மாணவரை சேர்க்க லஞ்சம் பெற்ற அதிபருக்கு, 08 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மாணவரை சேர்க்க லஞ்சம் பெற்ற அதிபருக்கு, 08 ஆண்டுகள் சிறைத் தண்டனை 0

🕔29.Aug 2017

மாணவர் ஒருவரை தரம் ஒன்றுக்கு வகுப்புக்கு சேர்த்துக் கொள்ளும் பொருட்டு, லஞ்சம் பெற்ற முன்னாள் அதிபர் ஒருவருக்கு 08 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று செவ்வாய்கிழமை மேற்படி தண்டனையினை விதித்து தீர்ப்பளித்தது. பாணந்துறையிலுள்ள பாடசாலையொன்றில் தரம் ஒன்றுக்கு புதிதாக மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக, குறித்த அதிபர் 25,000 ரூபா பணத்தை

மேலும்...
இந்தியாவிலிருந்து 01 லட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி; தட்டுப்பாடு ஓரளவு நீக்கப்படும்

இந்தியாவிலிருந்து 01 லட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி; தட்டுப்பாடு ஓரளவு நீக்கப்படும் 0

🕔29.Aug 2017

இந்தியாவிலிருந்து அடுத்தமாதம் செப்டம்பர் நடுப்பகுதியில் 70ஆயிரம் மெற்றிக்தொன் நாட்டரிசியும், அதன் பின்னர் 30ஆயிரம் மெற்றிக்தொன் சம்பாவும் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 70ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசாங்கத்துக்கும், இந்திய தனியார் துறையினருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், ஒரு மெற்றிக்தொன் அரிசியை  445டொலருக்கு இந்திய தனியார்துறையினர் வழங்குவதாகவும் அவர்

மேலும்...
அட்டாளைச்சேனையில் எம்.ஆர்.ஐ. மோட்டர்ஸ் வழங்கும் ஆச்சரிய சலுகைகள்: ஹஜ் பெருநாளை முன்னிட்டு

அட்டாளைச்சேனையில் எம்.ஆர்.ஐ. மோட்டர்ஸ் வழங்கும் ஆச்சரிய சலுகைகள்: ஹஜ் பெருநாளை முன்னிட்டு 0

🕔29.Aug 2017

அட்டாளைச்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள M.R.I. Motors நிறுவனத்தினர், பஜாஜ் மோட்டார் சைக்கிள்களைக் கொள்வனவு செய்வோருக்கு, ஹஜ் பெருநாளை முன்னிட்டு விசேட விலைக் கழிவுகளையும், வேறு பல சலுகைகளையும் வழங்கி வருகின்றனர். இன்று செவ்வாய்கிழமை முதல் (29/08/2017 ) எதிர்வரும் வெள்ளிக்கிழமை (01/09/2017) வரையான காலப்பகுதியில், பஜாஜ் மோட்டார் சைக்கிள்களைக் கொள்வனவு செய்வோருக்கே விசேட விலைக் கழிவுகளும்,

மேலும்...
பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது, மரம் முறிந்து வீழ்ந்தது; உள்ளேயிருந்த ஆசிரியை ஸ்தலத்தில் பலி

பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது, மரம் முறிந்து வீழ்ந்தது; உள்ளேயிருந்த ஆசிரியை ஸ்தலத்தில் பலி 0

🕔29.Aug 2017

– க. கிஷாந்தன் – பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் ஏற்பட்ட விபத்தில், ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார். தலவாக்கலை பொலிஸ் பிரிவிரிற்குட்பட்ட அட்டன் – தலவாக்கலை பிரதான வீதியில் டெவோன் பகுதியில், இன்று செவ்வாய்கிழமை மதியம்  இந்த விபத்து நிகழ்ந்தது. கொட்டகலை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும்...
பிராயச்சித்தம்

பிராயச்சித்தம் 0

🕔29.Aug 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – கண்களைத் திறந்து கொண்டு குழிக்குள் விழுவதென்பது, சில அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலையாகும். ‘குழி’ என்று தெரிந்து கொண்டே விழுந்து விட்டு, அதற்கான பழியை வேறொருவரின் தலையில் சுமத்தி விடுவதில், சில அரசியல்வாதிகள் விற்பன்னர்கள். குழிக்குள் தானும் விழுந்து, தான் சார்ந்த சமூகத்தையும் சேர்த்துத் தள்ளி விட்ட, அரசியல்வாதிகளும் நமக்குள்

