Back to homepage

மேல் மாகாணம்

பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள், கடமைக்கு திரும்பினர்

பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள், கடமைக்கு திரும்பினர் 0

🕔17.Apr 2018

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று செவ்வாய்கிழமை, மீண்டும் கடமைக்கு திரும்பியுள்ளனர் என்று பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கடந்த 44 நாட்களாக தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த காலப்பகுதியில் 15 பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட சகல உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. ஆயினும், கல்விசாரா

மேலும்...
பிரதமர் பொகவந்தலாவை விஜயம்: கோல்ஃப் மைதானம் அமைக்கும் இடத்தையும் பார்வையிட்டார்

பிரதமர் பொகவந்தலாவை விஜயம்: கோல்ஃப் மைதானம் அமைக்கும் இடத்தையும் பார்வையிட்டார் 0

🕔17.Apr 2018

– க. கிஷாந்தன் – பொகவந்தலாவையை பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில்  கோல்ஃப் விளையாட்டு மைதானம் ஒன்றையும், உல்லாச விடுதிகளையும் அமைப்பதற்கான இடங்களை பார்வையிடுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை பொகவந்தலாவை பிரதேசத்துக்கு விஜயம் செய்தார். பொகவந்தலாவையை உல்லாசப் பிதேசமாக மாற்றும் பொருட்டு, அங்கு மேற்படி நிர்மாண வேலைகள் இடம்பெறவுள்ளன. பிரதமரின் விஜயத்தின்போது நுவரெலியா மாவட்ட

மேலும்...
கிழக்கு முஸ்லிம்களை அவமானப்படுத்திய சபீக் ரஜாப்தீனுக்கு மு.காங்கிரசின் பொருளார் பதவி; ஹக்கீம் வழங்கினார்

கிழக்கு முஸ்லிம்களை அவமானப்படுத்திய சபீக் ரஜாப்தீனுக்கு மு.காங்கிரசின் பொருளார் பதவி; ஹக்கீம் வழங்கினார் 0

🕔16.Apr 2018

– அஹமட் – கிழக்கு மாகாண முஸ்லிம்களை கீழ்தரமாக எழுதியமையினால் எழுந்த எதிர்ப்புக் காரணமாக, முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் பதவி மற்றும் நீர் வழங்கல் அதிகார சபையின் பிரதித் தலைவர் பதவி ஆகியவற்றிலிருந்து ராஜிநாமா செய்ததாகக் கூறப்படும் சபீக் ரஜாப்தீன், முஸ்லிம் காங்கிரசின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் இந்த நியமனத்தை

மேலும்...
பிணை நிபந்தனையினை நிறைவேற்றத் தவறியதால், மஹிந்தானந்தவுக்கு விளக்க மறியல்

பிணை நிபந்தனையினை நிறைவேற்றத் தவறியதால், மஹிந்தானந்தவுக்கு விளக்க மறியல் 0

🕔16.Apr 2018

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயை நாளை செவ்வாய்கிழமை வரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சராகக் கடமையாற்றிய 2014ஆம் ஆண்டு காலப் பகுதியில், விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதில் நிதி மோசடி செய்தார் எனும் குற்றச்சாட்டில், இன்று திங்கட்கிழமை காலை, நிதி குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலமொன்றினை வழங்கும் பொருட்டு அவர்

மேலும்...
கரம்போட் கொள்வனவு மோசடி; முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது

கரம்போட் கொள்வனவு மோசடி; முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது 0

🕔16.Apr 2018

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக  இன்று காலை வருகை தந்தபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ  ஆட்சிக் காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக மஹிந்தானந்த பதவி வகித்தபோது, கரம்போட் விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்ததில் 53 மில்லியன் ரூபாய் நிதி

மேலும்...
ஜனாதிபதி மைத்திரி, பிரித்தானியா பயணம்

ஜனாதிபதி மைத்திரி, பிரித்தானியா பயணம் 0

🕔15.Apr 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவுக்கு பயணமாகியுள்ளார். பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாடு நாளை 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் நடைபெற்றவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் பொருட்டே, ஜனாதிபதி சிறிசேன அங்கு பயணமாகியுள்ளார். ‘பொதுவானதோர் எதிர்காலத்தை நோக்கி’ எனும் கருப்பொருளில் இம்முறை, மேற்படி பொதுநலவாய நாடுகளின்

மேலும்...
முஸ்லிம் ஒருவரைக் கூட, இந்த அரசாங்கம் ஆளுநராக நியமிக்கவில்லை: நாமல் குற்றச்சாட்டு

முஸ்லிம் ஒருவரைக் கூட, இந்த அரசாங்கம் ஆளுநராக நியமிக்கவில்லை: நாமல் குற்றச்சாட்டு 0

🕔14.Apr 2018

மேல் மாகாண ஆளுநர் பதவியை அலவி மௌலானாவுக்கு வழங்கி, முஸ்லிம்களை மஹிந்த ராஜபக்ஷ கௌரவித்தார் என்பதை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இனவாதியாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு தான் ஞாபகமூட்ட விரும்புதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். புதிய ஆளுநர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்; “இந்த நாட்டில் இனவாதம் இன்று

