையில் தொலைத் தொடர்புக் கோபுரம்: ‘பல்டி’யடிக்கிறார்கள் பிரதேச சபையினர்

ஒலுவில் பிரதேசத்தில் மோசடியான முறையில் தொலைத் தொடர்புக் கோபுரம்: ‘பல்டி’யடிக்கிறார்கள் பிரதேச சபையினர் 0

🕔12.Dec 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவிலில் தொலைத் தொடர்பு கோபுரமொன்றை அமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அங்கு கோபுரம் நிர்மாணிப்பதை நிறுத்துவதற்குரிய முயற்சிகைளை மேற்கொள்ளுமாறும் – அப்பிரதேச மக்கள் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஒலுவில் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவருக்கு 91 பெதுமக்கள் ஒப்மிட்டு அனுப்பி வைத்துள்ள மேற்படி கடிதத்தின்

மேலும்...
சங்கமன்கண்டியில் வைக்கப்பட்ட புத்தர் சிலை  அகற்றப்பட்டது; மக்களின் எதிர்ப்புக்கு வெற்றி

சங்கமன்கண்டியில் வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது; மக்களின் எதிர்ப்புக்கு வெற்றி 0

🕔12.Dec 2021

– புதிது செய்தியாளர் அஹமட் – பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கண்டியில் நேற்று (11) அதிகாலை வைக்கப்பட்ட புத்தர் சிலை, இன்று அதிகாலை (12) அகற்றப்பட்டுள்ளது. தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டி பகுதியிலுள்ள மயானத்துக்கு முன்பாக உள்ள அரச காணியில் – நேற்று அதிகாலை புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டது. இதனையடுத்து அப்பிரதேச மக்கள் இந்த நடவடிக்கைக்கு

மேலும்...
தமிழர் பிரதேசத்தில் ‘முளைத்த’ திடீர் புத்தர் சிலை: மக்களின் எதிர்ப்பினால் அகற்றுவதற்கு சம்மதம்

தமிழர் பிரதேசத்தில் ‘முளைத்த’ திடீர் புத்தர் சிலை: மக்களின் எதிர்ப்பினால் அகற்றுவதற்கு சம்மதம் 0

🕔11.Dec 2021

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலக எல்லைப் பிரிவுக்குட்பட்ட தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டி பிரதேசத்தில் இன்று (11) அதிகாலை புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டமைக்கு அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு வெளியிட்டமையினை அடுத்து, அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. பொத்துவில் முகுதுமகா விகாரையின் விகாரதிபதி தலைமையில், அதிகாலை வேளையில் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டதாக, பொத்துவில் பிரதேச சபையின்

மேலும்...
தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமித்தார் ஜனாதிபதி

தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமித்தார் ஜனாதிபதி 0

🕔11.Dec 2021

தகவலறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களை ஜனாதிபதி நியமித்துள்ளார். 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் 12 (1)ஆம் சரத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதென ஜனாதிபதி பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 05 உறுப்பினர்கள் கொண்ட இந்த ஆணைக்குழுவின் தலைவராக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி

மேலும்...
‘அப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதை நினைவுபடுத்திய ஹரீஸ், முஷாரப்; ‘டீல்’ கதைக்கு தலையைக் கொடுத்து, நனைந்து கொண்ட அவலம்

‘அப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதை நினைவுபடுத்திய ஹரீஸ், முஷாரப்; ‘டீல்’ கதைக்கு தலையைக் கொடுத்து, நனைந்து கொண்ட அவலம் 0

🕔10.Dec 2021

– மரைக்கார் – அரசாங்கத்துடன் ‘டீல்’ வைத்துள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன், இன்று (10) சபையில் பேசிய போது, முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். முஷாரப் ஆகியோர் இடைமறித்துப் பேசியதன்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் 51 எயிட்ஸ் நோயாளர்கள் உள்ளனர்: பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சுகுணன்

அம்பாறை மாவட்டத்தில் 51 எயிட்ஸ் நோயாளர்கள் உள்ளனர்: பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சுகுணன் 0

🕔10.Dec 2021

அம்பாறை மாவட்டத்தில் 51 எயிட்ஸ் நோயாளர்கள் காணப்படுகின்றனர் என, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கே. சுகுணன் தெரிவித்டதார். இவர்களில் கல்முனை பிராந்தியத்தில் 04 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இன்று வெள்ளிக்கிழமை (10) மாலை  நடைபெற்ற ஊடக சந்திப்பில்

