Back to homepage

மேல் மாகாணம்

பல்கலைக்கழகங்களை மீளத் திறக்கும் தீர்மானத்தை பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை

பல்கலைக்கழகங்களை மீளத் திறக்கும் தீர்மானத்தை பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை 0

🕔17.Apr 2020

பல்கலைக்கழகங்களை மீளத்திறக்கும் தீர்மானத்தை பரிசீலனை செய்யுமாறு பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் இன்னும் தொற்றாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிபுணர்களும் தொற்று அதிகரிக்காது என்பதற்கான காரணத்தை இன்னும் நிராகரிக்கவில்லை. எனவே மே மாதம் 04ஆம் திகதி அரச

மேலும்...
ஊரடங்கை தளர்த்த வேண்டாம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

ஊரடங்கை தளர்த்த வேண்டாம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை 0

🕔17.Apr 2020

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்கக்கூடாது என இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் டொக்டர் சமந்த ஆனந்த தெரிவிக்கையில்; “கொரோனா வைரஸ் நோய், மற்றைய நாடுகளைப் போன்று, இலங்கையில் பரவவில்லை என்பது உண்மை. மற்றைய நாடுகளில் ஆயிரக்கணக்கானோர்

மேலும்...
அரசியல் காழ்ப்புணர்ச்சியின் புதிய பாய்ச்சல்: ரியாஜ் பதியுதீனின் கைது குறித்து, முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் விசனம்

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் புதிய பாய்ச்சல்: ரியாஜ் பதியுதீனின் கைது குறித்து, முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் விசனம் 0

🕔16.Apr 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனின் கைது மற்றும் அவர் மீது குற்றஞ்சுமத்தி, பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கை என்பன அரசியல் பழிவாங்கலுக்கான திட்டமிட்ட  சதியென மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் விசனம் தெரிவித்துள்ளார். இணக்கப்பாட்டு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்கான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் இன்றைய சூழலில், இவ்வாறான

மேலும்...
5000 ரூபா கொடுப்பனவு திட்டத்திலிருந்து விலகத் தீர்மானம்

5000 ரூபா கொடுப்பனவு திட்டத்திலிருந்து விலகத் தீர்மானம் 0

🕔16.Apr 2020

கொரோனா பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, அரசாங்கம் நிவாரணமாக வழங்கி வரும் 5000 ரூபாய் கொடுப்பனவு திட்டத்திலிருந்து விலகிக்கொள்ள கிராம உத்தியோகத்தர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த கொடுப்பனவு தொடர்பில் கிராம உத்தியோகத்தர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்றுநிரூபங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசப்படுவதாக சுட்டிக்காட்டியே அந்த சங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இதேவேளை, இந்தக் கொடுப்பனவு குறித்து பல்வேறு

மேலும்...
முன்னாள் அமைச்சர் றிசாட், குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்கு மூலம் வழங்கினார்

முன்னாள் அமைச்சர் றிசாட், குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்கு மூலம் வழங்கினார் 0

🕔16.Apr 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் இன்று வியாழக்கிழமை காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார். மன்னாரில் உள்ள காணி விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு அழைக்கப்பட்டார். இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக ஏற்கனவே அவரது சகோதரர் மற்றும் சட்டத்தரணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். றிசாட் பதியுதீனின் மற்றொரு சகோதரரும் வடக்கு

மேலும்...
தற்கொலைதாரியை றியாஜ் பதியுதீன் ஹோட்டல் ஒன்றில் சந்தித்துள்ளார்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

தற்கொலைதாரியை றியாஜ் பதியுதீன் ஹோட்டல் ஒன்றில் சந்தித்துள்ளார்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔15.Apr 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன், ஈஸ்டர் தின தற்கொலை குண்டுதாரியுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தமை விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று, பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். ஈஸ்டர் தின தற்கொலை

மேலும்...
எனது தம்பியை கைது செய்தமை அரசியல் பழிவாங்கல்; இந்த அநீதிக்கு எதிராக சட்ட நடிவடிக்கை எடுப்போம்: றிசாட் பதியுதீன்

எனது தம்பியை கைது செய்தமை அரசியல் பழிவாங்கல்; இந்த அநீதிக்கு எதிராக சட்ட நடிவடிக்கை எடுப்போம்: றிசாட் பதியுதீன் 0