மேலும்...
தென் மாகாண சபையில், 20ஆவது திருத்தம் படுதோல்வி

தென் மாகாண சபையில், 20ஆவது திருத்தம் படுதோல்வி 0

🕔29.Aug 2017

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தென் மாகாண சபையில் தோல்வியடைந்துள்ளது. தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் இன்று செவ்வாய்கிழமை தென் மாகாண சபையில், 20ஆவது திருத்தத்தை வாக்கெடுப்புக்கா சமர்ப்பித்தார். இதன்போது சபையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே அமைதியற்ற நிலைமை தோன்றியது. இதனால் செங்கோலுக்கும் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் 20 வது அரசியலமைப்பு

மேலும்...
அட்டாளைச்சேனையில் ஹக்கீம்; அப்பவும், இப்பவும்: மணக்கத் தொடங்கும் தோல்வியின் வாசம்

அட்டாளைச்சேனையில் ஹக்கீம்; அப்பவும், இப்பவும்: மணக்கத் தொடங்கும் தோல்வியின் வாசம் 0

🕔28.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கலந்து கொண்ட பொதுக்கூட்டம், அவருக்கு பெரும் ஏமாற்றமளிப்பதாகவே அமைந்திருந்ததாகத் தெரியவருகிறது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் நேற்றைய கூட்டம் நடந்தது. அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதாக வாக்குறுதியளித்து விட்டு, இரண்டு வருடமாக

மேலும்...
தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் றிசாட் கவலை; ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் கோரிக்கை

தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் றிசாட் கவலை; ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் கோரிக்கை 0

🕔28.Aug 2017

  – சுஐப். எம். காசிம் –  யுத்தத்தின் கோரத்தழும்புகளாக மாறியிருக்கும் காணாமல்போனோர் பிரச்சினை, நீண்டகாலமாக  சிறைகளில் வாடிக்கிடக்கும்  அப்பாவி இளைஞர்களின் விடுதலை, காணிகளைப் பறிகொடுத்து வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களின் அவலம் போன்ற இன்னொரன்ன தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக  கட்சி, பிரதேச, இனவேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அகில

மேலும்...
ஞானசாரரின் பின்னால் நல்லாட்சியாளர்கள் உள்ளனர்; உலப்பனே தேரரின் ஜப்பான் பயணம் உறுதி செய்துள்ளது

ஞானசாரரின் பின்னால் நல்லாட்சியாளர்கள் உள்ளனர்; உலப்பனே தேரரின் ஜப்பான் பயணம் உறுதி செய்துள்ளது 0

🕔28.Aug 2017

– அ. அஹமட் – ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் வெற்றிக்காக உழைத்தவரும், ஞானசார தேரருக்கு பிணை பெற்றுக்கொடுக்க நீதி மன்றம் வரை சென்றவருமான உலப்பனே சுமங்கல தேரர், ஞானசார தேரருடன்ஜப்பான் சென்றுள்ளார். இதன் மூலம், ஞானசார தேரரின் பின்னால் இந்த நல்லாட்சியே இருப்பதாக, இவ்வளவு காலமும் நாம் கூறி வந்தமை நிரூபணமாகியுள்ளது. நான்கு பொலிஸ் குழுக்களால்

மேலும்...
விஜேதாஸவை ஒன்றிணைந்த எதிரணியில் இணைக்க உள்ளோம்: நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம

விஜேதாஸவை ஒன்றிணைந்த எதிரணியில் இணைக்க உள்ளோம்: நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம 0

🕔28.Aug 2017

முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபகஷவை ஒன்றிணைந்த எதிரணியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளதாக, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். “விஜேதாஸ ராஜபக்ஷ இலங்கை அரசியலில் முக்கியமானவர். அவருடைய தேவை எமக்குத் தெரியும். எனவே, அவருடன் பேசி ஒன்றிணைந்த எதிரணியில் அவரை இணைத்துக் கொள்ள முயற்சிப்போம். மேலும், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற

