Back to homepage

மேல் மாகாணம்

வசீம் கொலையாளி யார் எனத் தெரிந்தும், நடவடிக்கை எடுக்க முடியவில்லை: அமைச்சர் ரவி

வசீம் கொலையாளி யார் எனத் தெரிந்தும், நடவடிக்கை எடுக்க முடியவில்லை: அமைச்சர் ரவி 0

🕔23.Mar 2017

வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடையவர்கள் யார் என்று தெரிந்தும், அவர்களுக்கெதிரான நடவடிக்கையினை இன்னும் தம்மால் எடுக்க முடியவில்லை என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். லசந்த கொலை தொடர்பிலும் இதுதான் தமது நிலையாக உள்ளது என்றும் அவர் கூறினார். இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை நாடாளுமன்றில் நேற்று புதன்கிழமை

மேலும்...
தேர்தல்கள் திணைக்களம், தேர்தல்கள் ஆணையாளர் இனியில்லை

தேர்தல்கள் திணைக்களம், தேர்தல்கள் ஆணையாளர் இனியில்லை 0

🕔22.Mar 2017

தேர்தல்கள் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் ஆகிய சொற்பதங்களுக்குப் பதிலாக, தேர்தல் ஆணைக்குழு எனும் சொற்பதத்தினைப் பயன் படுத்துமாறு தேர்தல் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே, இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; 1955 ஆம் ஆண்டு முதல் தேர்தல்கள் ஆணையாளர் ஒருவரின் கீழ் இயங்கி வந்த தேர்தல்கள் திணைக்களம், 2015 நவம்பர்

மேலும்...
நாயால் கெடும் நிம்மதி; 25 ஆயிரம் ரூபாய் தண்டம் வருகிறது

நாயால் கெடும் நிம்மதி; 25 ஆயிரம் ரூபாய் தண்டம் வருகிறது 0

🕔22.Mar 2017

வீதிகளில் அலைந்து திரியும் நாய்களின் உரிமையாளர்களுக்கான தண்டம் மற்றும் தண்டனையினை அதிகரிக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். இதற்கான கட்டளைச் சட்டத் திருத்தம் ஒன்றினை மேற்கொள்வதற்கான அனுமதியினை, அரச சட்ட வரைஞருக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது. இதற்கிணங்க, தெருக்களில் திரியும் நாய்களின் உரிமையாளர்களுக்கு 25000 ரூபாய் வரையில் தண்டமும், இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனையும் வழங்கப்படும் வகையில், மேற்படி

மேலும்...
விமலின் பிணை மனு நிராகரிப்பு

விமலின் பிணை மனு நிராகரிப்பு 0

🕔21.Mar 2017

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் திருத்தப்பட்ட பிணை மனுவினை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை நிராகரித்தது. அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், கோட்டே நீதிமன்றம் தன்னை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டமைக்கு எதிராக, விமல வீரவன்ச சார்பில், மேற்படி திருத்தப்பட்ட பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், கொழும்பு மேல் நீதிமன்ற

மேலும்...
ஒரே நாளில் 50 சதொச நிலையங்களை திறக்க ஏற்பாடு: அமைச்சர் றிசாத் அறிவிப்பு

ஒரே நாளில் 50 சதொச நிலையங்களை திறக்க ஏற்பாடு: அமைச்சர் றிசாத் அறிவிப்பு 0

🕔20.Mar 2017

நாடு முழுவதிலும் 50 சதொச விற்பனை நிலையங்களை ஒரே நாளில் திறந்து வைக்க கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர், மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சரின் பங்கு பற்றுதலுடன் இம்மாதம் 28 ஆம் திகதி மேற்படி சதொச நிலையங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன. கூட்டுறவுத்துறைக்கான கொள்கையைத் தயாரிக்கும்

மேலும்...
சிகரட் உதிரியாக விற்பனை செய்யத் தடை: சமர்ப்பிக்கப்படுகிறது, அமைச்சரவைப் பத்திரம்

