கிழக்கு மாகாண ஆளுநராகிறார் ஆஸாத் சாலி

கிழக்கு மாகாண ஆளுநராகிறார் ஆஸாத் சாலி 0

🕔4.Jan 2019

– மப்றூக் – கிழக்கு மாகாண ஆளுநராக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆஸாத் சாலி நியமிக்கப்படவுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு, கிழக்கு மாகாண ஆளுநராக, தான் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளமையை ‘புதிது’ செய்தித்தளத்துக்கு ஆஸாத் சாலி உறுதிப்படுத்தினார். கொழும்பு மாநகரசபையின் பிரதி மேயர், மத்திய மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட

மேலும்...
சுதந்திரக் கட்சியின் புதிய செயலாளராக, தயாசிறி நியமனம்

சுதந்திரக் கட்சியின் புதிய செயலாளராக, தயாசிறி நியமனம் 0

🕔3.Jan 2019

ஸ்ரீலங்கா சுந்திரக்க ட்சியின் புதிய செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு – தற்காலிகமாக இந்த நியமனத்தை வழங்கியுள்ளது. சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச பதவி வகித்து வந்த நிலையிலேயே, தயாசிறி ஜயசேகரவுக்கு

மேலும்...
மைத்திரியின் இருப்புக்காக கொய்யப்படும்,  மைனோரிட்டி அரசியல் மூலதனங்கள்

மைத்திரியின் இருப்புக்காக கொய்யப்படும், மைனோரிட்டி அரசியல் மூலதனங்கள் 0

🕔3.Jan 2019

– சுஐப் எம் காசிம் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்லும் மைத்திரியின் நகர்வுகள், சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்கால நகர்வுகளுக்கு அச்சுறுத்தலாக அமையப் போகிறது. மைத்திரியின் அண்மைக்கால காய் நகர்த்தல்கள் இந்த அச்சங்களை வெளிப்படுத்துகின்றன. பௌத்தத்தின் மடியில் தொப்பென விழுந்து வளர்ந்த வரலாறும், ஆரம்பமாகி ஐந்து வருடங்களுக்குள் தனிச் சிங்களச் சட்டத்தை, மூலதனமாக்கி

மேலும்...
மங்கள சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு ரவி எதிர்ப்பு: அமைச்சரவையில் குழப்பம்

மங்கள சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு ரவி எதிர்ப்பு: அமைச்சரவையில் குழப்பம் 0

🕔3.Jan 2019

நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் ரவி கருணாநாயக எதிர்த்தமையினால், அமைச்சரவையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. 2019ஆம் ஆண்டில் இலங்கை செலுத்த வேண்டிய கடனை அடைப்பதற்கு, தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து 1000 மில்லியன் டொலரைப் பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்தார்.

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி, பெப்ரல் அமைப்பு நீதிமன்றம் செல்லத் தயார்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி, பெப்ரல் அமைப்பு நீதிமன்றம் செல்லத் தயார் 0

🕔3.Jan 2019

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி, நீதிமன்றம் செல்வதற்கு பெப்ரல் அமைப்பு தயாராகி வருகிறது. பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி ஊடகமொன்றுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்தும் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சி செய்வதாக பெப்ரல் அமைப்பு கடந்த டிசம்பர் மாதம் குற்றம்

மேலும்...
38 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் நபர் கைது

38 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் நபர் கைது 0

🕔3.Jan 2019

38 கிலோகிராம் எடையுடைய கேரள கஞ்சாவுடன் நபரொருவர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். இலுப்பக்கடவை – சிப்பியாறு பிரதேசத்தில் குறித்த நபர் கைதாகியுள்ளார். இலுப்பக்கடவை பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று இரவு 11.45 மணியளவில், கஞ்சாவுடன் மேற்படி நபர் கைது செய்யப்பட்டார். 38 கிலோவும் 210 கிராமும் எடை கொண்ட மேற்படி கஞ்சா, 18 பொதிகளாக

மேலும்...
புது வருடத்தின் முதல் குழந்தை இத்தாலியில் பிறந்தது: பெற்றோர் இலங்கையர்

புது வருடத்தின் முதல் குழந்தை இத்தாலியில் பிறந்தது: பெற்றோர் இலங்கையர் 0

🕔3.Jan 2019

புதுவருடத்தின் முதலாவது குழந்தை இலங்கையைச் சேர்ந்த தம்பதியினருக்கு இத்தாலியில் பிறந்துள்ளது. இதுவே, 2019ஆம் ஆண்டில் முதலாவதாகப் பிறந்த குழந்தையாகும். புத்தாண்டு பிறந்து 10 நொடிகளின் பிறகு, இத்தாலியின் ரோம் நகரிலுள்ள சய்ன்ற்பிலிப் நெரிஸ் வைத்தியசாலையில் இந்த குழந்தை பிறந்துள்ளது. பிரசாத் பண்டார – பதுபாஷினி யாப்பா ஆகிய இலங்கைத் தம்பதியிருக்கு இந்தக் குழந்தை கிடைத்துள்ளது. ரோம்

மேலும்...
படையில் இணைய போலி ஆவணம் சமர்ப்பித்தார்: நாமல் குமாரவுக்கு எதிராக சட்டம் பாய்கிறது

