முஸ்லிம்களை அழிக்கப் போவதாகக் கூறிய ஆசாமியைக் கைது செய்யுமாறு, பிரதமர் பணிப்புரை

முஸ்லிம்களை அழிக்கப் போவதாகக் கூறிய ஆசாமியைக் கைது செய்யுமாறு, பிரதமர் பணிப்புரை 0

🕔24.Aug 2016

“இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களை அரை மணி நேரத்தில் அழித்துவிடுவோம்” என எச்சரிக்கை விடுத்த நபரைக் கைது செய்யுமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். மேற்படி நபர்  ‘சிங்ஹ லே’ அமைப்பின் ஆதரவாளராவார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ‘எல்லோருக்கும் ஒரே ரத்தம்’ என்ற தொனிப்பொருளில், அண்மையில் இடம்பெற்ற அமைதிப்பேரணியில்

மேலும்...
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த பெண்களுக்கு, தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த பெண்களுக்கு, தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு 0

🕔24.Aug 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் – வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு, நேற்று செவ்வாய்க்கிழமை ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிகரம் கிராமத்தில் நடைபெற்றது. பிரான்ஸ், சுவிஸ் மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளிலுள்ள புகலிடப் பெண்கள் சந்திப்பு நண்பிகளின் முழுமையான அனுசரனையுடன் இந்த இயந்திரங்கள் வழங்கப்பட்டன. பெண்களுக்கும் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின்

மேலும்...
மு.கா.வின் உயர்பீடக் கூட்டம்; சறுக்கி விழுந்தவர் யார்: மூத்த உறுப்பினரின் மாறுபட்ட பார்வை

மு.கா.வின் உயர்பீடக் கூட்டம்; சறுக்கி விழுந்தவர் யார்: மூத்த உறுப்பினரின் மாறுபட்ட பார்வை 0

🕔24.Aug 2016

– புதிது செய்தியாளர் முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றபோது, அந்தக் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் பேசுவதற்கு முயற்சித்தார் என்றும், அவரை பேச விடாமல் சில உயர்பீட உறுப்பினர்கள் தடுக்கும் வகையில் கூச்சல் குழப்படி செய்தனர் எனவும் தெரியவருகிறது. முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், மாகாணசபை உறுப்பினர்களான

மேலும்...
எனக்கும் வேண்டாம்; ஜனக வகும்பர: அமைப்பாளர் பதவியைத் துறப்பவர்களின் பட்டியல் நீள்கிறது

எனக்கும் வேண்டாம்; ஜனக வகும்பர: அமைப்பாளர் பதவியைத் துறப்பவர்களின் பட்டியல் நீள்கிறது 0

🕔24.Aug 2016

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கலவான தொகுதி அமைப்பாளர் பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக வகும்பர தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவும்,  ஹோமாகம அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தனவும் ராஜநாமாச் செய்திருந்தனர். இதனையடுத்து, டலஸ் அழகப்பெருமவின்

மேலும்...
திருட்டுத் தொலைபேசி வைத்திருந்தவருக்கு, விளக்க மறியல்: மூதூரில் சம்பவம்

திருட்டுத் தொலைபேசி வைத்திருந்தவருக்கு, விளக்க மறியல்: மூதூரில் சம்பவம் 0

🕔24.Aug 2016

– எப். முபாரக் – திருட்டு கைடயக்கத் தொலைபேசியொன்றினை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவரை, செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என். றிஸ்வான் நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். மூதூர்த – தக்வாநகர் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர் ஐம்பதாயிரம் ரூபாய்  பெறுமதியான

மேலும்...
மு.கா. உயர்பீடக் கூட்டமும், வெட்கக் கேடான விடயங்களும்: திட்டமிட்டு தடுக்கப்பட்டாரா பசீர்

மு.கா. உயர்பீடக் கூட்டமும், வெட்கக் கேடான விடயங்களும்: திட்டமிட்டு தடுக்கப்பட்டாரா பசீர் 0

🕔24.Aug 2016

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது. குறித்த கூட்டமானது கட்சியில் உள்ள அதிருப்தியாளர்கள் மற்றும் நியாயத்துக்காகப் பேராடுபவர்களின் ஜனநாயக உரிமைகளை மறுதலிப்பதாகவே அமைந்திருந்தது. கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பபட்ட நிலையில் கூவி விற்கும் மீன் சந்தையில் எழும் சத்தம் போல் காணப்பட்டுள்ளது. தங்களது கருத்தை

மேலும்...
டீக்கடை நடத்தும் மன்னர் வாரிசு: அரசர்கள், சாமானியர் ஆன கதை

டீக்கடை நடத்தும் மன்னர் வாரிசு: அரசர்கள், சாமானியர் ஆன கதை 0

🕔23.Aug 2016

கதை ஒன்று மேலேயுள்ள புகைப்படத்தில் இருப்பவர், இந்தியாவின் முகலாயப் பேரரசின் கடைசி மன்னர் பகதூர் ஷா ஸாஃபர். மிகச் சிறந்த கவிஞர் இவர் . ஆயிரக்கணக்கில் கவிதைகளையும், கஜல் பாடல்களையும் எழுதி இருக்கிறார். முகலாய மன்னர்களிலேயே, புகைப்படம் எடுக்கப்பட்ட முதல் மற்றும் கடைசி மன்னர் என்ற பெருமை, இவருக்கு உண்டு. மன்னர் ஜஹாங்கீர், இவருடைய எள்ளுத்

மேலும்...
ஒளித்து விளையாடுதல்

ஒளித்து விளையாடுதல் 0

🕔23.Aug 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் அரங்கில் காலத்துக்குக் காலம் உதைத்து விளையாட ஏதோவொரு பந்து கிடைத்து விடுகிறது. பந்தினுடைய பருமன் பற்றியெல்லாம் இங்கு கவலையில்லை. விளையாடத் தெரியாதவர்கள் கூட, பந்துகளை வைத்து ‘ஆடி’க் கொண்டிருப்பதுதான் அரசியல் அரங்கின் ஆச்சரியமாகும். ‘வடக்கு – கிழக்கு விவகாரம்’ என்பது, அரசியல் அரங்கில் அடிக்கடி விழுகின்ற பந்தாகும்.

