ஏழு மாகாணங்களுக்கான ஆளுநர்கள் பதவிப் பிரமாணம்

🕔 April 12, 2018

ழு மாகாணங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்த வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ஆளுநர்களின்பெயர் விபரங்கள் பின்வருமாறு

  1. ஹேமகுமார நாணயக்கார – மேல் மாகாணம்
  2. கே.சி.லோகேஸ்வரன் – வடமேல் மாகாணம்
  3. திருமதி. நிலுக்கா ஏக்கநாயக்க – சப்ரகமுவ மாகாணம்
  4. ரெஜினோல்ட் குரே – மத்திய மாகாணம்
  5. மார்ஷல் பெரேரா – தென் மாகாணம்
  6. எம்.பி. ஜயசிங்க  – வடமத்திய மாகாணம்
  7. பி.பீ. திசாநாயக்க – ஊவா மாகாணம்

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவும் இந்த பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்