அம்பாறை மாவட்டத்தில் அடைமழை, குடியிருப்பு பிரதேசங்கள் வெள்ளத்தில்

அம்பாறை மாவட்டத்தில் அடைமழை, குடியிருப்பு பிரதேசங்கள் வெள்ளத்தில் 0

🕔27.Oct 2015

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக, குடியிருப்புப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கத் துவங்கியுள்ளன. அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சம்மாந்துறை மற்றும் கல்முனை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. மிக நீண்ட காலமாக அம்பாறை மாவட்டத்தில் மழையில்லாமல் கடும் வரட்சி நிலவி

மேலும்...
கவிக்கோ அப்துல் ரகுமான் பவளவிழா; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்

கவிக்கோ அப்துல் ரகுமான் பவளவிழா; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார் 0

🕔27.Oct 2015

– சென்னையிலிருந்து ஹாசிப் யாஸீன் – கவிக்கோ அப்துல் ரகுமான் பவள விழா, கவிக்கோ கருவூலம் வெளியீட்டு விழாவினை’ மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தொடக்க உரையாற்றி நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்தார். ‘கவிக்கோ அப்துல் ரகுமான் பவள விழாவும், கவிக்கோ கருவூலம் வெளியீட்டு விழாவும்’ ஒன்றிணைந்த நிகழ்வாக சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில்

மேலும்...
தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணையவுள்ளதாக கருணா அம்மான் தெரிவிப்பு; சிங்களக் கட்சியில் போட்டியிடத் தயாரில்லையாம்

தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணையவுள்ளதாக கருணா அம்மான் தெரிவிப்பு; சிங்களக் கட்சியில் போட்டியிடத் தயாரில்லையாம் 0

🕔26.Oct 2015

புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், மஹிந்த ராஜபக்ஷ  அரசின் அமைச்சருமான கருணா அம்மான் என்று அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்  தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணையவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில், வீ. ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து, தான் போட்டியிடவுள்ளதாகவும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை அடுத்த மாதம் வெளியிடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த

மேலும்...
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக ஏ.எல்.எம். நசீர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக ஏ.எல்.எம். நசீர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் 0

🕔26.Oct 2015

– பைஷல் இஸ்மாயில் – கிழக்கு  மாகாண சபையின் சுகதார, சுதேச வைத்திய, சமூக நலன்புரி சேவைகள், சிறுவர் நன்நடத்த மற்றும் கிரமிய மின்சார அமைச்சராக ஏ.எல்.எம்.நசீர் இன்று திங்கட்கிழைமை, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெணான்டோ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் காரியாலயத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர்

மேலும்...
யுத்தம் ஏற்படுவதற்கு மொழிப் பிரச்சினையே காரணமாகும்; அமைச்சர் மனோ கணேசன்

யுத்தம் ஏற்படுவதற்கு மொழிப் பிரச்சினையே காரணமாகும்; அமைச்சர் மனோ கணேசன் 0

🕔26.Oct 2015

– அஸ்ரப் ஏ. சமத் –நாட்டில் பாரிய யுத்தமொன்று ஏற்படுவதற்கு பிரதான காரணம் மொழிப் பிரச்சினையாகும் என்று தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.இதேவைளை, “நமது நாட்டில் பத்துக்கு மேற்பட்ட மொழிகள் பயன்பாட்டில் இல்லை. சிங்களம் மற்றும் தமிழ் என்று இரண்டு மொழிகள்தான் உள்ளன.  நம்மிடையே ஏற்பட்ட மொழிப் பிரச்சினையை, நாம் அன்றே, பேசித் தீா்த்திருக்க முடியும். இவ்வாறு பிரச்சினையைத்

மேலும்...
குளவிக் கொட்டுக்கு இலக்கான 10 பேர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதி

குளவிக் கொட்டுக்கு இலக்கான 10 பேர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதி 0

🕔26.Oct 2015

– க. கிஷாந்தன் – லிந்துலை  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரம் தோட்ட தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று திங்கட்கிழமை  காலை, நாளாந்த பணிக்குச் செல்லும் போது 10ம் இலக்கம் கொண்ட தேயிலை மலையில் வைத்தே, குளவித் தாக்குதலுக்கு உள்ளாகினர். இதில் பாதிக்கப்பட்ட 10 தொழிலாளர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர். இதில் 03 பேர் வைத்திய சிகிச்சையின் பின்

மேலும்...
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகிறார் நசீர்; ஆளுநர் முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகிறார் நசீர்; ஆளுநர் முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் 0

🕔26.Oct 2015

– முன்ஸிப் – கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், மாகாண சுகாதார அமைச்சராக இன்று சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளார். மு.காங்கிஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீமின் உத்தரவுக்கிணங்கவே, கிழக்கு மாகாணசபையின் சுகாதார அமைச்சராக, ஆளுநர் முன்னிலையில் நசீர் பதவியேற்கவுள்ளார். கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், மு.கா. சார்பில் அம்பாறை மாவட்டத்திலிருந்து போட்டியிட்ட ஏ.எல்.எம். நசீர்,

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில், பான் கீ மூனின் பிரதிநிதியுடன் அமைச்சர் ஹக்கீம் பேச்சு

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில், பான் கீ மூனின் பிரதிநிதியுடன் அமைச்சர் ஹக்கீம் பேச்சு 0

🕔25.Oct 2015

– அஸ்ரப் ஏ. சமத் –ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அரசியல் விவகாரங்களுக்கான விஷேட பிரதிநிதி மிரோலாவே ஜெனேஹா மற்றும்  மு.கா. தலைவரும், நகர அபிவிருத்தி அமைச்சருமான ரஊப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில், நேற்று சனிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது.அமைச்சர் ரஊப் ஹக்கீமின் நகர திட்டமிடல் அமைச்சில்  நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, வடக்கு முஸ்லிம்களின்