மேலும்...
அஸ்வர் ஹாஜியாருக்காக பிரார்த்தியுங்கள்

அஸ்வர் ஹாஜியாருக்காக பிரார்த்தியுங்கள் 0

🕔27.Aug 2017

– எம்.எஸ். எம்.ஸாகிர் – முன்னாள் முஸ்லிம் சமய விவகார ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர்  ஹாஜியார், கடும் நோய்வாய்ப்பட்டு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சரின் விரைவான சுகத்துக்காக பிரார்த்திக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அஸ்வருக்காக பிராத்தனை செய்யுமாறு, புனித ஹஜ் கடமைக்காக மக்கா சென்றுள்ள அமைச்சர்

மேலும்...
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அலுவலகம், மீண்டும் கல்முனைக்கு வரும்: அமைச்சர் தலதா உறுதி

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அலுவலகம், மீண்டும் கல்முனைக்கு வரும்: அமைச்சர் தலதா உறுதி 0

🕔27.Aug 2017

– எம்.வை. அமீர்- கல்முனையில் பல வருடங்களாக இயங்கிவந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அலுவலகம், தேவைகள் காரணமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ள போதிலும், குறித்த காரியாலயத்தை மிக விரைவில் மீண்டும் கல்முனைக்கே இடமாற்றித் தரவுள்ளதாக நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல உறுதி வழங்கினார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஏற்பாடு செய்திருந்த,

மேலும்...
பூமியின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரை துளையிட்டு, அதற்குள் குதித்தால் என்னாகும்;

பூமியின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரை துளையிட்டு, அதற்குள் குதித்தால் என்னாகும்; 0

🕔27.Aug 2017

கோட்பாட்டு இயற்பியலின் வேடிக்கையான பகுதியாக இருப்பினும் சரி, தத்துவார்த்த இயற்பியலின் சிறப்பான பகுதியாக இருப்பினும் சரி – அபத்தமான கேள்விகளைக் கேட்டு அதற்கான சரியான பதில்களைக் கணக்கிடுவது என்பது, எப்போதுமே நிகழும் சிறப்பானதொரு விடயமாகும். உதாரணத்திற்கு – நம்மில் பெரும்பாலானோர்கள் சிறுவயதில் கேட்க விரும்பிய அல்லது யாரிடமாவது கேட்ட ஒரு கேள்வியை எடுத்துக்கொள்வோம் – “பூமிக்கு

மேலும்...
ரவி கருணாநாயக்கவுக்கு பின் கதவால் அதிகாரம்; அலறி மாளிகையில் அறையொன்றும் ஒதுக்கீடு

ரவி கருணாநாயக்கவுக்கு பின் கதவால் அதிகாரம்; அலறி மாளிகையில் அறையொன்றும் ஒதுக்கீடு 0

🕔27.Aug 2017

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு, அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர் ஒருவருக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, அலறி மாளிகையின் 105ஆவது இலக்க அறையும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அறிவுறுத்தும் பொருட்டு, அரச இலட்சனையுள்ள கடிதத்தலைப்பினையும் ரவி கருணாநாயக்க பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. பிரதமரின் அதிகாரத்துடன் இதனை அவர் மேற்கொள்வதாகவும் குறிப்பிடப்படுகிறது. மேலும், ஐ.தே.கட்சியின்

மேலும்...
எங்களை தோற்கடித்தவர்களுக்கு ஆதரவாக, நாங்களே களமிறங்கியுள்ளோம்: நாமல் பெருமிதம்

எங்களை தோற்கடித்தவர்களுக்கு ஆதரவாக, நாங்களே களமிறங்கியுள்ளோம்: நாமல் பெருமிதம் 0

🕔27.Aug 2017

சிறுபான்மை மக்களை மிக அதிகமாக பாதிக்கக் கூடிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்மந்தமான சட்டமூலத்துக்கு, கூட்டு எதிர்க்கட்சியினர்தான் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக நாடாளுமன்ற  உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்யைில்; “சிறுபான்மை மக்கள் இந்த ஆட்சியாளர்களுடையதும். எங்களினதும் உண்மை முகங்களை அறிந்துகொள்ளும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்