2200 பில்லியன் ரூபாவை இவ்வருடம், நாடு கடனாகச் செலுத்த வேண்டியுள்ளது 0
இந்த வருடம் 2200 பில்லியன் ரூபாவை, நாடு கடனாகச் செலுத்த வேண்டியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு பெற்றுக்கொண்ட கடனுக்காக தவணை முறையில் 1300 பில்லியன் ரூபாயையும், அதற்கான வட்டியாக 900 பில்லியன் ரூபாயையும் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது. முன்னைய அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கம் ஆகியவை உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனுக்காக