சிகரட் உதிரியாக விற்பனை செய்யத் தடை: சமர்ப்பிக்கப்படுகிறது, அமைச்சரவைப் பத்திரம் 0

🕔20.Mar 2017

சிகரட்களை உதிரிகளாக விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் விசேட அமைச்சரவைப் பத்திரம், நாளை சமர்ப்பிக்கப்படும் என்று, சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். இதேவைள, அத்­துடன் சிகரட் புகைப்­ப­வர்­களின் தொகை, வீதம் 47 ஆக குறைவடைந்துள்ளதா­கவும் அவர் கூறினார். மல்­வானை, பிர­தே­சத்தில் நேற்று நடை­பெற்ற மருத்­துவ முகாம் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அமைச்சர் மேற்­கண்­ட

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் தம்மாலோக தேரரை கைது செய்யுமாறு உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் தம்மாலோக தேரரை கைது செய்யுமாறு உத்தரவு 0

🕔20.Mar 2017

நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரரை கைது செய்யுமாறு,  பிடி விறாந்து பிறப்பித்து இன்று திங்கட்கிழமை நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணையின் நிமித்தம் நீதிமன்றுக்கு சமூகம் தராமையினை அடுத்தே, அவருக்கு எதிராக பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டது. பொல்ஹென்கொட அலன் மதினியாராம விகாரையில் காலை 5.00 மணி தொடக்கம் 6.00 மணி வரையில் ஒலிபெருக்கி ஊடாக அதிக

மேலும்...
கீதா பொய் சொல்கிறார்; அமைச்சர் சமரசிங்க தெரிவிப்பு

கீதா பொய் சொல்கிறார்; அமைச்சர் சமரசிங்க தெரிவிப்பு 0

🕔19.Mar 2017

இலங்கை தவிர்ந்த வேறு எந்தவொரு நாட்டின் குடியுரிமையும் தனக்குக் கிடையாது என்று, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் சுவிஸ்ஸர்லாந்து நாடுகளின் குடியுரிமையினை மஹிந்த சமரசிங்க கொண்டிருப்பதாக, அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்திருந்தமையானது, பொய்யான தகவல் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுக்கு இரட்டைக் குடியுரிமை உள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் கீதா

மேலும்...
ரூபாவாஹினியில் பாலியல் துன்புறுத்தல்; பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு: ஆரம்பமானது விசாரணை

ரூபாவாஹினியில் பாலியல் துன்புறுத்தல்; பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு: ஆரம்பமானது விசாரணை 0

🕔19.Mar 2017

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தொலைக்காட்சி சேவையின் நான்கு பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், ஊடகத்துறை அமைச்சு, விசாரணையொன்றினை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையின் உயர் அதிகாரியொருவர், தம்மை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியதாக அங்குள்ள ஊழியர்கள், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்த்தனவுக்கு எழுத்து மூலம் முறையிட்டிருந்தனர். இது தொடர்பில், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின்

மேலும்...
ஏ.பி. மதனின் ‘தணிக்கை தகர்க்கும் தனிக்கை’ நூல் வெளியீடு

ஏ.பி. மதனின் ‘தணிக்கை தகர்க்கும் தனிக்கை’ நூல் வெளியீடு 0

🕔18.Mar 2017

– அஷ்ரப் ஏ சமத் –தமிழ் மிரா் பத்திரிகையின் பிரதம ஆசிரியா் ஏ.பி. மதனின் ‘தணிக்கை தகா்க்கும் தனிக்கை’ எனும் நூலின் வெளியீட்டு விழா, நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு தபாலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.சிரேஷ்ட ஊடகவியலாளா் ந. வித்தியாதரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பிரதம அதிதியாக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு

