பொத்துவிலுக்கான ஜனாஸா வாகனக் கொள்வனவுக்காக, 15 லட்சம் ரூபாய், ஹிஸ்புல்லா அன்பளிப்பு

பொத்துவிலுக்கான ஜனாஸா வாகனக் கொள்வனவுக்காக, 15 லட்சம் ரூபாய், ஹிஸ்புல்லா அன்பளிப்பு 0

🕔1.Aug 2017

– ஆர். ஹசன் –பொத்துவில் மக்களின் நீண்ட கால தேவையாக உள்ள ஜனாஸா வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்காக, பொத்துவில் ஜனாஸா நலன்புரி சங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு, ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், 15 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார்.ஜனாஸாக்களை கொண்டு செல்வதற்கும் அதனுடன் தொடர்புடைய வேலைகளை செய்வதற்கும்

மேலும்...
குற்றச் செயல்கள் பற்றி அறிந்தால், நேரடியாக என்னை தொடர்பு கொள்ளுங்கள்: யாழில் பொலிஸ் மா அதிபர்

குற்றச் செயல்கள் பற்றி அறிந்தால், நேரடியாக என்னை தொடர்பு கொள்ளுங்கள்: யாழில் பொலிஸ் மா அதிபர் 0

🕔1.Aug 2017

– பாறுக் ஷிஹான் –யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் பொதுமக்களின் உதவி தேவையாக உள்ளன என்று, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு குழுக்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் மா அதிபர் இந்த வேண்டுகோளை விடுத்தார். இக்கூட்டத்தில்

மேலும்...
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக உண்ணாவிரதமிருந்த, வட்டரக்க விஜித தேரர் கைது

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக உண்ணாவிரதமிருந்த, வட்டரக்க விஜித தேரர் கைது 0

🕔1.Aug 2017

வட்டரக்க விஜித தேரர் இன்று செவ்வாய்கிழமை மதியம் கொழும்பு – கோட்டே பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஜனாதிபதி செயலகத்துக்கு வெளியில், வன்முறையாக நடந்து கொண்டார் எனும் குற்றச்சாட்டில் அவரை பொலிஸார் கைது செய்தனர். சிறிலாங்கா சுதந்திரக் கட்சியின் மஹியங்கண பிரதேச அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பொதுபல சேனா அமைப்பின் முக்கியஸ்தரை, அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி, ஜனாதிபதி

மேலும்...
அரிசி இறக்குமதிக்கான செயன்முறை ஆரம்பம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

அரிசி இறக்குமதிக்கான செயன்முறை ஆரம்பம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு 0

🕔1.Aug 2017

நாட்டின் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மியன்மாரிலிருந்தும் தாய்லாந்திலிருந்தும் அரிசியை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான ஆவணங்கள் இரண்டு நாடுகளுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தாய்லாந்திருந்து 01 லட்சம் மெற்றிக் தொன் நாட்டரிசியும், 25 ஆயிரம் மெற்றிக் தொன்

மேலும்...
அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் போராட்டம்; நிறைவுக்கு வந்தது

அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் போராட்டம்; நிறைவுக்கு வந்தது 0

🕔1.Aug 2017

அரச தொழில் கோரி, அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நடத்தி வந்த கால வரையறையற்ற சத்தியாக்கிரக போராட்டம் இன்று செவ்வாய் கிழமையுடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காரைதீவில் கூடாரமொன்றினை அமைத்து, 156 நாட்கள் தொடர்ச்சியாக இவர்கள் மேற்கொண்டு வந்த போராட்டத்தினையே நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனர். கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, ஆட்சேர்ப்பு விண்ணப்பம் கோரியிருந்ததையடுத்து இவர்களின் போராட்டம்

மேலும்...
பட்டுப் பாதையும், முத்து மாலையும்: சீனாவின் பிடிக்குள், இலங்கை சிக்கிக் கொண்ட கதை

பட்டுப் பாதையும், முத்து மாலையும்: சீனாவின் பிடிக்குள், இலங்கை சிக்கிக் கொண்ட கதை 0

🕔1.Aug 2017

– ஏ.என். நஸ்லின் நஸ்ஹத் (உதவி விரிவுரையாளர்) –இலங்கையில் அதிகளவான முதலீடுகளை செய்யும் நாடுகளின் வரிசையில் சீனா முதலிடத்தினைப் பிடித்துள்ளது. இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் பன்னெடுங்காலமாகவே அரசியல், ராஜதந்திர உறவுகள் நிலவிவருகின்றன. துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதை அபிவிருத்திகள் மற்றும் துறைமுக நகரம் போன்ற பலதரப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் சீனாவினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும்...
கிழக்கு பட்டதாரிகளுக்கு, செப்டம்பரில் ஆசிரியர் நியமனம்: ஆளுநர் தெரிவிப்பு

கிழக்கு பட்டதாரிகளுக்கு, செப்டம்பரில் ஆசிரியர் நியமனம்: ஆளுநர் தெரிவிப்பு 0

🕔1.Aug 2017

கிழக்கு மாகாணத்தில் 1700 பட்டதாரிகளுக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும் என்று, ஆளுநர் ரோஹித போகொல்லாகம கூறியுள்ளார். கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா, கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையில் நேற்று திங்கங்கிழமை ஆரம்பமானது. அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசியபோதே, மேற்கண்ட விடயத்தை அவர் கூறினார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்