நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட ஆசாத் சாலி, வீடு திரும்புவதில் சிக்கல் 0
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆஸாத் சாலி நீதிமன்றத்தினால் நிரபராதியாக இன்று விடுவிக்கப்பட்ட போதும், அவர் வீடு திரும்புவதற்கு இன்னும் சில தினங்கள் எடுக்கும் என தெரியவருகிறது. விளக்க மறியல் காலத்தில் சுகயீமடைந்திருந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலை ‘மேர்ச்சன்ட்’ (கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறுதல்) வாட்டில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்றும்