வசீம் கொலையாளி யார் எனத் தெரிந்தும், நடவடிக்கை எடுக்க முடியவில்லை: அமைச்சர் ரவி 0
வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடையவர்கள் யார் என்று தெரிந்தும், அவர்களுக்கெதிரான நடவடிக்கையினை இன்னும் தம்மால் எடுக்க முடியவில்லை என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். லசந்த கொலை தொடர்பிலும் இதுதான் தமது நிலையாக உள்ளது என்றும் அவர் கூறினார். இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை நாடாளுமன்றில் நேற்று புதன்கிழமை