மேலும்...
வென்றது பட்ஜட்: மு.கா, ம.கா தலைவர்கள் தவிர்ந்த, அந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு

வென்றது பட்ஜட்: மு.கா, ம.கா தலைவர்கள் தவிர்ந்த, அந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு 0

🕔10.Dec 2021

நாடாளுமன்றில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு 93 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 64 வாக்குகளும் வரவு – செலவுத் திட்டத்துக்குக் கிடைக்கப் பெற்றன. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோர்

மேலும்...
“ஐ ஆம் பிபின் ராவத் “; ஹெலி விபத்தில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டபோது, தன்னை அடையாளப்படுத்திய இந்திய முப்படைத் தலைமைத் தளபதி

“ஐ ஆம் பிபின் ராவத் “; ஹெலி விபத்தில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டபோது, தன்னை அடையாளப்படுத்திய இந்திய முப்படைத் தலைமைத் தளபதி 0

🕔10.Dec 2021

ஹெலிகொப்டர் விபத்தில் சிக்சிய இந்தியாவின் முப்படைத் தலைமைத் தளபதி, தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டபோது, ‘நான்தான் பிபின் ராவத்’ என தன்னைஅடையாளப்படுத்திக் கொண்டதாக மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்த ஹெலிகொப்டர், தமிழகத்தின் குன்னூர் அருகே நேற்று முன்தினம் (08) விபத்துக்குள்ளானதை,

மேலும்...
பொது இடங்களில் நுழைய, கொவிட் தடுப்பூசி  அட்டை அவசியம்: ஜனாதிபதி தலைமையில் தீர்மானம்

பொது இடங்களில் நுழைய, கொவிட் தடுப்பூசி அட்டை அவசியம்: ஜனாதிபதி தலைமையில் தீர்மானம் 0

🕔10.Dec 2021

பொது இடங்களில் நுழைய – கொவிட் தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்படும் என்று ஜனாதிபதி  தெரிவித்துள்ளார். கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை பொது இடங்களுக்குள் அனுமதிக்காதிருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கொவிட் தடுப்பு விசேட குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான அட்டை இல்லாதவர்கள் எதிர்வரும் காலத்தில் பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என இன்று

மேலும்...
அரிசி கிலோ ஒன்றின் விலை 500 ரூபாவை தாண்டும் நிலை ஏற்படும்: அமைச்சர் ஷசீந்திர தெரிவிப்பு

அரிசி கிலோ ஒன்றின் விலை 500 ரூபாவை தாண்டும் நிலை ஏற்படும்: அமைச்சர் ஷசீந்திர தெரிவிப்பு 0

🕔10.Dec 2021

நாட்டில் ஒரு கிலோ கிராம் அரிசியின் விலை 500 ரூபாவை விடவும் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதென ராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னர் ஒரு டொன் (1000 கிலோகிராம்) யூரியா 278 அமெரிக்க டொல ருக்கு (இலங்கை பெறுமதியில் சுமார் 56393 ரூபா) இறக்குமதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஒரு தொன் யூரியாவின்

மேலும்...
மின்வெட்டு தொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

மின்வெட்டு தொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு 0

🕔10.Dec 2021

நாட்டின் எந்தப் பகுதியிலும் இன்று (10) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அண்மையில் செயலிழந்த, நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கிகள் வழமை போன்று மீண்டும் தேசிய மின்னோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே, கடந்த இரு தினங்களில் அமுல்படுத்தப்பட்ட தலா ஒரு மணித்தியால மின்வெட்டு, இன்று முதல் அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சு

மேலும்...
பட்ஜட்டும் வாழைப்பழமும்: அழுகியிருப்பதைச் சொல்ல ‘அக்கப்போர்’ எதற்கு?

பட்ஜட்டும் வாழைப்பழமும்: அழுகியிருப்பதைச் சொல்ல ‘அக்கப்போர்’ எதற்கு? 0

🕔10.Dec 2021

– மரைக்கார் – வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று (10) நடைபெறவுள்ளது. எப்படியும் இதற்கு ஆதரவாக பெரும்பான்மையானோர் வாக்களிக்கத்தான் போகிறார்கள்; பட்ஜட் வெற்றி பெறத்தான் போகிறது. இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் – இந்த பட்ஜட்டுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்