Back to homepage

மேல் மாகாணம்

திருமணம் முடித்தவர்களுக்கு ஒழுக்கக் கோவை வேண்டும்; உலமா சபையிடம் ஹக்கீம் தெரிவிப்பு

திருமணம் முடித்தவர்களுக்கு ஒழுக்கக் கோவை வேண்டும்; உலமா சபையிடம் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔16.Mar 2017

– பிறவ்ஸ் – முஸ்லிம் தனியார் சட்டத்தில் விட்டுக்கொடுப்புகளை செய்யும்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்றும், திருமணம் முடித்தவர்களுக்கு சரியானதொரு ஒழுக்கக்கோவையை அமைத்துக்கொடுக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். முஸ்லிம் தனியார் சட்டத்தில் விவாக, விவாகரத்து தொடர்பான விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக, அகில இலங்கை

மேலும்...
கீதாவுக்கு முடியாது, நீதிமன்றில் தெரிவிப்பு

கீதாவுக்கு முடியாது, நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔15.Mar 2017

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க நாடாளுமன்ற பதவியை வகிக்க முடியாது என சட்டமா அதிபர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றில், சட்ட மா அதிபர் சார்பாக நேற்று செவ்வாய்கிழமை ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜனரல் ஜனக டி. சில்வா இதனைக் கூறியுள்ளார். கீதா குமாரசிங்க, இரட்டைப் பிரஜா உரிமையினைக் கொண்டுள்ளமையினாலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை அவர் வகிக்க முடியாதென சட்ட

மேலும்...
கிண்ணியாவில் களத்தில் இறங்கி சேவையாற்றுமாறு, சுகாதார பிரதியமைச்சருக்கு மு.கா. தலைவர் பணிப்புரை

கிண்ணியாவில் களத்தில் இறங்கி சேவையாற்றுமாறு, சுகாதார பிரதியமைச்சருக்கு மு.கா. தலைவர் பணிப்புரை 0

🕔15.Mar 2017

– பிறவ்ஸ் முகம்மட் – கிண்­ணி­யாவில் தீவி­ர­மாக பர­வும் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு களத்தில் இறங்கி சேவையாற்­று­மாறு சுகா­தார பிரதி அமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாணசபை உறுப்­பி­னர்­க­ளான ஆர்.எம். அன்வர் மற்றும் ஜே.எம். லாஹிர் ஆகி­யோ­ருக்கு அமை­ச்சர் ரவூப் ஹக்கீம் செவ்­வாய்க்­கிழமை பணிப்­புரை விடுத்­தார்.பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு

மேலும்...
லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம்கள் – அமைச்சர் றிசாத் பதியுத்தீன் சந்திப்பு

லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம்கள் – அமைச்சர் றிசாத் பதியுத்தீன் சந்திப்பு 0

🕔14.Mar 2017

யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேச வீதிகள் சிலவற்றின் பெயர்கள் புதிய கூகுல் வரைபடத்தில் மாற்றப்பட்டுள்ளமையினை, உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டு வருமாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் லண்டன் வாழ் – யாழ் முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், யாழ்ப்பாண முஸ்லிம் வீதிகளின் அசல் பெயர்களை மீண்டும் உரிய வீதிகளுக்கு இட, நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இதன்போது

மேலும்...
கோழி இறைச்சி, வெள்ளைச் சீனி ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்க நடவடிக்கை

கோழி இறைச்சி, வெள்ளைச் சீனி ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்க நடவடிக்கை 0

🕔13.Mar 2017

கோழி இறைச்சிக்கும், வெள்ளைச்சீனிக்குமான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த சபையின் தலைவர் ஹஸித திலகரத்ன தெரிவித்தார். வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உப குழுவின் முடிவுக்கிணங்க, இந்த இரண்டு பண்டங்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்,

மேலும்...
அரசாங்கத்தில் இணையுமாறு சமலுக்கு அழைப்பு; பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தெரிவிப்பு

அரசாங்கத்தில் இணையுமாறு சமலுக்கு அழைப்பு; பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தெரிவிப்பு 0

