கஞ்சா செடிகளை வர்த்தக ரீதியாக வளர்ப்பதற்கு அனுமதி

கஞ்சா செடிகளை வர்த்தக ரீதியாக வளர்ப்பதற்கு அனுமதி 0

🕔2.Oct 2015

கஞ்சா செடிகளை – நிறுவனங்கள் வர்த்தக ரீதியாக வளர்ப்பதற்கு, முதன் முறையாக உருகுவே நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த நாட்டிலுள்ள இரண்டு நிறுவனங்களுக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நிறுவனமும் வருடத்திற்கு 02 தொன் அளவுக்கு கஞ்சா வளர்க்க அனுமதிக்கப்படுவார்கள் என, தேசிய மருந்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த கஞ்சாத் தோட்டங்களுக்கு அரசாங்கமே பாதுகாப்பளிக்கும் என்றும்

மேலும்...
முஹம்மது நபியின் காலத்தில் எழுதப்பட்ட அல் குர்ஆன் பிரதி, மக்கள் பார்வைக்கு

முஹம்மது நபியின் காலத்தில் எழுதப்பட்ட அல் குர்ஆன் பிரதி, மக்கள் பார்வைக்கு 0

🕔2.Oct 2015

அல் குர்ஆனின் பழமையான பதிப்புகளில் ஒன்று இங்கிலாந்தில் உள்ள பிரிமிங்கம் பல்கலைக்கழகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பல்கலைக்கழக நூலகத்தில் இந்தப் பிரதி கண்டுபிடிக்கப்படாமலேயே இருந்தது. இந்த அல் – குர்ஆன் பிரதி, ஏழாம் நூற்றாண்டின் மத்தியில் எழுதப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். ஆனால், இதன் பக்கங்களை கார்பன் டேட்டிங் முறையில் ஆராய்ந்தபோது, அவை முன்பு கூறப்பட்டதைவிட பத்தாண்டுகளுக்கு

மேலும்...
குடும்பத் தேர்தல்

குடும்பத் தேர்தல் 0

🕔2.Oct 2015

ஆட்சி மாற்றம் என்பது நாட்டு மக்களுக்கு மனதளவில் பாரிய நிம்மதியைக் கொடுத்திருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத சிறைகளுக்குள் சிக்கியிருந்தமை போன்றை மனநிலை இப்போது இல்லை. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்துக்குப் பிறகு, ஜனநாயகத்தின் ருசியை, நாட்டு மக்கள் அனுபவிக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஆட்சி மாற்றம் என்பது இன்னும் முழுமையடையவில்லை. நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் என்று, நாட்டில்

மேலும்...
சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை தொடர்பில், ஹக்கீம் மற்றும் பைஸர் முஸ்தபா சந்திப்பு

சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை தொடர்பில், ஹக்கீம் மற்றும் பைஸர் முஸ்தபா சந்திப்பு 0

🕔1.Oct 2015

– அஸ்ரப் ஏ. சமத் – சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையை அமைப்பது தொடர்பில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையிலான குழுவினருக்கும் –  உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கும் இடையில், இன்று வியாழக்கிழமை முக்கிய கலந்துரையாடலொன்று  நடைபெற்றது. உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சில் நடைபெற்ற இச் சந்திப்பில் அமைச்சர்

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கை நிராகரிப்பு; ஆர்ப்பாட்டமும் கைவிடப்பட்டது: பதிவாளர் தெரிவிப்பு

தெ.கி.பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கை நிராகரிப்பு; ஆர்ப்பாட்டமும் கைவிடப்பட்டது: பதிவாளர் தெரிவிப்பு 0

🕔1.Oct 2015

தென்கிழக்குப் பல்கலைக்கலைக்கழக நிருவாகத்தினருக்கும், பல்கலைக் கழகத்தில் இன்று கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டாம் வருட மாணவர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையினையடுத்து, குறித்த மாணவர்கள் தமது கவன ஈர்ப்பு போராட்டத்தினைக் கைவிட்டு கலைந்து சென்று விட்டதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால், வெளியிடங்களில் விடுதி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ள

