Back to homepage

மேல் மாகாணம்

கொரேனா பாதிப்பு: 10 லட்சத்தை எட்டுகிறது

கொரேனா பாதிப்பு: 10 லட்சத்தை எட்டுகிறது 0

🕔2.Apr 2020

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை (இன்று வியாழக்கிழமை காலை 10 மணி வரை) 9,37,170-ஆக உள்ளது. எந்தெந்த நாடுகள் எவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இந்த எண்ணிக்கை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பரிசோதனை நிலைக்கு ஏற்றவாறே இந்த எண்ணிக்கை இருக்கும்.

மேலும்...
கொரோனா தொற்று காரணமாக 03ஆவது நபர் மரணம்

கொரோனா தொற்று காரணமாக 03ஆவது நபர் மரணம் 0

🕔1.Apr 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் இன்று புதன்கிழமை ஒருவர் இறந்துள்ளார். கொரோனாவினால் நாட்டில் ஏற்பட்ட மூன்றாவது மரணம் இதுவாகும். இறந்தவர் மருதானையைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவராவார். நாட்டில் மொத்தமாக 146 பேர் கொரோனா தொற்று காரணமாக (இன்று இரவு 7.00 மணி வரை) பாதிக்கப்பட்டனர். இவர்களில் 21 பேர் சுகமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு

மேலும்...
கொரோனா தொற்றினால் இறந்தவரின் உடலை எரித்தே ஆகவேண்டும்: சுகாதார அமைச்சு இன்று சுற்று நிருபம் வெளியிட்டது

கொரோனா தொற்றினால் இறந்தவரின் உடலை எரித்தே ஆகவேண்டும்: சுகாதார அமைச்சு இன்று சுற்று நிருபம் வெளியிட்டது 0

🕔1.Apr 2020

– அஹமட் – கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படத்தான் வேண்டும் என உத்தரவிட்டு, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்க, சுற்று நிருபம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். 01 ஏப்ரல் 2020 எனும் திகதியிடப்பட்டு, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்கவின் கையெழுத்துடன், இந்த சுற்று நிருபம் வெளியாகியுள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டு

மேலும்...
இன்று தொடக்கம், ஐந்து நாட்களுக்கு நாடு முழுவதும் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம்

இன்று தொடக்கம், ஐந்து நாட்களுக்கு நாடு முழுவதும் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் 0

🕔1.Apr 2020

கொரோனா தொற்று பரவல் சாத்திய வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள – கொழும்பு, களுத்துறை, கம்பஹா, யாழ்ப்பாணம், கண்டி, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை அவ்வாறே தொடரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் – இன்று செவ்வாய்கிழமை காலை தற்காலிகமாக நீக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம்,

மேலும்...
நம்பிக்கையை இழக்கச் செய்து விடும்: கொரோவினால் இறந்த இஸ்லாமியரின் உடல் எரிக்கப்பட்டமை தொடர்பில் உலமா சபை அறிக்கை

நம்பிக்கையை இழக்கச் செய்து விடும்: கொரோவினால் இறந்த இஸ்லாமியரின் உடல் எரிக்கப்பட்டமை தொடர்பில் உலமா சபை அறிக்கை 0

🕔31.Mar 2020

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்றைய தினம் மரணித்த முஸ்லிம் நபரின் உடலை புதைப்பதற்கு அனுமதியிருந்தும், அதற்கு மாற்றமாக அந்த உடல் தகனம் செய்யப்பட்டமை மிகவும் கவலையளிக்கும் செயலாகும் என, அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் முஸ்லிம் சமூகம் – அதிகாரிகள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும் என்றும் அந்த

மேலும்...
புதிய மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைப்பதற்கான விண்ணப்பம் கோரும் காலம் நீடிப்பு

புதிய மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைப்பதற்கான விண்ணப்பம் கோரும் காலம் நீடிப்பு 0

🕔31.Mar 2020

புதிய மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களைக் கோரும் காலக்கெடுவை நீடிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 2019ஆம் ஆண்டு வெளியான உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 2019/2020ஆம் கல்வியாண்டுக்கான மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களைக் கோரும் காலக்கெடுவே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள் திறக்கப்பட்டு இரண்டு வாரங்கள் வரை, இந்தக்

மேலும்...
கொரோனா: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142ஆக அதிகரிப்பு

கொரோனா: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142ஆக அதிகரிப்பு 0

🕔31.Mar 2020

நாட்டில் கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை, கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் 173 பேர், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. ஆயினும் இந்தத் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 17 பேர் சுகமடைந்துள்ளனர். உலகளவில் 07 லட்சத்து 85 ஆயிரத்து 715

மேலும்...
கொரோனா தொற்றினால் இறந்த இஸ்லாமியரின் உடல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில், முஸ்லிம்கள் கடும் விசனம்