🕔12.Mar 2017

தற்போதை அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரும், முன்னை நாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ, தற்போது ஒன்றிணைந்த எதிரணி சார்பாக செயற்பட்டு வருகின்றார். இந்த நிலையில் ஆட்சியாளர்களுக்கும், சமல் ராஜபக்ஷவுக்குமிடையில், பேச்சுகள் நடந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், அரசாங்கத்துடன் சமல் இணைகின்றமை தொடர்பில், இறுதித் தீர்மானங்கள் எவையும்,

மேலும்...
எமது ஆட்சியில் கல்லெறியப்பட்ட பள்ளிவாசல்கள் பற்றி பேசுவோர், நாம் புனரமைத்த 48 பள்ளிவாயல்கள் குறித்து பேசுவதில்லை: நாமல் விசனம்

எமது ஆட்சியில் கல்லெறியப்பட்ட பள்ளிவாசல்கள் பற்றி பேசுவோர், நாம் புனரமைத்த 48 பள்ளிவாயல்கள் குறித்து பேசுவதில்லை: நாமல் விசனம் 0

🕔12.Mar 2017

எமது ஆட்சிகாலத்தில் கல்லெறியப்பட்ட ஒரு சில பள்ளி வாயல்கள் பற்றி பேசுபவர்கள் வடக்கு, கிழக்கில் நாம் புனரமைப்பு செய்து கொடுத்த 48 பள்ளிவாயல்கள் பற்றி வாய் திறப்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் உள்ள கூட்டு எதிரணி காரியாளயத்தில் இடம்பெற்ற முஸ்லீம்களுடனான கலந்துரையாடலின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.அங்கு தொடர்ந்து

மேலும்...
நாடு முழுவதும் நடத்தப்பட்ட பாரிய திடீர் சோதனை நடவடிக்கையில் 1246 பேர் கைது

நாடு முழுவதும் நடத்தப்பட்ட பாரிய திடீர் சோதனை நடவடிக்கையில் 1246 பேர் கைது 0

🕔12.Mar 2017

பொலிஸார் நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடக்கம், 05 மணி நேரம் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது, 1,246 பேர் கைது செய்யப்பட்டனர் என, பொலிஸ் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான பிரயந்த ஜயக்கொடி தெரிவித்தார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.00 மணி முதல், சனிக்கிழமை அதிகாலை 4.00 மணி வரையிலான 05 மணி நேர நடவடிக்கையின்போதே,

மேலும்...
நான்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளடலங்கலாக, 15 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்

நான்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளடலங்கலாக, 15 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம் 0

🕔11.Mar 2017

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நான்கு பேர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மூவர் உள்ளடங்கலாக மொத்தம் 15 பொலிஸ் அதிகாரிகள், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் தலைமையகம் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது. சேவை தேவைப்பாட்டின் நிமித்தம் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பரிந்துரைக்கும்,

மேலும்...
பொதுநலவாய வர்த்தக அமைச்சர்களின் மாநாட்டில் அமைச்சர் றிசாட் பங்கேற்பு

பொதுநலவாய வர்த்தக அமைச்சர்களின் மாநாட்டில் அமைச்சர் றிசாட் பங்கேற்பு 0

🕔11.Mar 2017

பொதுநலவாய வர்த்தக அமைச்சர்களின் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை லண்டனில் ஆரம்பமானது. பொதுநலவாய புத்தாக்க மற்றும் முதலீட்டு கவுன்ஸில் பொதுநலவாய செயலகத்துடன் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைச்சர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்புக்களை ஊக்குவிப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாக இருக்கின்றது. அத்துடன்

மேலும்...
சல்மான் ராஜிநாமா செய்யவில்லை; உலவும் செய்தி பொய்: நாடாளுமன்ற அதிகாரி தெரிவிப்பு

சல்மான் ராஜிநாமா செய்யவில்லை; உலவும் செய்தி பொய்: நாடாளுமன்ற அதிகாரி தெரிவிப்பு 0