மேலும்...
இதயத்தைப் பாதுகாப்போம், இதமாக வாழ்வோம்; அட்டாளைச்சேனையில் விழிப்புணர்வு ஊர்வலம்

இதயத்தைப் பாதுகாப்போம், இதமாக வாழ்வோம்; அட்டாளைச்சேனையில் விழிப்புணர்வு ஊர்வலம் 0

🕔1.Oct 2015

– முன்ஸிப் – ‘இதயத்தைப் பாதுகாத்து, இதமாக வாழ்வோம்’ எனும் தொனிப் பொருளை வலியுறுத்தும் வகையிலான விழிப்புணர்வு ஊர்வலமொன்று இன்று வியாழக்கிழமை அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது. அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும், அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயமும் இணைந்து, இந்த ஊர்வலத்தினை நடத்தின. உலக இருதய தினத்தினை அனுஷ்டிக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டதாக,

மேலும்...
தென்னிந்திய தமிழ் திரைப்படங்களில் போதை விளம்பரங்கள்; மாரி படத்தில் மட்டும் 22 நிமிடக் காட்சிகள்: போதைப் பொருள் தகவல் நிலையம் குற்றச்சாட்டு

தென்னிந்திய தமிழ் திரைப்படங்களில் போதை விளம்பரங்கள்; மாரி படத்தில் மட்டும் 22 நிமிடக் காட்சிகள்: போதைப் பொருள் தகவல் நிலையம் குற்றச்சாட்டு 0

🕔1.Oct 2015

– அஸ்ரப் ஏ. சமத் –தமிழ் திரைப்படங்களினைப் பாா்த்து தாம் சிகரட் புகைக்கத் துவங்கியதாக, சிறுவர்கள் சிலர் தெரிவித்த தகவலினை, அடெக் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளா் புபுது சுமனசேகர வெளிப்படுத்தினார். தமிழ் மற்றும் முஸ்லிம்  சிறுவா்கள் 100 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின்போது, குறித்த சிறுவர்கள் இந்தத் தகவலை வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.சிறுவா் தினத்தினை முன்னிட்டு, மதுசார  பாவனை மற்றும் 

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் 0

🕔1.Oct 2015

– முன்ஸிப் – ஒலுவில் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர்கள், இன்று வியாழக்கிழமை கவன ஈரப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியில் தங்குமிட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ள இரண்டாமாண்டு மாணவிகளுக்கு, இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பல்கலைக்கழக வளாகத்தினுள் தங்குமிட வசதி செய்து தரப்பட வேண்டுமென்றும், அதுவரை வெளியில் தங்குமிட வசதி செய்து

மேலும்...
அர்த்தம் நிறைந்த முதியோர் தினக் கொண்டாட்டம்

அர்த்தம் நிறைந்த முதியோர் தினக் கொண்டாட்டம் 0

🕔1.Oct 2015

  – ஆசிரியர் கருத்து – சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் ஆகியவற்றினை அனுஷ்டிக்கும் வகையிலான நிகழ்வுகள், இன்று வியாழக்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான நிகழ்வுகளை நடத்துகின்றவர்களில் அதிகமானோர், தமது மேல் அதிகாரிகள் மற்றும் திணைக்களங்களிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், வெறும் கண்துடைப்புகளுக்காகவுமே இந்த செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். சிறுவர் தினத்தை அனுஷ்டித்தல் எனும் பெயரில்,

மேலும்...
பரீட்சை திகதியில் மாற்றம்

பரீட்சை திகதியில் மாற்றம் 0

🕔1.Oct 2015

– அஸ்ரப்  ஏ. சமத் –அகில இலங்கை அஹதியா சம்மேளனத்தினால் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி நாடு முழுவதிலும் நடத்தப்படவிருந்த இடைநிலைப் பரீட்சை, தவிர்க்க முடியாத காரணத்தினால் வேறு திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக, அஹதியா சம்மேளத்தின் செயலாளா் எஸ்.எம். சாதிலி தெரிவித்துள்ளாா்.ஹஜ் ஜூப் பெருநாள் தினத்துக்கு மறுதினமான வெள்ளிக்கிழமையன்று, முஸ்லிம் பாடாசலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, இத்தினத்துக்குப் பதிலாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்