Back to homepage

மேல் மாகாணம்

06 அமைச்சர்கள் எதிரணிக்கு வருகிறார்கள்: 19ஆம் திகதி நடக்கும் என்கிறார் மஹிந்த ராஜபக்ஷ

06 அமைச்சர்கள் எதிரணிக்கு வருகிறார்கள்: 19ஆம் திகதி நடக்கும் என்கிறார் மஹிந்த ராஜபக்ஷ 0

🕔11.Apr 2018

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிணைந்த எதிரணியுடன் இணையவுள்ளனர் என்று, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஆறு அமைச்சர்களும், மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தின்  அடுத்த அமர்வின்போது எதிரணியுடன் இணைந்துகொள்வார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
முஷர்ரப் இடைநிறுத்தல் விவகாரம்: சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மு.கா. தலைவர்

முஷர்ரப் இடைநிறுத்தல் விவகாரம்: சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மு.கா. தலைவர் 0

🕔11.Apr 2018

– அஹமட் – வசந்தம் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் முஷர்ரப், அந்தத் தொலைக்காட்சியில் நடத்தி வந்த, ‘சுயாதீனப் பார்வை’ எனும் பத்திரிகைக் கண்ணோட்டம் நிகழ்ச்சியிலிருந்து, மு.காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய தலையீட்டின் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. குறித்த நிகழ்ச்சியில் பிரதமருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு பற்றி, பத்திரிகைகளில் வெளிவந்த

மேலும்...
அமைச்சரவையில் இருந்து சிலரை, ஜனாதிபதி நீக்கவுள்ளார்: ராஜித தெரிவிப்பு

அமைச்சரவையில் இருந்து சிலரை, ஜனாதிபதி நீக்கவுள்ளார்: ராஜித தெரிவிப்பு 0

🕔11.Apr 2018

புதிய அமைச்சரவை அடுத்த இரண்டு தினங்களில் பதவியேற்கும் என்று, அமைச்சரவை இணைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ளது அமைச்சரவை மாற்றம் அல்ல எனவும், புதிய அமைச்சரவையாக அறிவிக்கப்படும் எனவும் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று புதன்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்;

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்; அமெரிக்க குடியுரிமையையும் துறப்பேன்: கோட்டா தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்; அமெரிக்க குடியுரிமையையும் துறப்பேன்: கோட்டா தெரிவிப்பு 0

🕔11.Apr 2018

அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடுவதற்கு தான் தயாராக உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்­காக தனது அமெ­ரிக்க குடி­யு­ரி­மையைக் கைவி­டவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆங்­கில ஊடகம்  ஒன்­றுக்கு வழங்கியுள்ள செவ்­வி­யொன்றிலேயே அவர் இந்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு; கேள்வி: ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நீங்கள் தெரிவு

மேலும்...
நான்கு நாட்களில் 10 லட்சம் நாணயத் தாள்கள் அச்சிடுகை; நாட்டில் வங்குரோத்து ஏற்பட்டுள்ளதென்கிறார் பீரிஸ்

நான்கு நாட்களில் 10 லட்சம் நாணயத் தாள்கள் அச்சிடுகை; நாட்டில் வங்குரோத்து ஏற்பட்டுள்ளதென்கிறார் பீரிஸ் 0

🕔11.Apr 2018

பத்து லட்சம் நாணயத் தாள்கள் கடந்த வாரத்தின் நான்கு நாட்களில் அச்சிடப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் ஒருபோதும் இல்லாத வகையில், இவ்வாறு நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

மேலும்...
புதிய தேர்தல் முறைமை தொடர்பில், ஜனாதிபதிக்கு இப்போதுதான் ஞானம் பிறந்துள்ளதா; நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கேள்வி

புதிய தேர்தல் முறைமை தொடர்பில், ஜனாதிபதிக்கு இப்போதுதான் ஞானம் பிறந்துள்ளதா; நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கேள்வி 0

🕔11.Apr 2018

“நாங்கள் எப்போதோ தேர்தல் முறையில் பிழை இருப்பதாக கூறியதை, இப்போதுதான், ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன கண்டு பிடித்துள்ளார்” என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தேர்தல் முறையில் பிழை இருக்கும் விடயம் மிகவும் தெளிவானது. உள்ளுராட்சி சபைகளில் முன்னர் நான்காயிரமாக இருந்த உறுப்பினர் எண்ணிக்கை,

மேலும்...
ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து; 05 கோடி ரூபாய் நஷ்டம்

ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து; 05 கோடி ரூபாய் நஷ்டம் 0

🕔10.Apr 2018

ஆடைத் தொழிற்சாலையொன்றின் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயினால், அங்கு வைக்கப்பட்டிருந்த 05 கோடி ரூபாய் பெறுமதியான ஆடைகள் எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி – தங்கெதர பிரதேசத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புதுவருட காலத்தை முன்னிட்டு விற்பனை செய்வதற்காக குறித்த ஆடைகள் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில், காலி மாநகரசபை