படையில் இணைய போலி ஆவணம் சமர்ப்பித்தார்: நாமல் குமாரவுக்கு எதிராக சட்டம் பாய்கிறது 0

🕔2.Jan 2019

ராணுவம் மற்றும் விமானப்படையில் இணைந்து கொள்வதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்தார் என, ஊழலுக்கு எதிரான அமைப்பின் பணிப்பாளர் எனக் கூறப்படும் நாமல் குமார மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக நீதிமன்றத்துக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக்

மேலும்...
சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 25 பேர், ஐ.தே.கட்சியுடன் இணைகிறார்கள்:  அமைச்சர் ராஜித தெரிவிப்பு

சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 25 பேர், ஐ.தே.கட்சியுடன் இணைகிறார்கள்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔2.Jan 2019

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் 25 பேர், விரையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்வார்கள் என்று, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்கள் விரைவில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி அறிவிப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்; “ஐக்கிய தேசியக் கட்சியின் 07 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில்

மேலும்...
உயர் கல்வி மாணவர்களின் மோதல்களுக்கு மத்தியிலுள்ள, அரசியல் சக்திகள் பற்றி அறிவோம்: அமைச்சர் ஹக்கீம்

உயர் கல்வி மாணவர்களின் மோதல்களுக்கு மத்தியிலுள்ள, அரசியல் சக்திகள் பற்றி அறிவோம்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔1.Jan 2019

“உயர்கல்வி துறையில் மாணவர்களின் மோதல்கள் மற்றும் எதிப்பு பேரணிகளுக்கு மத்தியில், தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு எத்தனிக்கும் சந்தர்ப்பவாத அரசியல் சக்திகள் பற்றியு தாங்கள் அறியாமலில்லை எனவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல்,நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.“மாணவர்கள் தமது கோரிக்கைகளை இவ்வாறான வழியில்தான் வெளிப்படுத்துகின்றனர். இருந்தபோதிலும் அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களது  கோரிக்கைகளுக்கு

மேலும்...
பொலிஸ் சீருடையுடன் ‘பேஸ்புக்’கில் கலக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார

பொலிஸ் சீருடையுடன் ‘பேஸ்புக்’கில் கலக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார 0

🕔1.Jan 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார, இன்று புதுவருடத்தில், பொலிஸ் சீருடை அணிந்தவாறு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அரசியலுக்கு வருவதற்கு முன்னர், பாலித ரங்கே பண்டார – பொலிஸ் அதிகாரியாகக் கடமையாற்றியிருந்தார். ஆயினும், அரசியல் ரீதியாக அவர் பழிவாங்கப்பட்டமை காரணமாக, பொலிஸ் சேவையிலிருந்து விலகி, அரசியலுக்குள்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளரின் இடமாற்றத்தை ரத்துச் செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளரின் இடமாற்றத்தை ரத்துச் செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் 0

🕔1.Jan 2019

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்து செய்யக் கோரி, அந்த சபையின் தவிசாளர், முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இணைந்து இன்று செவ்வாய்கிழமை பிரதேச சபையின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.எம். பாயிஸ், இன்று அமுலுக்கு வரும் வகையில் நிந்தவூர்

மேலும்...
சம்மாந்துறை சரித்திரம் நூல்; தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் வெளியீடு

சம்மாந்துறை சரித்திரம் நூல்; தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் வெளியீடு 0

🕔1.Jan 2019

– எம்.வை.அமீர், யூ.கே. காலித்தீன் – டொக்டர் எம்.எம். மீராலெப்பை அவர்கள் எழுதிய ‘சம்மாந்துறை சரித்திரம்’ எனும் நூலின் வெளியீட்டு நிகழ்வு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட கலை அரங்கில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் இந்நூலை பதிப்பிட்டுள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழிலாளர் மேன்பாட்டு மையத்தின் தலைவர் கலாநிதி றமீஸ்

மேலும்...
இரண்டாம் கட்ட ஆட்டம்

இரண்டாம் கட்ட ஆட்டம் 0

🕔1.Jan 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியலரங்கங்களில் கொழுந்து விட்டெரிந்த தீ, இப்போது நீறு பூத்த நெருப்பாக மாறியுள்ளது. ‘ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பிரதமர் பதவியை வழங்க, ஜனாதிபதி இணங்கியதுடன், அரசியல் நெருக்கடி, முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணிவிட முடியாது’ என்று, இந்தப் பத்தியில் பதிவு செய்திருந்தோம். அது பொய்த்துப் போகவில்லை. வேறொரு முகத்துடன், அரசியல் நெருக்கடியின் ‘இரண்டாம்

மேலும்...
இலங்கையின் சட்டத்தை சீனா மீறுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது: அமைச்சர் மனோ

இலங்கையின் சட்டத்தை சீனா மீறுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது: அமைச்சர் மனோ 0

🕔1.Jan 2019

– முன்ஸிப் அஹமட் – இலங்கையில் சீனா மேற்கொள்ளும் வேலைத் திட்டங்களில் உள்ளுர் மொழிச் சட்டம் மீறப்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்று, தேசிய ஒருமைப்பாடு,  அரச  கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் சீனா மேற்கொள்ளும் வேலைத் திட்ட இடங்களில் உள்ளுர் மொழிகளான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்