🕔9.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் இதுவரை ராஜிநாமா செய்யவில்லை என்று, நாடாளுமன்ற அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் தனது பதவியினை ராஜிநாமா செய்யும் பொருட்டு, நேற்று புதன்கிழமை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கடிதத்தை ஒப்படைத்து விட்டதாக, சில இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து

மேலும்...
பாடசாலை மாணவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தடை

பாடசாலை மாணவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தடை 0

🕔28.Feb 2017

பாடசாலை நேரத்தில் மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தக் கூடாதென, கல்வியமைச்சு அறிவித்துள்ளது. சுற்றறிக்கையொன்றினூடாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேவையற்ற விதத்தில் அனுமதியின்றி வெளிநபர்கள் பாடசாலைக்குள் உள்நுழைவதை தடைசெய்யுமாறும் குறித்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலங்களில் பெற்றோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு எதிராகப் பதிவாகிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, கல்வியமைச்சின் செயலாளர் மேற்படி சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

மேலும்...
சைட்டம் பல்கலைக்கழக அதிகாரி பதவியிலிருந்து, டொக்டர் சமீர நீக்கம்: நிருவாகம் அறிவிப்பு

சைட்டம் பல்கலைக்கழக அதிகாரி பதவியிலிருந்து, டொக்டர் சமீர நீக்கம்: நிருவாகம் அறிவிப்பு 0

🕔28.Feb 2017

துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பித்ததாகக் கூறப்படும் சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரான டொக்டர் சமீர  சேனாரத்னவை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், தற்காலிகமாக பதவியிலிருந்து விலக்கியுள்ளதாக, சைட்டம் பல்கலைக்கழக நிருவாகம் அறிவித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை, பல்கலைக்கழக நிருவாகம் விடுத்திருந்த அறிக்கையொன்றினூடாக, இதனைத் தெரிவித்துள்ளது. டொக்டர் சமீர மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வெளிப்படைத்தன்மையினைப் பேணும்

மேலும்...
மாற்று மதத்தவர்கள் தவறான அர்த்தங்கள் கூறும், அல்குர்ஆன் வசனங்களுக்கு தெளிவு வழங்கவுள்ளோம்: மு.கா. தலைவர் ஹக்கீம்

மாற்று மதத்தவர்கள் தவறான அர்த்தங்கள் கூறும், அல்குர்ஆன் வசனங்களுக்கு தெளிவு வழங்கவுள்ளோம்: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔28.Feb 2017

– பிறவ்ஸ் முகம்மட் – “ஜிஹாத் மற்றும் காபிர்களை கையாளும் விதம் குறித்த அல்குர்ஆன் வசனங்களுக்கு, தவறான முறையில் அர்த்தம் கற்பித்து, முஸ்லிம்களை தீவிரவாதத்தின்பால் ஈடுபாடுடையவர்களாக சித்தரிக்கும் முயற்சிகளை நாங்கள் பார்க்கிறோம். இதற்கு பதிலளிப்பதற்கு உலமாக்கள், ஆலிம்கள், புத்தஜீவிகள் காட்டும் தயக்கம் மாற்றியமைக்கப்பட வேண்டும்” என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்

மேலும்...
காக்கி உடையில் வந்த லொக்கு குழுவினர், இரு மணி நேரம் காத்திருந்து தாக்குதல்: சினிமா பாணியில் களுத்துறை சம்பவம்

காக்கி உடையில் வந்த லொக்கு குழுவினர், இரு மணி நேரம் காத்திருந்து தாக்குதல்: சினிமா பாணியில் களுத்துறை சம்பவம் 0

🕔28.Feb 2017

களுத்துறை சிலைச்சாலை பஸ் மீது நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதல், அங்கொட லொக்கு எனும் பாதாள உலகத் தலைவர் ஒருவர் தலைமையில் நடத்தப்பட்டதாக குற்றம் மற்றும் வீதிப் பாதுகாப்பு ஆகியவற்றுக்குப் பொறுப்பான மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க தெரிவித்துள்ளார். மேற்படி தாக்குதலில் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பாதாள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்