மேலும்...
வடிகான்களுக்கு இடையூறாகவுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றுமாறு, ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் உத்தரவு

வடிகான்களுக்கு இடையூறாகவுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றுமாறு, ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் உத்தரவு 0

🕔25.Oct 2015

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா கவரவில பாக்ரோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு,   நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு கல்வி ராஜாங்க அமைச்சர் வே. ராதாகிருஷ்ணன் பணிப்புரை வழங்கியுள்ளார். மஸ்கெலியா கவரவில மற்றும் பாக்ரோ ஆகிய பகுதிகளில் நேற்று மாலை ஏற்பட்ட வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களை, கல்வி ராஜாங்க அமைச்சர் வே.

மேலும்...
பதவியிழந்த உள்ளுராட்சி சபை தலைவர்கள், சபையி­ன் நிருவாகத்தில் தலையிடக் கூடாது; அமைச்சு உத்தரவு

பதவியிழந்த உள்ளுராட்சி சபை தலைவர்கள், சபையி­ன் நிருவாகத்தில் தலையிடக் கூடாது; அமைச்சு உத்தரவு 0

🕔25.Oct 2015

கலைக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகளின் தலை­வர்கள் மற்றும் உறுப்பினர்கள் சபை­களின் நிருவாகத்தில் தலையீடு செய்தல், முன்­னைய பதவி வழி­யாக அதிகாரத்தை நிலை­நி­றுத்த முற்படுதல் என்பவற்றை முற்­றாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அதே­போன்று பதவிழந்த உறுப்பினர்களுடன் எந்­த­வ­கை­யான தொடர்­பு­க­ளையும் அதி­கா­ரிகள் வைத்­துக்­கொள்­ளக்­ கூடாது என, உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு சுற்­ற­றிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளது. உள்­ளுராட்சி சபை­களின் நிர்­வாகமானது, மாகாண

மேலும்...
சிக்கினார் மைத்திரி; படையினர் மீட்டனர்

சிக்கினார் மைத்திரி; படையினர் மீட்டனர் 0

🕔25.Oct 2015

களுத்துறையில் உள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்கச் சென்றிருந்த வேளையில், ஜனாதிபதியின் வாகனம் சேற்றில் சிக்கிக் கொண்டது.இலங்கையின் பல பகுதிகளிலும் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அடை மழை காரணமாக ஏற்பட்ட சேற்றில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாகனம் சிக்கிக் கொண்டது.இதையடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள், அவரை வாகனத்தில்

மேலும்...
கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டியில், தெ.கி.பல்லைக்கழகத்துக்கு 22 பதக்கங்கள்

கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டியில், தெ.கி.பல்லைக்கழகத்துக்கு 22 பதக்கங்கள் 0

🕔25.Oct 2015

– எஸ். அஷ்ரப்கான் – கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் மாகாண கராத்தே சுற்றுப்போட்டியில் தென்கிழக்குப் பல்கலைக்கழதிலிருந்து கலந்து கொண்ட வீரர்கள் 08 தங்கப் பதக்களை வென்றுள்ளனர். கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் வருடாந்த மாகாண கராத்தே சுற்றுப்போட்டி, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த

மேலும்...
வற் (VAT) வரியை நீக்க, அரசாங்கம் முடிவு

வற் (VAT) வரியை நீக்க, அரசாங்கம் முடிவு 0

🕔24.Oct 2015

வற் (VAT – Value added tax) எனப்படும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரிக்குப் பதிலாக, முன்னர் நடைமுறையிலிருந்த வணிக வரியை மீளவும் அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளததாகத் தெரிவிக்கப்படுறது.வற் வரி அறவிடும் நடைமுறையில் நிலவும் குறைபாடுகள் காரணமாக, அரசாங்கத்துக்கு பெரும் வரி இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.அத்துடன் வற் வரியினை ஒரே தடவையில் அறவிடப்படுவதன் காரணமாக வர்த்தகர்களும்,

மேலும்...
மீள்குடியேறும் முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது; வட மாகாண சபை உறுப்பினர்  யாசீன் ஜவாஹிர்

மீள்குடியேறும் முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது; வட மாகாண சபை உறுப்பினர் யாசீன் ஜவாஹிர் 0

🕔24.Oct 2015

– பாறுக் ஷிஹான் –முல்லைத்தீவு முறிப்பில் முஸ்லிம் மக்களை  அச்சுறுத்த எவருக்கும் இடமளிக்க முடியாது என,   வட மாகாண சபை உறுப்பினர்  யாசீன் ஜவாஹிர் (ஜனுபர்) தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு காரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குமிழமுனையில் தற்போது முஸ்லிம்கள் மீள் குடியேறி வருகின்ற நிலையில்,  தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதன் மற்றும்

மேலும்...
ஒலுவில்: களவாடப்பட்ட நிலங்கள்

ஒலுவில்: களவாடப்பட்ட நிலங்கள் 0

🕔24.Oct 2015

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதுவும், அதுபோலானதொரு கதைதான். இந்தக் கதையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு தருணத்தில், இது – வெந்த புண்ணில் வேல் பாய்ந்த கதையாக மாறத் துவங்கும். எப்படித்தான் இந்தக் கதை பெயர் மாறினாலும், இதற்குள் இருக்கும் வலி மட்டும் மாறாதது. அஷ்ரப் நகர் பற்றி முதலில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்