04 ஆயிரம் சிசேரியன் செய்வதற்கு 50 வருடம் தேவை: திவயின வெளிட்ட செய்தியின் சதியை, அம்பலமாக்கினார் அனுர குமார 0
– அஸ்ரப் ஏ சமத் – தௌஹீத்வாதியான வைத்தியர் ஒருவர், 04 ஆயிரம்கர்ப்பிணித் தாய்மாா்களுக்கு சிசேரியன் சத்திர சிகிச்சை மேற்கொண்ட போது, கருத்தடை செய்ததாக திவயின சிங்களப் பத்திரிகையில் வெளியான செய்தி அப்பட்டமானதொரு பொய்யாகும் என்று, ஜே.வி.பி. தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக தெரிவித்துள்ளார். 04ஆயிரம் சிசேரியன் அறுவை சிகிச்சைகளைச் செய்வதற்கு, ஒரு வைத்தியா்