மேலும்...
14ஆம் திகதிக்கு முன்னர், அமைச்சரவையில் மாற்றம்: ஜனாதிபதி தெரிவிப்பு

14ஆம் திகதிக்கு முன்னர், அமைச்சரவையில் மாற்றம்: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔10.Apr 2018

அமைச்சரவையில்  மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இம்மாதம் 14ஆம் திகதிக்கு முன்னர், இந்த மாற்றம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதேவேளை, எதிர்வரும் தமிழ் – சிங்கள புது வருடத்துக்கு முன்னர் அமைச்சரவை மறுசீரமைப்புச் செய்யப்படும்

மேலும்...
ஐ.தே.க. செயலாளர் பதவியை பொறுப்பேற்குமாறு, அமைச்சர் நவீனிடம் வேண்டுகோள்

ஐ.தே.க. செயலாளர் பதவியை பொறுப்பேற்குமாறு, அமைச்சர் நவீனிடம் வேண்டுகோள் 0

🕔10.Apr 2018

அமைச்சர் பதவியைத் துறந்து விட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியைப் பொறுப்பேற்குமாறு, அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடம், அந்தக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பீடத்துக்கு, அதிகப்படியான வாக்குகளைப் பெற்று நவீன் திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டமையினை அடுத்து, இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற

மேலும்...
அமைச்சரவைக் கூட்டத்தை பகிஷ்கரிக்க, சுதந்திரக் கட்சியினர் தீர்மானம்

அமைச்சரவைக் கூட்டத்தை பகிஷ்கரிக்க, சுதந்திரக் கட்சியினர் தீர்மானம் 0

🕔10.Apr 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், இன்று செவ்வாய்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தை பகிஷ்கரிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம், நேற்று நடைபெற்ற போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை, கட்சியின் தற்போதைய நிலைமை குறித்து மீண்டும் நாளை புதன்கிழமையும் செயற்குழு கூடி ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை 6.30 மணி முதல் இரவு 10.30

மேலும்...
பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் பங்கேற்க, அமைச்சர் றிசாட் குழுவினர் லண்டன் பயணம்

பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் பங்கேற்க, அமைச்சர் றிசாட் குழுவினர் லண்டன் பயணம் 0

🕔9.Apr 2018

  லண்டனில் இடம்பெறும் பொதுநலவாய வர்த்தக அமைப்பின் நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான 50 பேர் கொண்ட வர்த்தக தூதுக்குழுவினர், அடுத்தவாரம் பிரித்தானியா பயணமாகின்றது. 1997ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைப்பின் கூட்டம் இம்முறையே முதன்முதலாக லண்டனில் இடம்பெறுகின்றது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து என்றுமில்லாத

மேலும்...
பிரதமர் பதவியை நிராகரித்தேன்:  அமைச்சர் ராஜித

பிரதமர் பதவியை நிராகரித்தேன்: அமைச்சர் ராஜித 0

🕔9.Apr 2018

நம்பிக்கையில்லா பிரேரணையின் போது, பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ளுமாறு கூறப்பட்டமையை தான் நிராகரித்ததாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அளுத்தகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இதே அரசாங்கத்தை 2020ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு, தான் உழைப்பேன் எனவும் அவர் இதன்போது மேலும் கூறினார்.

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவுடன் சுதந்திரக் கட்சி இணைய வேண்டும்: அமைச்சர் அபேவர்த்தன வலியுறுத்தல்

மஹிந்த ராஜபக்ஷவுடன் சுதந்திரக் கட்சி இணைய வேண்டும்: அமைச்சர் அபேவர்த்தன வலியுறுத்தல் 0

🕔9.Apr 2018

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த, சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், எதிர்வரும் 19 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது எதிர்க்கட்சி வரிசைக்கு சென்று அமர்ந்து கொள்வார்கள் என ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலில் சுதந்திரக் கட்சி வெற்றி பெற வேண்டுமாயின் எந்த நிபந்தனைகளாக இருந்தாலும் அதனடிப்படையில், மஹிந்த

மேலும்...
ஐ.தே. கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து, மலிக் சமரவிக்ரம ராஜிநாமா

ஐ.தே. கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து, மலிக் சமரவிக்ரம ராஜிநாமா 0

🕔8.Apr 2018

அமைச்சர் மலிக் சமரவிக்ரம, ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகிக்கும் தவிசாளர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இது குறித்த கடிதத்தை கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் அவர் கையளித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும் பொருட்டு, அந்தக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிமும், கடந்த வியாழக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்திருந்தார். ஐக்கிய

மேலும்...
‘அவர்களுடன்’ இணைந்து செயற்பட முடியாது: ஜனாதிபதிக்கு ஐ.தே.க. அறிவிப்பு

‘அவர்களுடன்’ இணைந்து செயற்பட முடியாது: ஜனாதிபதிக்கு ஐ.தே.க. அறிவிப்பு 0

🕔8.Apr 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், ஐக்கிய தேசியக் கட்சியினால் இணைந்து செயற்பட முடியாது என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்தக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தகவலை அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பிரமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்