🕔15.Apr 2020

– முன்ஸிப் அஹமட் – தனது சகோதரர் றியாஜ் பதியுதீன் அநியாயமாகக் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளதாக, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அதேவேளை, தானோ தனது குடும்பத்தினரோஅல்லது சகோரர்களோ ஈஸ்டர் தாக்குதலுடன் எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள் என்பதை உறுதியாக நான் கூறிக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பேஸ்புக் ஊடாக

மேலும்...
தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பயணித்த வாகனங்கள் விபத்து; ஒருவர் பலி

தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பயணித்த வாகனங்கள் விபத்து; ஒருவர் பலி 0

🕔15.Apr 2020

தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற இரண்டு பஸ்கள் லொறி ஒன்றுடன் மோதியதில் – லொறியின் சாரதி உயிரிழந்துள்ளார். சம்பூர் நோக்கி சுமார் 100 நபர்களை ஏற்றிச்சென்ற மூன்று பஸ்களில், இரண்டு பஸ்கள், கொழும்பு நோக்கி பயணித்த மரக்கறிகளை ஏற்றிச்சென்ற லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ன. இந்த விபத்தில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில்

மேலும்...
அவசர தேர்தல்,  அனைவரின் அர்ப்பணிப்புக்களையும் வீண் விரயமாக்கி விடும்: மங்கள

அவசர தேர்தல், அனைவரின் அர்ப்பணிப்புக்களையும் வீண் விரயமாக்கி விடும்: மங்கள 0

🕔15.Apr 2020

அவசரமான தேர்தலை நடத்துவது கடந்த ஒரு மாத காலமாக இலங்கையின் அனைத்து தரப்பினரும் கொரோனா வைரசுக்கு எதிராக நடத்திய போராட்டத்தை வீண் விரயமாக்கும் நடவடிக்கை என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை 100 வீதம் கட்டுப்படுத்தும் வரை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டனர்

தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டனர் 0

🕔14.Apr 2020

ஊரடங்குச் சட்டத்தை மீறியோரை தோப்புக்கரணம் போட வைத்த குற்றச்சாாட்டில் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் இருவரும் – மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக, பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கொழும்பு – மருதானை பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய சில நபர்களைப் பிடித்த கொழும்பு போக்குவரத்துப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட்

மேலும்...
ரஞ்சனுக்கு விளக்க மறியல்: 20ஆம் திகதி வரை ‘உள்ளே’ வைக்க உத்தரவு

ரஞ்சனுக்கு விளக்க மறியல்: 20ஆம் திகதி வரை ‘உள்ளே’ வைக்க உத்தரவு 0

🕔14.Apr 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டு நேற்றிரவு கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இன்று செவ்வாய்கிழமை கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போதே, அவரை இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்க

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது: அதற்கு முன்னதாக ‘பேஸ்புக்’ நேரலை வந்து, தன்னிலை விளக்கம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது: அதற்கு முன்னதாக ‘பேஸ்புக்’ நேரலை வந்து, தன்னிலை விளக்கம் 0

🕔13.Apr 2020

– முன்ஸிப் அஹமட் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று திங்கட்கிழமை இரவு மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேலையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாதிவெலயிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டில் ரஞ்சன் ராமநாயக்க தங்கியிருந்த போது,

மேலும்...
ஊரடங்கை மீறியோரை தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸார்:  பறிபோனது வேலை

ஊரடங்கை மீறியோரை தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸார்: பறிபோனது வேலை 0

🕔13.Apr 2020

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் – வீதிக்கு வந்த நபர்களைப் பிடித்து, தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸ் உத்தியோகத்தர் இருவர், அவர்களின் தொழிலில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு நேரத்தில் கொழும்பு – டாலி வீதியில் உலவிய சிலரைப் பிடித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர்; அவர்களைத் தோப்புக்கரணம் போட வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி பொலிஸார் இருவர்

மேலும்...
கொரோனா தொற்று தொடர்பில், வதந்தி பரப்பிய 07 பேர் கைது

கொரோனா தொற்று தொடர்பில், வதந்தி பரப்பிய 07 பேர் கைது 0

🕔13.Apr 2020

கொரோன தொற்று தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டு 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் குற்ற புலனாய்வு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து கொரோன வைரஸ் தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இதில்

மேலும்...
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது 0

🕔12.Apr 2020

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 23,500 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரையான காலப்பகுதி வரையில் இவர்கள் கைதாகினர். இந்த காலப்பகுதியில் 6,500 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கொழும்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்