மேலும்...
விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்ற முன்னின்று செயற்படுவேன்: இணைத் தலைவர் மன்சூர்

விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்ற முன்னின்று செயற்படுவேன்: இணைத் தலைவர் மன்சூர் 0

🕔23.Aug 2016

– றிசாத் ஏ காதர் – இறக்காமம் பிரதேச விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கியமான 07  பிரச்சினைகளை, தான் நேரில் சென்று ஆராய்ந்தாகவும். அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்னின்று செயறப்படப்போவதாகவும் இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவரும், தேசிய காங்கிரசின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் தெரிவித்தார். இறக்காமம் பிரதேச விவசாய

மேலும்...
புற்று நோயாளர்களுக்கான அனைத்து மருந்துகளும் இலவசம்: அமைச்சர் ராஜித அறிவிப்பு

புற்று நோயாளர்களுக்கான அனைத்து மருந்துகளும் இலவசம்: அமைச்சர் ராஜித அறிவிப்பு 0

🕔22.Aug 2016

புற்று நோயாளர்களுக்கான அனைத்து மருந்துகளை இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரித்துள்ளார். இதேவேளை, புற்றுநோயாளர்களுக்கு வைத்தியசாலைகளால் வழங்கப்படும் – அனைத்து மருந்து விலைச் சிட்டைகளுக்கும் பணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். புற்றுநோய்க்கான மருந்துகளின் விலை மிகவும் அதிகமாகும். இந்த

மேலும்...
பின்தங்கிய பிரதேசங்களின் வைத்தியத்துறையில், சுகாதார அமைச்சு கவனம் செலுத்தும்: அமைச்சர் நஸீர்

பின்தங்கிய பிரதேசங்களின் வைத்தியத்துறையில், சுகாதார அமைச்சு கவனம் செலுத்தும்: அமைச்சர் நஸீர் 0

🕔22.Aug 2016

– சப்னி அஹமட் – பின்தங்கிய பிரதேசங்களின் வைத்தியத்துறையின் அபிவிருத்தியில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு அதிக கவனம் செலுத்தும் என, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர்தெரிவித்தார்.வாங்காமம் பிரதேசத்தில் ஆரம்ப வைத்திய பிரினை திறந்து வைக்கும் நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் நஸீர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்;“ஶ்ரீலங்கா

மேலும்...
டலஸ் இடத்தை யாப்பா நிரப்பினார்; சு.கட்சியின் புதிய நியமனம்

டலஸ் இடத்தை யாப்பா நிரப்பினார்; சு.கட்சியின் புதிய நியமனம் 0

🕔22.Aug 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவராக, நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இன்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர், ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன இதற்கான நியமனக்கடிதத்தை இன்று வழங்கினார். ஏற்கனவே, இந்தப் பதவியை வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும, தனது பதவியை ராஜிநாமாச் செய்திருந்தார். மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆரவான –

மேலும்...
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு முஸம்மிலுக்கு அழைப்பு

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு முஸம்மிலுக்கு அழைப்பு 0

🕔22.Aug 2016

தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முகம்மட் முஸம்மில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில், பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பணிப்பாளராக முஸம்மில் கடமையாற்றியபோது வழங்கப்பட்ட நியமனங்கள் தொடர்பில், வாக்குமூலமொன்றினைப் பதிவு செய்து கொள்ளும் பொருட்டு, அவர் அழைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, அரசாங்க வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுத் தொடர்பில் கைது செய்யப்பட்டு, 50 நாட்கள்

மேலும்...
எட்டு நாட்களின் பின்னர், நாமலுக்கு பிணை

எட்டு நாட்களின் பின்னர், நாமலுக்கு பிணை 0

🕔22.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவவரை பிணையில் செல்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இன்று திங்கட்கிழமை அனுமதியளித்தார். இவர்களை ஒரு மில்லியன் ரூபாய் ரொக்க பிணையிலும், தலா 10 மில்லியன் ரூபாபெறுமதியான 04 சரீரப்பிணையிலும் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார். நாமல் ராஜபக்வுஷக்கு சொந்தமான நிறுவனத்தினூடாக, முறைக்கேடாக கிடைத்த பணத்தில் ஹேலோகோப் நிறுவனத்தின் பங்குகளை

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில், திரைமறைவில் பேச்சுக்கள் நடைபெறுகின்றன: ஹிஸ்புல்லாஹ்

வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில், திரைமறைவில் பேச்சுக்கள் நடைபெறுகின்றன: ஹிஸ்புல்லாஹ் 0

🕔22.Aug 2016

– எம்.ஜே.எம். சஜீத் –கிழக்கு மாகாணத்தை வட மாகாணத்தோடு இணைத்து முஸ்லிம் சமூகத்தை அடிமைச் சமூகமாக மாற்றுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.ஏறாவூர் பிரதேசத்தில் 500 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புக்கான கட்டணத்தை காசோலையாகக் கையளிக்கும் நிகழ்வு ஆசிரியர் ஏ. றியாஸ் தலைமையில் நேற்று ஏறாவூர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்