Back to homepage

மேல் மாகாணம்

தினக்குரல் எனும் ‘புழக்கடை’ வழியாக, இனவாதம் கக்கும் வீரகேசரி: முஸ்லிம்களே புறக்கணியுங்கள்

தினக்குரல் எனும் ‘புழக்கடை’ வழியாக, இனவாதம் கக்கும் வீரகேசரி: முஸ்லிம்களே புறக்கணியுங்கள் 0

🕔28.Apr 2018

திருகோணமலை சண்முகா கல்லூரி ஆசிரியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை வைத்து, சமூக வலைத்தளங்களில் தமிழ் சமூகத்தை முஸ்லிம்கள் மோசமாகச் சித்தரிப்பதாகவும், இது முஸ்லிம்களின் அதியுச்ச இனவாதத்தைக் கக்கும் செயல் என்றும், தினக்குரல் பத்திரிகை இன்று சனிக்கிழமை  செய்தி வெளியிட்டுள்ளது. யாழ் தினக்குரல் பத்திரிகையின் முன்பக்க பிரதான தலைப்புச் செய்தியாக இது வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ‘கிழக்கில் தமிழர்களுக்கெதிராகத் தலை தூக்கும்

மேலும்...
ஐ.தே.க.வின் முக்கிய பதவிகளுக்கு வாக்கெடுப்பு மூலம் நபர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்: அமைச்சர் இரான்

ஐ.தே.க.வின் முக்கிய பதவிகளுக்கு வாக்கெடுப்பு மூலம் நபர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்: அமைச்சர் இரான் 0

🕔28.Apr 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி உள்ளிட்ட அனைத்து முக்கிய பொறுப்புக்களுக்குமான நபர்கள், வாக்கெடுப்புகள் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டுமென நிதி ராஜாங்க அமைச்சர் இரரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். “பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது, அவர் இதனைக் கூறினார். நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளின்

மேலும்...
வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடத் தெரியாத ஜனாதிபதி, நாட்டை எப்படி வழிநடத்தப் போகிறார்: நாமல் கேள்வி

வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடத் தெரியாத ஜனாதிபதி, நாட்டை எப்படி வழிநடத்தப் போகிறார்: நாமல் கேள்வி 0

🕔28.Apr 2018

வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை சரியாக வெளியிட தெரியாதவர்களை வைத்துக்கொண்டு ஜனாதிபதி எவ்வாறு நாட்டை வழி நடத்தப்போகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர், அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இந்தக் கேள்வியினை முன்வைத்தார். அவர் மேலும் கூறுகையில்; “இம்மாத ஆரம்பத்தில்

மேலும்...
சமையல் எரிவாயுவின் விலை, நள்ளிரவு அதிகரிக்கிறது

சமையல் எரிவாயுவின் விலை, நள்ளிரவு அதிகரிக்கிறது 0

🕔27.Apr 2018

சமையல் எரிவாயுவின் விலை இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. அந்த வகையில், 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலின்டரின் விலை 245 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை நுகர்வோர் அதிகார சபை வழங்கியுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் கூறியுள்ளது. நுகர்வோர் அதிகார சபையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த  விலை அதிகரிப்புக்கான அனுமதி

மேலும்...
புற்று நோயாளிக்கு தடிமன் மருந்து நிவாரணமாகாது: ஐ.தே.க. மறுசீரமைப்பு குறித்து சுஜீவ சேனசிங்க விமர்சனம்.

