Back to homepage

மேல் மாகாணம்

மேயரின் மலசலகூடத்துக்கு 57 லட்சம் ஒதுக்கப்பட்ட விவகாரம்;  விளக்கம் சொன்னார் ரோசி சேனநாயக்க

மேயரின் மலசலகூடத்துக்கு 57 லட்சம் ஒதுக்கப்பட்ட விவகாரம்; விளக்கம் சொன்னார் ரோசி சேனநாயக்க 0

🕔17.May 2018

கொழும்பு மாநகரசபை மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் மலசலகூடம் 04 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படவில்லை என்றும், அதைச் சீரமைப்பதற்காகவே இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகரசபை மேயர் ரோசி சேனநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் மலசல கூடத்தைச் சீரமைக்க 57 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறித்து, ஜே.வி.பி.யின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் வெளியிட்ட

மேலும்...
நாடு வருடத்துக்கு 2,500 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது: பிரதமர் தகவல்

நாடு வருடத்துக்கு 2,500 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது: பிரதமர் தகவல் 0

🕔17.May 2018

– எம்.எம். மின்ஹாஜ் – நாடு ஒரு வரு­டத்­துக்கு 2500 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளதாக பிர­தமர் ரணில் விக்ரமசிங்க தெரி­வித்தார். கிரா­ம அபி­வி­ருத்­தியை கட்டியெழுப்பினால் மாத்­தி­ரமே நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடியும் என்றும், தற்­போது கிராம பொரு­ளா­தாரம் வீழ்ச்சி அடைந்­துள்ளதாகவும், விவசா­யத்தை நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளதாகவும் அவர் கூறினார். விவ­சா­யத்­து­றையை நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வ­தற்கு உலக வங்­கியின் ஒத்­து­ழைப்­புடன் உள்­நாட்டு

மேலும்...
பலஸ்தீன விவகாரத்தில் இலங்கையின் மௌனம் குறித்து, நாாடாளுமன்ற உறுப்பினர் நாமல் விசனம்

பலஸ்தீன விவகாரத்தில் இலங்கையின் மௌனம் குறித்து, நாாடாளுமன்ற உறுப்பினர் நாமல் விசனம் 0

🕔16.May 2018

ஐரோப்பாவில் இடம்பெறும் சிறு சம்பவங்களுக்கெல்லாம் கண்டணம் தெரிவிக்கும் இலங்கை அரசாங்கம், பலஸ்தீன விவகாரத்தில் இதுவரை எந்த கண்டத்தையும் வெளியிடாமை குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விசனம் தெரிவித்துள்ளார். அதேவேளை பலஸ்தீன் – இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்கா பக்கச் சார்பாக நடந்துகொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர்

மேலும்...
இலங்கையர்கள் 400 பேருக்கு, நாளை இரட்டைக் குடியுரிமை

இலங்கையர்கள் 400 பேருக்கு, நாளை இரட்டைக் குடியுரிமை 0

🕔15.May 2018

வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்கள் 400 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் நிகழ்வு நாளை புதன்கிழமை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இடம்பெற உள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் எம்.என். ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். உள்ளநாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. வௌிநாடுகளில் உள்ள சுமார் 32,000 இலங்கையர்கள்

மேலும்...
90 ரூபாய்க்கு பெற்றோலை விற்பனை செய்ய முடியும்; எப்படியென்று விளக்கினார் உதய கம்மன்பில

90 ரூபாய்க்கு பெற்றோலை விற்பனை செய்ய முடியும்; எப்படியென்று விளக்கினார் உதய கம்மன்பில 0

🕔14.May 2018

பெற்றோலை 90 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியுமென நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது, அவர் இதனைக் கூறினார். இறக்குமதி வரி, உள்நாட்டு வரி, துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி, தேச நிர்மாண வரி ஆகிய நான்கு வரிகள்

மேலும்...
கலாநிதியானார் ஹிஸ்புல்லா

கலாநிதியானார் ஹிஸ்புல்லா 0

🕔14.May 2018

– ஆர். ஹசன் –நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அரசியல் விஞ்ஞானத்துறையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.இலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரலாற்றில், அரசியல் விஞ்ஞானத்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற முதலாவது அரசியல்வாதி என்ற பெறுமையை அவர் இதன் மூலம் பெற்றுக்கொண்டார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை மெற்ரோபொலிடன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா, கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

மேலும்...
நான்கு மாதங்களில் 90 யானைகள் பலி; கவலை தரும், புள்ளி விபரம்

நான்கு மாதங்களில் 90 யானைகள் பலி; கவலை தரும், புள்ளி விபரம் 0

🕔14.May 2018

இலங்கையில் இந்த வருடத்தின் முதல் 04 மாதங்களில் மட்டும் 90 யானைகள் வரையில் பலியாகியுள்ளதாக  வனவிலங்குகள் திணைக்களத்தின் யானை புள்ளிவிபர பிரிவின் பிரதி பணிப்பாளர் யூ.எல். தௌபிக் தெரிவித்தார். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, இது அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டு வெடியினால் பாதிக்கப்பட்டு அதிகளவான யானைகள் உயிரிழந்துள்ளன. துப்பாக்கி சூடு காரணமாக 16