மேலும்...
எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக, எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு

எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக, எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு 0

🕔13.Apr 2018

அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது, தாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பிரமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட போது, அதற்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்களும், நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு, தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து ராஜிநாமா செய்திருந்தனர். சுதந்திரக் கட்சியின் தலைவர் எனும் வகையில், மேற்படி 16 அமைச்சர்களும்

மேலும்...
அது நேற்று; இது இன்று: ரெஜினோல்ட் குரே மீண்டும் வட மாகாண ஆளநராக நியமனம்

அது நேற்று; இது இன்று: ரெஜினோல்ட் குரே மீண்டும் வட மாகாண ஆளநராக நியமனம் 0

🕔13.Apr 2018

மத்திய மாகாண ஆளுநராக நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ரெஜினோல்ட் குரே, இன்று வெள்ளிக்கிழமை வட மாகாண ஆளுநராக சத்தியப் பிரமாணம் செய்துள்ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே, வடமாகாணத்துக்கான ஆளுநராக இவர் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஊவா மாகாண ஆளுநராக நேற்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட பி.பி.

மேலும்...
அறூஸ் மீதான தாக்குதலுக்கு முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்; ஆப்தீனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை

அறூஸ் மீதான தாக்குதலுக்கு முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்; ஆப்தீனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை 0

🕔13.Apr 2018

அட்டாளைச்சேனை பிரதேச ஊடகவியலாளர் எஸ்.எம். அறூஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் தமீம் ஆப்தீன் என்பவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்து, அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, குறித்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அட்டாளைச்சேனை பிரதேச

மேலும்...
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம், முடிவுக்கு வந்தது

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம், முடிவுக்கு வந்தது 0

🕔12.Apr 2018

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக, பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழு தெரிவித்துள்ளது. 20 வீதமான ஊதிய அதிகரிப்பு உள்ளிட்ட 06 கோரிக்கைகளை முன்வைத்து, பெப்ரவரி 27ஆம் திகதி முதல், இந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில், தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்

மேலும்...
முஷர்ரப்பின் இடைநிறுத்தம் தொடர்பில், வசந்தம் நிருவாகத்துடன் பேசினேன்: முஸ்லிம் மீடியா போரம் தலைவர் அமீன் தகவல்

முஷர்ரப்பின் இடைநிறுத்தம் தொடர்பில், வசந்தம் நிருவாகத்துடன் பேசினேன்: முஸ்லிம் மீடியா போரம் தலைவர் அமீன் தகவல் 0

🕔12.Apr 2018

 – புதிது செய்தியாளர் – வசந்தம் தொலைக்காட்சி ஊடகவியலாளர் முஷர்ரப், அந்த தொலைக்காட்சியில் காலை வேளையில் இடம்பெறும் செய்தித்தாள் கண்ணோட்ட நிகழ்ச்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில், வசந்தம் தொலைக்காட்சி நிருவாகத்துடன் தான் பேசியதாகவும், விரைவில் அந்த விவகாரம் தொடர்பில் சாதகமான நடவடிக்கையொன்றினை எடுப்பதாக நிருவாகம் தன்னிடம் கூறியதாகவும், முஸ்லிம் மீடியோ போரம் அமைப்பின் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான

மேலும்...
ரவி மீண்டும் அமைச்சராகிறார்

ரவி மீண்டும் அமைச்சராகிறார் 0

🕔12.Apr 2018

புதிய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. தான் முன்னர் வகித்த நிதியமைச்சுப் பதவியையே மீண்டும் தனக்கு வழங்குமாறு ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ள போதும், அவருக்கு சுற்றுலா அபிவிருத்தி அல்லது விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சுக்களில் ஒன்று வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. புதிய அமைச்சரவை இன்று

மேலும்...
ஏழு மாகாணங்களுக்கான ஆளுநர்கள் பதவிப் பிரமாணம்

ஏழு மாகாணங்களுக்கான ஆளுநர்கள் பதவிப் பிரமாணம் 0

🕔12.Apr 2018

ஏழு மாகாணங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இந்த வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஆளுநர்களின்பெயர் விபரங்கள் பின்வருமாறு ஹேமகுமார நாணயக்கார – மேல் மாகாணம் கே.சி.லோகேஸ்வரன் – வடமேல் மாகாணம் திருமதி. நிலுக்கா ஏக்கநாயக்க – சப்ரகமுவ மாகாணம் ரெஜினோல்ட் குரே

மேலும்...
சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்கள், பதவிகளைத் துறப்பதாக அறிவிப்பு

சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்கள், பதவிகளைத் துறப்பதாக அறிவிப்பு 0

🕔11.Apr 2018

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களித்த சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்களும், அரசாங்கத்தின் சகல பொறுப்புக்கள் மற்றும் பதவிகளிலிருந்தும் விலகுவதாக ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அவர் இந்த அறிவிப்பை இன்று புதன்கிழமை இரவு வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தை விட்டு விலகுவதற்கு ஜனாதிபதியிடம் தாங்கள் அனுமதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்