Back to homepage

மேல் மாகாணம்

நாடாளுமன்றத் தேர்தல்: ஜுன் 03க்குப் பின்னர் ஒத்தி வைக்க, சட்டத்தில் இடமில்லை

நாடாளுமன்றத் தேர்தல்: ஜுன் 03க்குப் பின்னர் ஒத்தி வைக்க, சட்டத்தில் இடமில்லை 0

🕔21.Mar 2020

– வை எல் எஸ் ஹமீட் – தேர்தலை ஒத்திப்போட இருக்கின்ற நேரடியான ஏற்பாடு நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டம் பிரிவு 24(3) ஆகும். இதன் பிரகாரம் ஜனாதிபதியினால் தேர்தலை ஒத்திவைக்கமுடியாது. தேர்தல் ஆணைக்குழு ஒரு சில மாவட்டங்களில் தேர்தலை ஒத்திப்போடலாம். முழு நாட்டிலும் முடியாது. ஆனாலும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு செயற்கையான ஒரு வியாக்கியானத்தின்மூலம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும்

மேலும்...
ஊரடங்கை மீறிய 130 பேர் கைது

ஊரடங்கை மீறிய 130 பேர் கைது 0

🕔21.Mar 2020

அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டதை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மேலும், 10 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 31 பொலிஸ் பிரிவுகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும்

மேலும்...
கொரோனா: 11,842 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்: ராணுவத் தளபதி

கொரோனா: 11,842 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்: ராணுவத் தளபதி 0

🕔21.Mar 2020

நாடு முழுவதிலும் கொரோனா தொடர்பில் 11,842 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைகக் கூறினார். தற்போதைய காலகட்டத்தில் மக்களிடமிருந்து பூரண ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், இல்லையெனில் நாடு பாரதூரமான நிலையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும்...
பொதுத் தேர்தல்: நாடு முழுவதும்  7452 பேர் போட்டி; 304 அரசியல் கட்சிகளும், 313 சுயேட்சைக் குழுக்களும் களத்தில்

பொதுத் தேர்தல்: நாடு முழுவதும் 7452 பேர் போட்டி; 304 அரசியல் கட்சிகளும், 313 சுயேட்சைக் குழுக்களும் களத்தில் 0

🕔20.Mar 2020

– மப்றூக் – நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமாக 7452 வேட்பாளர்கள் நாடு முழுவதும் போட்டியிடுகின்றனர். இந்தத் தகவலை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் அதிகமான வேட்பாளர்களும் (924), பொலநறுவை மாவட்டத்தில் மிகக்குறைவான (152) வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். நாடு முழுவதும் 339 அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களைச் சமர்ப்பித்திருந்த போதும், அவற்றில்

மேலும்...
புகை பிடித்தல், கொரோனா தொற்றை  தீவிரப்படுத்தும்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

புகை பிடித்தல், கொரோனா தொற்றை தீவிரப்படுத்தும்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை 0

🕔20.Mar 2020

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலுக்கான பிரதான காரணமாக அமைவது புகைப்பிடித்தல் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்த சங்கத்தின் செயலாளர் வைத்திய ஹரித அலுத்கே இதனைக் கூறினார். இந்த நிலைமை தொடர்பில் தொடர்ந்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தி வந்ததாகவும் அவர்

மேலும்...
கொரோனா தொற்று; நாட்டில் 65 பேர் பாதிப்பு: உலகளவில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலி

கொரோனா தொற்று; நாட்டில் 65 பேர் பாதிப்பு: உலகளவில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலி 0

🕔20.Mar 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று வெள்ளிக்கிழமை (காலை 11.03 மணி வரை) 65 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கிறது. இன்றைய தினம் 06 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்ட போதிலும், இன்னும் உறுதிப்படுத்தப்படாத 218 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, உலகளவில் மொத்தமாக கொரோனா தாக்கத்தினால்

மேலும்...
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்: இன்று மாலை முதல், திங்கள் வரை அமுல்

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்: இன்று மாலை முதல், திங்கள் வரை அமுல் 0

🕔20.Mar 2020

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அதற்கமைய இன்று வெள்ளிக்கிமை மாலை 06 மணி முதல், எதிர்வரும் திங்கட்கிழமை காலை 06 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, சில பகுதிகளில் இன்று காலை வரை அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம், 09 மணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு

மேலும்...
மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஷாபி ரஹீம், மு.காங்கிரஸிருந்து இடைநிறுத்தம்

மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஷாபி ரஹீம், மு.காங்கிரஸிருந்து இடைநிறுத்தம் 0

🕔19.Mar 2020

கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஷாபி ரஹீம், முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். கட்சியின் தீர்மானத்துக்கு மாற்றமாகவும் கட்டுப்பாட்டை மீறியும் நடந்து கொண்டதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் – கட்சியின்  யாப்பின்படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும்,

மேலும்...
கொரோனா தாக்கம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59ஆக உயர்வு

கொரோனா தாக்கம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59ஆக உயர்வு 0

🕔19.Mar 2020

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (19ஆம் திகதி) புதிதாக 07 பேர், கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கையைப் பொறுத்தவரை கொரோ வைரஸ் தாக்கம் ஒப்பீட்டு ரீதியில் அதிகமானதாக உள்ளது. 138 கோடிக்கும் அதிகமான சனத்தொகையைக் கொண்ட இந்தியாவில் 168

மேலும்...
06 மாவட்டங்களில் கூட்டாகவும், அம்பாறையில் தனித்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டி

06 மாவட்டங்களில் கூட்டாகவும், அம்பாறையில் தனித்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டி 0

🕔19.Mar 2020

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறையில் தனித்தும், ஏனைய 06 மாவட்டங்களில் கூட்டணியமைத்தும் களமிறங்குகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குகிறது. வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்திலும், புத்தளம் மாவட்டத்தில் பொதுக் கூட்டமைப்பின் கீழ், தராசு சின்னத்திலும்

மேலும்...
அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகே, இம்முறை கொழும்பில் போட்டி

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகே, இம்முறை கொழும்பில் போட்டி 0

🕔19.Mar 2020

– ஹனீக் அஹமட் – ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான தயா கமகே, இம்முறை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார். இவர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டார். அதன்போது மாவட்டத்தில் தெரிவான 07 நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் அதிகூடிய

மேலும்...
வீட்டிலிருந்து அலுவலகக் கடமைகளை நிறைவேற்றுமாறு அரசாங்கம் உத்தரவு

வீட்டிலிருந்து அலுவலகக் கடமைகளை நிறைவேற்றுமாறு அரசாங்கம் உத்தரவு 0

🕔19.Mar 2020

நாளை 20ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அரச மற்றும் தனியார் துறையினருக்குப் பொது விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ‘வீட்டிலிருந்து பணி புரியும் வாரம்’ (Work from Home) என இந்த வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அரச மற்றும் தனியார்துறை பணியாளர்களை வீடுகளில் இருந்து தமது அலுவலகக் கடமைகளை செய்யுமாறு அரசாங்கம்

மேலும்...
தேர்தல் பிற்போடப்பட்டது: மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார்

தேர்தல் பிற்போடப்பட்டது: மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார் 0

🕔19.Mar 2020

திட்டமிட்டபடி, ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதியன்று பொதுத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்றைய தினம் வேட்புமனுக்கள் பொறுப்பேற்கும் காலம் நிறைவடைந்த பின்னர், அவர் இந்த தகவலை ஊடகங்களுக்கு வெளியிட்டார். கொரோனா தொற்று காரணமாக தேர்தலை ஒத்தி வைக்குமாறு பல அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தமை

மேலும்...
அம்பாறை மாவட்ட தேர்தல் களம்: வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர்

அம்பாறை மாவட்ட தேர்தல் களம்: வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் 0

🕔18.Mar 2020

– முன்ஸிப் – நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், நேற்றிரவு கையொப்பம் இட்டார். முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எல்.எம். நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் கிழக்கு மாகாண

மேலும்...
அம்பாறையில் இணைந்து போட்டியிட வருமாறு, மு.காங்கிரஸ் மன்றாட்டம்: தனித்துப் போட்டியிடுவதில் றிசாட் உறுதி

அம்பாறையில் இணைந்து போட்டியிட வருமாறு, மு.காங்கிரஸ் மன்றாட்டம்: தனித்துப் போட்டியிடுவதில் றிசாட் உறுதி 0

🕔17.Mar 2020

– அஹமட் – நாடாளுமன்றத் தேர்தலில் தம்முடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் சஜித் பிரேமதாஸ தமைமையிலான தொலைபேசி சின்த்தில் போட்டியிட வருமறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் மன்றாடி வருவதாக அறிய முடிகிறது. இதற்காக, அம்பாறை மாவட்டத்திலுள்ள சில உலமாக்களை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கொழும்புக்கு அழைத்து,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்