புற்று நோயாளிக்கு தடிமன் மருந்து நிவாரணமாகாது: ஐ.தே.க. மறுசீரமைப்பு குறித்து சுஜீவ சேனசிங்க விமர்சனம். 0

🕔27.Apr 2018

ஐக்கிய தேசிய கட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தாம் கடும் எதிர்ப்பை தெரிவித்திருப்பதாகஇ ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாடு சென்றிருந்த அவர் நாடுதிரும்பிய பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடபவியலாளர்களைச் சந்தித்த போது இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “மறுசீரமைப்பு என்ற பெயரில் சிறிய விடயங்களை மாத்திரம் மேற்கொண்டு

மேலும்...
எதிர் தரப்பில் ஆசனங்களை ஒதுக்கித் தருமாறு, சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை

எதிர் தரப்பில் ஆசனங்களை ஒதுக்கித் தருமாறு, சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை 0

🕔27.Apr 2018

அரசாங்கத்தை விட்டும் விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தங்களுக்கு எதிர் தரப்பில் ஆசனங்களை ஒதுக்கித் தருமாறு, நாடாளுமன்ற செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16பேர், கடந்த 11ஆம் திகதி வாக்களித்திருந்தனர்.

மேலும்...
அம்பாறை – கொழும்பு மாவட்டங்களில் முஸ்லிம்களின் கல்வித்தரம், மலையும்‌ மடுவும்போல் உள்ளது: ஹக்கீம்

அம்பாறை – கொழும்பு மாவட்டங்களில் முஸ்லிம்களின் கல்வித்தரம், மலையும்‌ மடுவும்போல் உள்ளது: ஹக்கீம் 0

🕔26.Apr 2018

அம்பாறை மாவட்டத்திலும் கொழும்பு மாவட்டத்திலும் அண்ணளவாக ஒரேயளவான முஸ்லிம்கள் இருந்தாலும், அவற்றுக்கிடையான கல்வித்தரம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்போல இருப்பதாக மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.இதனை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறினார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிசாம்தீனின் பன்முகப்படுத்தப்பட்ட 11 லட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில்

மேலும்...
பட்டதாரி மாணவர்கள் 200 பேருக்கு, சுயதொழில் ஊக்குவிப்புக் கொடுப்பனவு, அடுத்த வருடம் வழங்கப்படும்: அமைச்சர் றிசாட் உறுதி

பட்டதாரி மாணவர்கள் 200 பேருக்கு, சுயதொழில் ஊக்குவிப்புக் கொடுப்பனவு, அடுத்த வருடம் வழங்கப்படும்: அமைச்சர் றிசாட் உறுதி 0

🕔26.Apr 2018

  – பரீட் இஸ்பான் – பட்டதாரி மாணவர்கள் 200 பேருக்கு அடுத்த வருடம் சுயதொழில் ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்கி, தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (NEDA) முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழுள்ள தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார

மேலும்...
ரவியை பிரதித் தலைவராகத் தெரிவு செய்தமையை எதிர்த்து, ஜோசப் மைக்கல் பெரேரா ராஜிநாமா

ரவியை பிரதித் தலைவராகத் தெரிவு செய்தமையை எதிர்த்து, ஜோசப் மைக்கல் பெரேரா ராஜிநாமா 0

🕔26.Apr 2018

முன்னாள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவிலிருந்து ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவராக தெரிவு செய்தமையினை எதிர்த்து,  ஜோசப் மைக்கல் பெரேரா இந்த முடிவினை எடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுக்கு நேற்றைய தினம் நபர்களைத் தெரிவு செய்யும்

மேலும்...
அமைச்சர் ஹக்கீம், கனேடிய உயர் ஸ்தானிகர் அலுவலக வர்த்தக தூதுக்குழு சந்திப்பு

அமைச்சர் ஹக்கீம், கனேடிய உயர் ஸ்தானிகர் அலுவலக வர்த்தக தூதுக்குழு சந்திப்பு 0

🕔25.Apr 2018

இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகள் அலுவலகத்தின் வர்த்தக ஆணைக்குழுவின் பிரதிநிதி ஆவன்தி கூங்ஜீ உள்ளடங்கிய உயர்மட்ட குழுவினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று புதன்கிழமை அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.நகர மயமாக்கல் காரணமாக ஏற்படக்கூடிய சுத்தமான குடிநீருக்கான கேள்விகள் அதிகரித்து வருவதால், அவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதிலும்