கொரோனா தொற்றினால் இறந்த இஸ்லாமியரின் உடல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில், முஸ்லிம்கள் கடும் விசனம் 0

🕔31.Mar 2020

– மப்றூக் – கொரோனா தொற்று காரணமாக நீர்கொழும்பில் மரணித்த இஸ்லாமியரின் உடல் நேற்றிரவு தகனம் செய்யப்பட்டமை குறித்து முஸ்லிம்கள் மத்தியில் கடுமையான விசனம் எழுந்துள்ளது. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களின் சமயப்படி இறந்தவர்களின் உடலை எரிப்பதில்லை என்பதனால், கொரோனா தொற்றின் போது அந்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் இறந்தால், அவ்வாறான உடல்களைப் புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும்,

மேலும்...
குதிரை ஓடி தப்பிய பின் லாயத்தை மூட, கோட்டாபாய முயற்சிக்கிறார்: மனோ குற்றச்சாட்டு

குதிரை ஓடி தப்பிய பின் லாயத்தை மூட, கோட்டாபாய முயற்சிக்கிறார்: மனோ குற்றச்சாட்டு 0

🕔30.Mar 2020

குதிரை ஓடி தப்பிய பின் லாயத்தை மூட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முயற்சிக்கிறார் என்று, முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில், அரசாங்கம் அலட்சியமாகச் செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அவர் பதிந்துள்ள பேஸ்புக் குறிப்பு ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். “மார்ச் 14ம் திகதிக்கு பின், வெளிநாட்டில் இருந்து

மேலும்...
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபரும் உயிரிழந்தார்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபரும் உயிரிழந்தார் 0

🕔30.Mar 2020

கொரோனா தொற்றுக்குள்ளான இன்னுமொருவர் இன்று திங்கட்கிழமை மாலை மரணமடைந்துள்ளார். கொச்சிகடை பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய ஆண் ஒருவரே மரணமடைந்ததாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் இதுவரை கொரோனாவினால் இருவர் மரணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனாவினால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை

மேலும்...
கொரோனா தொற்றின் போது, மாரடைப்பு நோயின் அறிகுறி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

கொரோனா தொற்றின் போது, மாரடைப்பு நோயின் அறிகுறி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? 0

🕔30.Mar 2020 மேலும்...
உயர்தரப் பரீட்சை ஒத்தி வைக்கப்படவில்லை; சாதாரண தர பரீட்சை முடிவுகள் ஏப்ரல் வெளியாகும்

உயர்தரப் பரீட்சை ஒத்தி வைக்கப்படவில்லை; சாதாரண தர பரீட்சை முடிவுகள் ஏப்ரல் வெளியாகும் 0

🕔30.Mar 2020

2019 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொதுதராதர பத்திர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு இது தொடர்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அத்துடன் 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அந்த

மேலும்...
நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது

நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது 0

🕔30.Mar 2020

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 120ஆக அதிகரித்துள்ளது. புதியதாக 03 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 11 பேர் சுகமடைந்துள்ளனர். உலகளவில் 721,562 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை 33,965 பேர் இந்த தொற்றினால் இறந்துள்ளனர். உலகில் கொரோனா தொற்றுக்குள்ளான 151,128 பேர் சுகமடைந்துள்ளனர்.

மேலும்...
குறுஞ்செய்திகள் குறித்து அவதானம்: தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு எச்சரிக்கை

குறுஞ்செய்திகள் குறித்து அவதானம்: தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு எச்சரிக்கை 0

🕔29.Mar 2020

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பை பெறும் வகையில் முகமூடிகள் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது என்ற அறிவிப்புடன் உங்கள் கைத் தொலைபேசிகளுக்கு வரும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தற்போதைய அசாதாரண சூழ்நிலையைப் பயனப்டுத்தி பொதுமக்களுக்கு அவ்வாறான குறுஞ்செய்திகளை அனுப்புவோர் அதனுடன் ஓர் இணைய இணைப்பையும் (URL) சேர்த்து அனுப்புகின்றனர். அவ்வாறான

மேலும்...
கொரோனாவினால் மரணித்தவரின் உடல் தகனம் செய்யப்பட்டது

கொரோனாவினால் மரணித்தவரின் உடல் தகனம் செய்யப்பட்டது 0

🕔29.Mar 2020

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவரின் உடல் ஞாயிற்றுக்கிழமை காலை தகனம் செய்யப்பட்டதாக ஊடகவியலாளர் தர்ஷன சஞ்ஜீவ, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தர்மசிறி ஜயானந்த எனும் 60 வயதுடைய நபர், நேற்றைய தினம் அங்கொட தொற்று நோயியல் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார். ‘கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் சர்வதேச சுகாதார

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்