மேலும்...
மஹிந்த தலைமையில் தேர்தலில் குதிப்போம்; முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன

மஹிந்த தலைமையில் தேர்தலில் குதிப்போம்; முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன 0

🕔14.May 2018

மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ், தான் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக, அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனைக் கூறினார். இதேவேளை, அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,

மேலும்...
ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் ராஜிநாமா

ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் ராஜிநாமா 0

🕔14.May 2018

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியை, ரவி ஜயவர்தன ராஜினாமா செய்துள்ளார். நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் ஒப்படைத்துள்ளார். தனிப்பட்ட காரணங்களினால் தாம் பதவியை ராஜினாமா செய்வதாக ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத் தலைவரும் தனது பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என அறிய

மேலும்...
ஈரான் ஜனாதிபதியை மைத்திரி சந்தித்தார்

ஈரான் ஜனாதிபதியை மைத்திரி சந்தித்தார் 0

🕔13.May 2018

ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்துள்ளார். ஈரானுக்கான இரண்டு நாள் விஜயமொன்றினை மேற்கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன நேற்று சனிக்கிழமை ஈரான் பயணமானார். இலங்கைக்கும் ஈரானுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளை பலப்படுத்தும் நோக்குடன் இந்த விஜயம் அமைந்துள்ளது. இரண்டு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளை பலப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் இச்சந்திப்பின்போது

மேலும்...
விளையாட்டு பயிற்சியாளர் நியமனம் விரைவில்; கல்வியமைச்சரை சந்தித்த பின்னர், இம்ரான் தெரிவிப்பு

விளையாட்டு பயிற்சியாளர் நியமனம் விரைவில்; கல்வியமைச்சரை சந்தித்த பின்னர், இம்ரான் தெரிவிப்பு 0

🕔12.May 2018

நேர்முகப்பரீட்சையை முடித்த விளையாட்டு பயிற்சியாளர் நியமனம் மிக விரைவில் வழங்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். இந்நியமனம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “விளையாட்டில் திறமைகாட்டும் பல மாணவர்களுக்கு அரச தொழில்

மேலும்...
வில்பத்துவை நாங்கள் அழித்திருந்தால் நடவடிக்கை எடுங்கள்; அமைச்சர் பொன்சேகாவிடம் றிசாட் வேண்டுகோள்

வில்பத்துவை நாங்கள் அழித்திருந்தால் நடவடிக்கை எடுங்கள்; அமைச்சர் பொன்சேகாவிடம் றிசாட் வேண்டுகோள் 0

🕔11.May 2018

வில்பத்துக் காட்டை அழித்து மக்களை சட்டவிரோதமாகக் குடியேற்றுவதாக தன்மீதும், வடக்கு முஸ்லிம் மக்கள் மீதும் இனவாதிகள் கூறும் போலிக் குற்றச்சாட்டுக்களுக்கும், பொய் பிரச்சாரத்துக்கும் முற்றுபுள்ளி வைத்து, இது தொடர்பிலான உண்மைத் தன்மையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் தாம் வேண்டுகோள் விடுப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச

மேலும்...
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சராக பௌசி நியமனம்

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சராக பௌசி நியமனம் 0

🕔11.May 2018

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சராக சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த பதவிப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோவும் பிரசன்னமாகியிருந்தார். தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சராக மனோ கணேசனும்,

மேலும்...
இனப்பிரச்சினைக்கான தீர்வின் அடிப்படை தெரியாமல், ஜனாதிபதியின் பேச்சு அமைந்திருந்தது: ஹக்கீம் உரை

இனப்பிரச்சினைக்கான தீர்வின் அடிப்படை தெரியாமல், ஜனாதிபதியின் பேச்சு அமைந்திருந்தது: ஹக்கீம் உரை 0

🕔10.May 2018

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதியின் முன்மொழிவு திருப்தியாக இல்லை. அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி ஒரு வார்த்தை கூட பேசாதது கவலையையும் ஏமாற்றத்தையும் தருகிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.இன்று வியாழக்கிழமை 08ஆவது நாடாளுமன்றத்தில் 02ஆவது கூட்டத்தொடரின் தேசிய அரசாங்கத்தின் கொள்கை விளக்கம் மீதான

மேலும்...
கடமைகளைப் பொறுப்பேற்றார் பிரதியமைச்சர் ஹரீஸ்

கடமைகளைப் பொறுப்பேற்றார் பிரதியமைச்சர் ஹரீஸ் 0

🕔10.May 2018

– அகமட் எஸ். முகைடீன் –அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் – கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை வியாழக்கிழமை கொழும்பு உலக வர்த்தக மையத்தின் கிழக்கு கோபுரத்தின் 36வது தளத்தில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.இதன்போது நாடாளுமன்ற சபை முதல்வரும் அரச தொழில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்