மேலும்...
கருவை தாக்க பசில் முயற்சி; ஊடகம் வெளியிட்ட பகீர் செய்தி

கருவை தாக்க பசில் முயற்சி; ஊடகம் வெளியிட்ட பகீர் செய்தி 0

🕔17.Mar 2017

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தகவல் அறியும் சட்ட மூலத்தினைத்தினை நாடாளுமன்றுக்குக் கொண்டு வர, அப்போதை எதிர்க்கட்சி உறுப்பினர் கரு ஜயசூரிய முயற்சித்த போது, அவரை – அப்போதைய அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தாக்குவதற்கு முயற்சித்ததாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.“இது என்ன? இது எதற்கு? நாங்கள் இருக்கும் வரை இதனை சமர்ப்பிக்க விடமாட்டோம்” என கூறியவாறு, கரு

மேலும்...
திருமணம் முடித்தவர்களுக்கு ஒழுக்கக் கோவை வேண்டும்; உலமா சபையிடம் ஹக்கீம் தெரிவிப்பு

திருமணம் முடித்தவர்களுக்கு ஒழுக்கக் கோவை வேண்டும்; உலமா சபையிடம் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔16.Mar 2017

– பிறவ்ஸ் – முஸ்லிம் தனியார் சட்டத்தில் விட்டுக்கொடுப்புகளை செய்யும்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்றும், திருமணம் முடித்தவர்களுக்கு சரியானதொரு ஒழுக்கக்கோவையை அமைத்துக்கொடுக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். முஸ்லிம் தனியார் சட்டத்தில் விவாக, விவாகரத்து தொடர்பான விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக, அகில இலங்கை

மேலும்...
கீதாவுக்கு முடியாது, நீதிமன்றில் தெரிவிப்பு

கீதாவுக்கு முடியாது, நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔15.Mar 2017

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க நாடாளுமன்ற பதவியை வகிக்க முடியாது என சட்டமா அதிபர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றில், சட்ட மா அதிபர் சார்பாக நேற்று செவ்வாய்கிழமை ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜனரல் ஜனக டி. சில்வா இதனைக் கூறியுள்ளார். கீதா குமாரசிங்க, இரட்டைப் பிரஜா உரிமையினைக் கொண்டுள்ளமையினாலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை அவர் வகிக்க முடியாதென சட்ட

மேலும்...
கிண்ணியாவில் களத்தில் இறங்கி சேவையாற்றுமாறு, சுகாதார பிரதியமைச்சருக்கு மு.கா. தலைவர் பணிப்புரை

கிண்ணியாவில் களத்தில் இறங்கி சேவையாற்றுமாறு, சுகாதார பிரதியமைச்சருக்கு மு.கா. தலைவர் பணிப்புரை 0

🕔15.Mar 2017

– பிறவ்ஸ் முகம்மட் – கிண்­ணி­யாவில் தீவி­ர­மாக பர­வும் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு களத்தில் இறங்கி சேவையாற்­று­மாறு சுகா­தார பிரதி அமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாணசபை உறுப்­பி­னர்­க­ளான ஆர்.எம். அன்வர் மற்றும் ஜே.எம். லாஹிர் ஆகி­யோ­ருக்கு அமை­ச்சர் ரவூப் ஹக்கீம் செவ்­வாய்க்­கிழமை பணிப்­புரை விடுத்­தார்.பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு

மேலும்...
லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம்கள் – அமைச்சர் றிசாத் பதியுத்தீன் சந்திப்பு

லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம்கள் – அமைச்சர் றிசாத் பதியுத்தீன் சந்திப்பு 0

🕔14.Mar 2017

யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேச வீதிகள் சிலவற்றின் பெயர்கள் புதிய கூகுல் வரைபடத்தில் மாற்றப்பட்டுள்ளமையினை, உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டு வருமாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் லண்டன் வாழ் – யாழ் முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், யாழ்ப்பாண முஸ்லிம் வீதிகளின் அசல் பெயர்களை மீண்டும் உரிய வீதிகளுக்கு இட, நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இதன்போது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்