மேலும்...
முஸ்லிம்கள் மீதான நெருக்குவாரங்கள் குறித்து, பிரித்தானிய தூதுவரிடம் அமைச்சர் றிசாட் எடுத்துரைப்பு

முஸ்லிம்கள் மீதான நெருக்குவாரங்கள் குறித்து, பிரித்தானிய தூதுவரிடம் அமைச்சர் றிசாட் எடுத்துரைப்பு 0

🕔25.Apr 2018

  கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அண்மைக்காலத்தில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் மிகவும் திட்டமிட்டு, முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதெனவும், உள்ளூர் ஏஜெண்டுகள் கூலிக்கு அமர்த்தப்பட்டு, இவ்வாறான இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கை – மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ்

மேலும்...
ஐ.தே.க. தவிசாளராக கபீர் ஹாசிம் தெரிவு; செயலாளரானார் அகிலவிராஜ் காரியவசம்

ஐ.தே.க. தவிசாளராக கபீர் ஹாசிம் தெரிவு; செயலாளரானார் அகிலவிராஜ் காரியவசம் 0

🕔25.Apr 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளராக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் சபை, இன்று புதன்கிழமை மாலை அலறி மாளிகையில் கூடிய போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது கட்சியின் பொதுச் செயலாளராக அகிலவிராஜக் காரியவசம், தேசிய அமைப்பாளராக நவீன் திஸாநாயக்க ஆகியோரும் புதிதாக தெரிவாகியுள்ளனர். அமைச்சர் சஜீத் பிரேமதாஸா

மேலும்...
திருகோணமலை மீனவர்களை கடலுக்குச் செல்ல அனுமதிக்குமாறு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் உத்தரவு; இம்ரான் மகரூப் சந்தித்தமையினால் பலன்

திருகோணமலை மீனவர்களை கடலுக்குச் செல்ல அனுமதிக்குமாறு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் உத்தரவு; இம்ரான் மகரூப் சந்தித்தமையினால் பலன் 0

🕔25.Apr 2018

திருகோணமலை மீனவர்களை  கடலுக்கு செல்ல அனுமதிக்குமாறு,  பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன, திருகோணமலையிலுள்ள கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளார் என, நாடாளுமன்ற உறுப்பினர் இன்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் மற்றும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன ஆகியோருக்கு இடையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்பே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக

மேலும்...
இலங்கையில் பிறப்பை விடவும், கருக்கலைப்பு அதிகம்: திடுக்கிடும் தகவல்

இலங்கையில் பிறப்பை விடவும், கருக்கலைப்பு அதிகம்: திடுக்கிடும் தகவல் 0

🕔24.Apr 2018

இலங்கையில் வருடமொன்றுக்கு 36 ஆயிரத்து 500 கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன என்று டொக்டர் மெக்ஸி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அதேவேளை, 35 ஆயிரத்து 500 குழந்தைகள் வருடமொன்றுக்கு இலங்கையில் பிறப்பதாகவும் அவர் கூறினார். இலங்கை கத்தோலிக்கச் சபையின் ஏற்பாட்டில், பொரளையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; “இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் ஆயிரம்

மேலும்...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு; பிரேரணையின் பின்னணியில் ரணில்: பிவிதுரு ஹெல உறுமய குற்றச்சாட்டு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு; பிரேரணையின் பின்னணியில் ரணில்: பிவிதுரு ஹெல உறுமய குற்றச்சாட்டு 0

🕔24.Apr 2018

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை ஒழிக்க வேண்டும் என்கிற, ஜே.வி.பி.ன் பிரேரணையின் பின்னணியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருக்கின்றார் என்று, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் செயலாளர் உபுல் விஜேசேகர தெரிவித்தார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் நேற்று திங்கட்கிழமை கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார். அதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்