2200 பில்லியன் ரூபாவை இவ்வருடம், நாடு கடனாகச் செலுத்த வேண்டியுள்ளது

2200 பில்லியன் ரூபாவை இவ்வருடம், நாடு கடனாகச் செலுத்த வேண்டியுள்ளது 0

🕔8.Jan 2019

இந்த வருடம் 2200 பில்லியன் ரூபாவை, நாடு கடனாகச் செலுத்த வேண்டியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு பெற்றுக்கொண்ட கடனுக்காக தவணை முறையில் 1300 பில்லியன் ரூபாயையும், அதற்கான வட்டியாக 900 பில்லியன் ரூபாயையும் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது. முன்னைய அரசாங்கம் மற்றும் தற்​போதைய அரசாங்கம் ஆகியவை உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனுக்காக

மேலும்...
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சாந்த பண்டார சத்தியப் பிரமாணம்

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சாந்த பண்டார சத்தியப் பிரமாணம் 0

🕔8.Jan 2019

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரா சாந்த பண்டார இன்று செவ்வாய்கிழமை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநராகும் பொருட்டு, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்ட பதவி வெற்றிடத்துக்கு சாந்த பண்டார நியமிக்கப்பட்டார். இதனையடுத்து நாடாளுமன்றத்தில் 21ஆக காணப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்களின் தொகை 20ஆக குறைந்துள்ளது. குருணாகல் மாவட்டத்தைச்

மேலும்...
வட கொரியத் தலைவர், சீனாவுக்கு ரயிலில் பயணம்

வட கொரியத் தலைவர், சீனாவுக்கு ரயிலில் பயணம் 0

🕔8.Jan 2019

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், சீனாவுக்கு சென்றுள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. சீன தலைவர் ஷி ஜின்பிங் அழைப்பின் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார். நேற்று திங்கள்கிழமை வட கொரியத் தலைவர்  சீனாவுக்கு புறப்பட்டார். சீனாவில் தனது மனைவி ரி-சொல்-ஜூவுடன் ஜனவரி 07ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை இருப்பார்

மேலும்...
மைத்திரி ஜனாதிபதியாகி 04 வருடங்கள் பூர்த்தி

மைத்திரி ஜனாதிபதியாகி 04 வருடங்கள் பூர்த்தி 0

🕔8.Jan 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இதனையொட்டி ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இரவும் இன்று காலையிலும் மத அனுஷ்டானங்கள்இடம்பெற்றன. மேலும் நாடுபூராகவும் இன்றைய தினம் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுமுள்ளன. இதேவேளை, மொரஹாகந்த நீர்த்தேக்கத் திட்டத்தால் இல்லாமல் ​போன பழைய லக்கல நகருக்கு பதிலாக  புதிய லக்கல நகரத்தை ஜனாதிபதி மக்களிடம்

மேலும்...
அரசியலமைப்பிலும் முஸ்லிம் தலைவர்கள் கோட்டை விடக் கூடாது: நாமல் ராஜபக்ஷ

அரசியலமைப்பிலும் முஸ்லிம் தலைவர்கள் கோட்டை விடக் கூடாது: நாமல் ராஜபக்ஷ 0

🕔8.Jan 2019

முஸ்லிம் கட்சி தலைவர்கள் மாகாண சபை திருத்த சட்டத் திருத்தத்தில் கோட்டை விட்டதுபோல, அரசியலமைப்பிலும் கோட்டை விட்டு விடக் கூடாது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாவலப்பிட்டி நகரில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனைக் கூறினார். அங்கு மேலும்

மேலும்...
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த இவரைக் கண்டால், தெரியப்படுத்துங்கள்

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த இவரைக் கண்டால், தெரியப்படுத்துங்கள் 0

🕔8.Jan 2019

அட்டாளைச்சேனை – 10 ஆம் பிரிவைச் சேர்ந்த எம்.பி. நியாஸ் என்பவர் கடந்த ஒன்றரை வருடங்களாக காணாமல் போயுள்ள நிலையில், அவரை குடும்பத்தினர் தேடி வருகின்றனர். இவருக்கு தற்போது 41 வயதாகிறது மனநலம் குன்றிய நிலையிலுள்ள இவர், முன்னரும் சில தடவை காணாமல் போய், கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். வயதான தாயின் பராமரிப்பில் இருந்து வந்த இவரை யாராவது

மேலும்...
கிழக்கு ஆளுநர் நியமனம்: கசப்பும், வெறுப்பும்

கிழக்கு ஆளுநர் நியமனம்: கசப்பும், வெறுப்பும் 0

🕔8.Jan 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் நெருக்கடியில், ஜனாதிபதியின் இரண்டாம் கட்ட ஆட்டம் பற்றிக் கடந்த வார பத்தியில் எழுதியிருந்தோம். மாகாணங்களுக்கான புதிய ஆளுநர் நியமனங்கள், இரண்டாம் கட்ட ஆட்டத்தை, இன்னும் சூடேற்றி இருக்கின்றன. அரசியலமைப்பின் கோடுகளைத் தாண்டாமல், புதிய வியூகங்களை வகுத்துக் கொண்டு, மைத்திரி ஆடத் தொடங்கியிருக்கும் இரண்டாம் கட்டம், எதிராளிகளுக்குக் கொஞ்சம்

