ஏழு மாகாணங்களுக்கான ஆளுநர்கள் பதவிப் பிரமாணம்
ஏழு மாகாணங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்த வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
ஆளுநர்களின்பெயர் விபரங்கள் பின்வருமாறு
- ஹேமகுமார நாணயக்கார – மேல் மாகாணம்
- கே.சி.லோகேஸ்வரன் – வடமேல் மாகாணம்
- திருமதி. நிலுக்கா ஏக்கநாயக்க – சப்ரகமுவ மாகாணம்
- ரெஜினோல்ட் குரே – மத்திய மாகாணம்
- மார்ஷல் பெரேரா – தென் மாகாணம்
- எம்.பி. ஜயசிங்க – வடமத்திய மாகாணம்
- பி.பீ. திசாநாயக்க – ஊவா மாகாணம்
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவும் இந்த பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டார்.