சொந்த சிகிச்சைக்கு, ஜனாதிபதி நிதியத்தில் பணம் பெற்றார் ராஜித: அம்பலப்படுத்தினார் ஜே.வி.பி. தலைவர்

சொந்த சிகிச்சைக்கு, ஜனாதிபதி நிதியத்தில் பணம் பெற்றார் ராஜித: அம்பலப்படுத்தினார் ஜே.வி.பி. தலைவர் 0

🕔24.Aug 2017

சிகிச்சை பெற்றுக்கொள்ளும் பொருட்டு, கடந்த வருடம்  சிங்கபூர் சென்றிருந்த சுகாதார அமைச்சர் ாஜித சேனாரத்ன, அந்த சிகிச்சை செலவுகளுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து 01 கோடி ரூபாவினை பெற்றிருந்ததாக ஜே.வி.பி. தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். இந்த செயலுக்காக அமைச்சர் ராஜித வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். அரச

மேலும்...
சிராந்தி செலவிட்ட அரச பணம்; மதுபானத்துக்கு ஒன்றரை லட்சம்: தலை சுற்றும் ஹோட்டல் கணக்கு அம்பலம்

சிராந்தி செலவிட்ட அரச பணம்; மதுபானத்துக்கு ஒன்றரை லட்சம்: தலை சுற்றும் ஹோட்டல் கணக்கு அம்பலம் 0

🕔23.Aug 2017

யுனெஸ்கோ வெசாக் விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு, 2014ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டின் பரிஸ் தலைநகருக்குச் சென்றிருந்த, அப்போதைய ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ, அரச பணத்தில் ஒன்றரை லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மதுபானத்துக்காக செலவிட்டிருந்தமை ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது. மேற்படி வெசாக் விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு, ஐந்து நாட்களுக்கு பரிஸ் நகருக்கு சென்ற

மேலும்...
ஜோன்ஸன் பேபி பவுடர் பயன்படுத்திய பெண்ணுக்கு புற்று நோய்; 6379 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவு

ஜோன்ஸன் பேபி பவுடர் பயன்படுத்திய பெண்ணுக்கு புற்று நோய்; 6379 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவு 0

🕔23.Aug 2017

ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனத்தின் ‘பேபி பவுடர்’ பயன்படுத்தியமை காரணமாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு , 417 மில்லியன் டொலர்களை (இலங்கை பெறுமதியில் 6379 கோடி ரூபா) நிவாரணமாக வழங்குமாறு, அந்த நிறுவனத்துக்கு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம் திங்கட்கிழமை இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. லொஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த ஈவா எக்கேவர்ரியா

மேலும்...
பதவி நீக்கப்பட்ட விஜேதாஸ, அமைச்சிலிருந்து வெளியேறினார்

பதவி நீக்கப்பட்ட விஜேதாஸ, அமைச்சிலிருந்து வெளியேறினார் 0

🕔23.Aug 2017

விஜயதாச ராஜபக்ஷ, அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமையினை அடுத்து, இன்று புதன்கிழமை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சிலிருந்து வெளியேறினார். ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று  நடவடிக்கை எடுத்தார். இதற்கிணங்க, விஜயதாச ராஜபக்ஷவை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுப்

மேலும்...
தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில், ஒரு மணி நேரமாவது ஹக்கீம் செலவிட்டிருந்தால், பிரச்சினையை தீர்த்திருக்க முடியும்: றிசாட் கவலை

தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில், ஒரு மணி நேரமாவது ஹக்கீம் செலவிட்டிருந்தால், பிரச்சினையை தீர்த்திருக்க முடியும்: றிசாட் கவலை 0

🕔23.Aug 2017

நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை அமைச்சராக 100நாள் நல்லாட்சியில் இருந்த அமைச்சர் ரஊப் ஹக்கீம், 01 மணி நேரத்தையாவது தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்துக்காக செலவிட்டிருந்தால், அதனை இலகுவில் தீர்த்திருக்க முடியும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்தார். அமைச்சர் தனது  உத்தியோகபூர்வ முகநூல் வழியாக மக்களின் கேள்விகளுக்கு  நேற்று செவ்வாய்கிழமை இரவு பதிலளிக்கும் போதே, மேற்கண்ட

மேலும்...
மு.கா.வுடன் மீளிணைவு, ஒருபோதும் நடக்காது: போலிச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஹசனலி

மு.கா.வுடன் மீளிணைவு, ஒருபோதும் நடக்காது: போலிச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஹசனலி 0

🕔23.Aug 2017

“ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் மீண்டும் என்னை இன்னைப்பதற்கான எந்த முயற்சிக்கும் நான் துளியும் இடமளியேன். முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்க விடயத்தில் மும்முரமாகவுள்ளேன்” என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறுதி செயலாளர் நாயகமும் தூய முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார். ஹசன் அலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளும் முத்தலாக் முறைமை, அரசியலமைப்புக்கு எதிரானது: இந்திய உச்ச நீதிமன்றம்

திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளும் முத்தலாக் முறைமை, அரசியலமைப்புக்கு எதிரானது: இந்திய உச்ச நீதிமன்றம் 0

🕔23.Aug 2017

திருமண பந்தத்தினை முறித்துக் கொள்ளும் வகையில், முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் முத்தலாக் நடைமுறையானது, அரசியலமைப்புக்கு விரோதமானது என்று, இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு என தீர்ப்பளித்துள்ளது. இதேவேளை, மேற்படி தீர்ப்பில் 08 முக்கிய விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில், தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர மற்றும் நீதிபதி நஜீர்

மேலும்...
மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலம், அரசியல் யாப்புக்கு முரணானதல்ல; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலம், அரசியல் யாப்புக்கு முரணானதல்ல; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔23.Aug 2017

மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் அரசியல் யாப்புக்கு முரணானது அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்துக்கு அறிவித்தார். நாடாளுமன்றம் நேற்று பிற்பகல், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது, இதனை அவர் அறிவித்ததார். அவர் மேலும் கூறுகையில்; அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் ‘மாகாண சபைத் தேர்தல்கள்

மேலும்...
முப்பது கோடிக்கு வீடு வாங்கிய விவகாரம்; திரும்பவும் சிக்குகிறார் சிராந்தி

முப்பது கோடிக்கு வீடு வாங்கிய விவகாரம்; திரும்பவும் சிக்குகிறார் சிராந்தி 0

🕔22.Aug 2017

மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ, 30 கோடி ரூபாய் பெறுமதியான வீடு ஒன்றினைக் கொள்வனவு செயதமை தொடர்பில் வழக்கு ஒன்றுக்கு முகம் கொடுக்கவுள்ளார். இலக்கம் 260/12, ரொறிங்டன் அவன்யு, கொழும்பு – 07 எனும் விலாசத்திலுள்ள வீடு ஒன்றினைக் கொள்வனவு செய்துள்ள சிராந்தி, அதற்கான பணம், தனக்கு எங்கிருந்து கிடைத்தது என்பதை, சரியான முறையில்

மேலும்...
விஜேதாஸ விவகாரம்; கருணை காட்ட, மைத்திரி தீர்மானம்

விஜேதாஸ விவகாரம்; கருணை காட்ட, மைத்திரி தீர்மானம் 0

🕔22.Aug 2017

விஜேதாஸ ராஜபக்ஷவை அவரின் அமைச்சுப் பதவியிலிருந்து ராஜிநாமா செய்யுமாறு கோருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என்று, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜேதாஸவை அவரின் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கி விடுமாறு, ஜனாதிபதியிடம் இன்று செவ்வாய்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் – தான் போட்டியிட்டபோது, தனது வெற்றிக்காக விஜேதாஸ

மேலும்...
ஹஜ் பெருநாள் செப்டம்பர் 02ஆம் திகதி; கொழும்பு பெரிய பள்ளிவாசல்அறிவிப்பு

ஹஜ் பெருநாள் செப்டம்பர் 02ஆம் திகதி; கொழும்பு பெரிய பள்ளிவாசல்அறிவிப்பு 0

🕔22.Aug 2017

ஹஜ் பெருநாள் செப்படம்பர் 02ஆம் திகதி கொண்டாடப்படும் என்று, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. நாட்டின் எப்பகுதியிலும் இன்று செவ்வாய்கிழமை பிறை தென்படவில்லை என்பதனால், துல் – கஃதா மாதம் முப்பது நாட்களால் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில், நாளை  23ஆம் திகதி மாலை துல் – ஹஜ் 1438 ஆரம்பமாகும் எனவும் பெரிய பள்ளிவாசல்

மேலும்...
நுகர்வோர் அதிகார சபையின் சுற்றி வளைப்பு நடவடிக்கைள் வளர்ச்சி; பெருந்தொகை தண்டப் பணமும் அறவீடு

நுகர்வோர் அதிகார சபையின் சுற்றி வளைப்பு நடவடிக்கைள் வளர்ச்சி; பெருந்தொகை தண்டப் பணமும் அறவீடு 0

🕔22.Aug 2017

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள், கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி பெற்றிருப்பதாக அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் கீழ், அதிகார சபையின் தலைவர் ஹஸித்த திலகரட்ன அவர்களின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்ட இந்தச்

மேலும்...
அமைச்சுப் பதவியிலிருந்து விஜேதாஸவை நீக்குமாறு, ஜனாதிபதியிடம் ரணில் கோரிக்கை

அமைச்சுப் பதவியிலிருந்து விஜேதாஸவை நீக்குமாறு, ஜனாதிபதியிடம் ரணில் கோரிக்கை 0

🕔22.Aug 2017

அமைச்சுப் பதவியிலிருந்து விஜேதாஸ ராஜபக்ஷவை நீக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்று, அந்தக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவியிலிருந்து ராஜிநாமா செய்யுமாறு, விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு ஐ.தே.கட்சி அறிவுறுத்தல் விடுத்திருந்தது. மேலும், நேற்று திங்கட்கிழமைக்குள் அமைச்சர் விஜேதாஸ ராஜிநாமா செய்ய வேண்டுமெனவும், ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற

மேலும்...
ரணில் வாக்கு மாறினார்; மனோ வெளியேறினார்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குழப்பம்

ரணில் வாக்கு மாறினார்; மனோ வெளியேறினார்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குழப்பம் 0

🕔22.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற  கட்சித் தலைவர்கள் கூட்டத்திலிருந்து அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன், இடைநடுவில் வெளியேறினார். ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற மேற்படி கூட்டத்திலிருந்து அமைச்சர் வெளியேறியிருந்தார். இந்தத் தகவலை அமைச்சர் மனோ கணேசன், அவருடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவு

மேலும்...
ரவூப் ஹக்கீம், துரோகி ஆகி விட்டார்: தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் நஸார் ஹாஜி

ரவூப் ஹக்கீம், துரோகி ஆகி விட்டார்: தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் நஸார் ஹாஜி 0

🕔21.Aug 2017

– நேர்கண்டவர்: ரி. தர்மேந்திரன் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் அழித்து வருவதை பொறுக்க முடியாமலேயே இக்கட்சியில் இருந்து சுய விருப்பத்தின் பெயரில் வெளியேறியதாக, தூய முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவருமான தொழிலதிபர் நஸார் ஹாஜியார் தெரிவித்தார். அவருடனான நேர்காணல் வருமாறு: கேள்வி:- நீங்கள் அரசியலில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்