நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட ஆசாத் சாலி, வீடு திரும்புவதில் சிக்கல்

நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட ஆசாத் சாலி, வீடு திரும்புவதில் சிக்கல் 0

🕔2.Dec 2021

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆஸாத் சாலி நீதிமன்றத்தினால் நிரபராதியாக இன்று விடுவிக்கப்பட்ட போதும், அவர் வீடு திரும்புவதற்கு இன்னும் சில தினங்கள் எடுக்கும் என தெரியவருகிறது. விளக்க மறியல் காலத்தில் சுகயீமடைந்திருந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலை ‘மேர்ச்சன்ட்’ (கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறுதல்) வாட்டில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்றும்

மேலும்...
சஹ்ரானின் மனைவிக்கு எதிராக, கல்முனை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல்: விசாரணைக்கும் நாள் குறிப்பு

சஹ்ரானின் மனைவிக்கு எதிராக, கல்முனை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல்: விசாரணைக்கும் நாள் குறிப்பு 0

🕔2.Dec 2021

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி எனக் கூறப்படும் சஹ்ரான் ஹாசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவுக்கு எதிராக கல்முனை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் இந்தக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, குற்றப்பத்திரம் மீதான விசாரணை எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் பிரதிவாதியான

மேலும்...
நாட்டில் மீண்டும் மலேரியா: 2012க்கு பிறகு முதல் நபர் அடையாளம் காணப்பட்டார்

நாட்டில் மீண்டும் மலேரியா: 2012க்கு பிறகு முதல் நபர் அடையாளம் காணப்பட்டார் 0

🕔2.Dec 2021

மலேரியா நோயாளர் ஒருவர் காலி – நெலுவ பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். உகண்டாவில் பணியாற்றிய அவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியதாக, தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சந்திம சிரிதுங்க தெரிவித்துள்ளார். கடந்த 27 ஆம் திகதி அவசர சுகயீனம் காரணமாக அவர், உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்போது, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்

மேலும்...
எரிவாயு அடுப்பு வெடித்தது: சம்மாந்துறையில் சம்பவம்

எரிவாயு அடுப்பு வெடித்தது: சம்மாந்துறையில் சம்பவம் 0

🕔2.Dec 2021

– ஐ.எல்.எம். நாஸிம் – சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட வளத்தாப்பிட்டி முதலாம் கிராம சேவையாளர் பிரிவல் இன்று (2) காலை எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது. தேநீர் தயாரிப்பதற்காக இன்று காலை 10 மணியளில் அடுப்பை எரிய வைத்தபோது குறித்த விபத்து ஏற்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அடுப்பை எரிய விட்டு வெளியில் வந்து வேறு வேலை

மேலும்...
‘கள்ள’ மாடுகளுடன் ராஜாங்க அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கைது

‘கள்ள’ மாடுகளுடன் ராஜாங்க அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கைது 0

🕔2.Dec 2021

ராஜாங்க அமைச்சர் ஒருவரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எனக் கூறப்படும் ஒருவரை, திருடப்பட்ட மாடுகளை ஏற்றிய இரண்டு வாகனங்களுடன் கைது செய்துள்ளதாக லுணுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்தள பிரதேசத்தில் திருடப்பட்ட 22 மாடுகளை பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள இறைச்சிக் கடைக்கு கொண்டு செல்லும் போது, சந்தேக நபர் லுணுகம்வெஹெர பிரதேசத்தில் வைத்து நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்...
அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் ஆசாத் சாலி விடுவிப்பு: 08 மாதங்களின் பின்னர் விடுதலை

அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் ஆசாத் சாலி விடுவிப்பு: 08 மாதங்களின் பின்னர் விடுதலை 0

🕔2.Dec 2021

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி, அனைத்துக் குற்றங்களில் இருந்தும் விடுவித்து விடுதலை செய்யப்படுவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த உத்தரவை இன்று (02) பிறப்பித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 09ஆம் திகதி ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்த கருத்து

மேலும்...
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப, இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களிடம் உதவி கோரினார் பிரதமர் மஹிந்த

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப, இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களிடம் உதவி கோரினார் பிரதமர் மஹிந்த 0

🕔1.Dec 2021

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பினை தொடர்ச்சியாக எதிர்பார்ப்பதாக, இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு இடையிலான சந்திப்பொன்றின் போது, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார். இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் நேற்று (02) இரவு கொழும்பு ஷங்கிரி லா ஹோட்டலில்

மேலும்...
புலிகள் புதைத்த தங்கத்தை தோண்டியெடுக்க முயற்சித்த அமைச்சுக்களின் செயலாளர்கள்; விசாரணைகள் ஆரம்பம்: ஒருவர் இடைநிறுத்தம்

புலிகள் புதைத்த தங்கத்தை தோண்டியெடுக்க முயற்சித்த அமைச்சுக்களின் செயலாளர்கள்; விசாரணைகள் ஆரம்பம்: ஒருவர் இடைநிறுத்தம் 0

🕔1.Dec 2021

முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் யுத்தத்தின் போது புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை ரகசியமாக தோண்டியெடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு அமைச்சுக்களின் செயலாளர்களிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொது பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் ஒருவரும் மற்றுமொரு அமைச்சரின் செயலாளர் ஒருவரும் இந்த ரகசிய அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த

மேலும்...
மனோ தலைமையிலான த.மு.கூட்டணி அரசியல் கட்சியாக அங்கீகாரம்: சின்னம் ‘டோச் லைட்’

மனோ தலைமையிலான த.மு.கூட்டணி அரசியல் கட்சியாக அங்கீகாரம்: சின்னம் ‘டோச் லைட்’ 0

🕔1.Dec 2021

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. இந்தக் கட்சியின் சின்னமாக ‘டோர்ச் லைட்’ அதிகாரபூர்வ சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதத்தை தேர்தல் ஆணைக்குழு ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் சந்திரா சாப்டருக்கு அனுப்பி வைத்துள்ளார். “2015 வருடம் ஜூன்

மேலும்...
நெல் சந்தைப்படுத்தும் சபைத் தலைவராக நீல் டி  அல்விஸ் நியமனம்

நெல் சந்தைப்படுத்தும் சபைத் தலைவராக நீல் டி அல்விஸ் நியமனம் 0

🕔1.Dec 2021

நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவராக நீல் டி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான நியமனக் கடிதத்தை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேபுதிய தலைவரிடம் இன்று (01) காலை நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதான அலுவலகத்தில் வைத்து கையளித்தார் என, விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் மற்றும் பொது

மேலும்...
லலித் வர்ணகுமார நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

லலித் வர்ணகுமார நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் 0

🕔1.Dec 2021

நாடாளுமன்ற உறுப்பினராக லலித் வர்ண குமார சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.  பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முன்னிலையில் நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை (01) அவர் சத்தியப்பிரமாணம் செய்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க பதவி விலகியதால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, லலித் வர்ண குமார தெரிவுசெய்யப்பட்டுள்ளார். புலத்சிங்கள தொகுதியின் பொதுஜன பெரமுன

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்