மேலும்...
சொந்தங்களால் கைவிடப்பட்ட 500 மன நோயாளர்கள்: பராமரிக்க முடியாத நிலையில், அங்கொட வைத்தியசாலை

சொந்தங்களால் கைவிடப்பட்ட 500 மன நோயாளர்கள்: பராமரிக்க முடியாத நிலையில், அங்கொட வைத்தியசாலை 0

🕔7.Jan 2019

மனநல சிகிச்சை வழங்கும் அங்கொட வைத்தியசாலையில் சொந்தங்களால் கைவிடப்பட்ட சுமார் 500 நோயாளர்கள் தங்கியிருப்தாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களில் 350 பேர் பெண்களாவர். மேற்படி நோயாளர்களில் குறிப்பிட்டளவினர் ஓரளவு குணமானவர்களாக உள்ள போதும், அவர்களின் வீடுகளில் இவர்களைப் பராமரிக்கத் தாயாராக இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், நோயாளிகளை சிகிச்சைக்காக அனுமதிக்கும் போது, அவர்களின்

மேலும்...
ஹிஸ்புல்லாவின் இடத்துக்கு சாந்த பண்டாரவை நியமித்து, வர்த்தமானி பிரசுரம்

ஹிஸ்புல்லாவின் இடத்துக்கு சாந்த பண்டாரவை நியமித்து, வர்த்தமானி பிரசுரம் 0

🕔7.Jan 2019

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, சாந்த பண்டாவின் பெயர் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்கும் பொருட்டு, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தனது நாடாளுமன்ற உறுப்புரிமையினை ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினராகவிருந்த சாந்த பண்டார, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்

மேலும்...
கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பது ஏன்?

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பது ஏன்? 0

🕔7.Jan 2019

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டமை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். கிழக்கு உள்ளிட்ட 5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார். இவர்களில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்து வந்த, எம்.எல்.ஏ.எம்.

மேலும்...
ஜனாதிபதியின் மனநல அறிக்கை கோரிய மனு தள்ளுபடி: அரசுக்கு 01 லட்சம் ரூபாய் செலுத்துமாறு மனுதாரருக்கு உத்தரவு

ஜனாதிபதியின் மனநல அறிக்கை கோரிய மனு தள்ளுபடி: அரசுக்கு 01 லட்சம் ரூபாய் செலுத்துமாறு மனுதாரருக்கு உத்தரவு 0

🕔7.Jan 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநலம் தொடர்பில் வைத்திய பரிசோதனை அறிக்கை ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மேன்முறையீ.ட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை தள்ளுபடி செய்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பில் ஏற்பட்ட செலவாக அரசாங்கத்துக்கு 01 லட்சம் ரூபாவினை மனுதாரர் வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு – 02

மேலும்...
வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கு ஆளுநர்கள் இன்று நியமனம்

வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கு ஆளுநர்கள் இன்று நியமனம் 0

🕔7.Jan 2019

வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இந் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அந்த வகையில், வட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன், சப்ரகமுவ மாகாண ஆளுநராக கலாநிதி தம்ம திசாநாயக்க மற்றும் ஊவா மாகாண ஆளுநராக ரஜித் கீர்த்தி தென்னகோன்

மேலும்...
நிவாரணம் கிடைப்பதில் மக்களுக்கு அநீதி; ஆராயுமாறு அமைச்சர் றிசாட் பணிப்புரை

நிவாரணம் கிடைப்பதில் மக்களுக்கு அநீதி; ஆராயுமாறு அமைச்சர் றிசாட் பணிப்புரை 0

🕔7.Jan 2019

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முள்ளியவளை கிராம மக்களின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கென அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை அந்த பிரதேசத்திற்கு அனுப்பி வைத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக முல்லைத்தீவு அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உறுதியளித்துள்ளார். வெள்ள நிவாரணத்தில் முள்ளியவளை  பிரதேச மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள முறைப்பாடுகளை அடுத்தே, அமைச்சர்

மேலும்...
ஆளுநர் நியமனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது: ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்

ஆளுநர் நியமனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது: ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் 0

🕔7.Jan 2019

மாகாண ஆளுநர் நியமனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பொருத்தமில்லாத நபர்களை நியமித்து, ஆளுநர் பதவியை ஜனாதிபதி சொச்சைப்படுத்தியுள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 05 மாகாணங்களுக்குரிய ஆளுநர்களை நியமித்தார். இது தொடர்பில் விஜித ஹேரத் மேலும் தெரிவிக்கையில்; “மாகாண ஆளுநர் நியமனமானது மிகவும்

மேலும்...
ஆளுக்கு 40 கோடி ரூபா பெற்றுக் கொண்டு, 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாவவுள்ளனர்: சரத் வீரசேகர குற்றச்சாட்டு

ஆளுக்கு 40 கோடி ரூபா பெற்றுக் கொண்டு, 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாவவுள்ளனர்: சரத் வீரசேகர குற்றச்சாட்டு 0

🕔6.Jan 2019

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர், ஆளுக்கு தலா 40 கோடி ரூபாவை கையூட்டாகப் பெற்றுக் கொண்டு, அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார். சமஷ்டி அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்கும் எண்ணத்துடனேயே, இவர்கள் இவ்வாறு அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். புதிய அரசியலமைப்பு மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்