Back to homepage

மேல் மாகாணம்

மு.காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானம்

மு.காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானம் 0

🕔13.Mar 2020

புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து, பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் புதன்கிழமை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவுக்கும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டது. புத்தளத்தில் நீண்டகாலமாக நாடாளுமன்ற

மேலும்...
ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு, புலனாய்வு அறிக்கையிடலுக்கான அதி சிறந்த விருது

ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு, புலனாய்வு அறிக்கையிடலுக்கான அதி சிறந்த விருது 0

🕔11.Mar 2020

– எம்.என்.எம். அப்ராஸ் – ‘விடியல்’ இணையத்தளத்தின் பிரதம ஆசிரியரும் ஊடகவியலாளருமான கல்முனையை சேர்ந்த றிப்தி அலிக்கு புலனாய்வு அறிக்கையிடல் மையத்தினால் அதி சிறந்த புலனாய்வு அறிக்கையிடல் விருது நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. ‘அறியாமை, தீவிர சமய நம்பிக்கையினால் சமூகத்தில் அதிகரிக்கும் ஆபத்தான பிரசவங்கள்’ எனும் தலைப்பில் விடிவெள்ளி பத்திரிகை மற்றும் விடியல் இணையத்தளம் ஆகியவற்றில்

மேலும்...
குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில், மஹிந்த கையொப்பமிட்டார்

குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில், மஹிந்த கையொப்பமிட்டார் 0

🕔11.Mar 2020

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை கையொப்பமிட்டார். விஜேராம வீட்டில் வைத்து அவர் இன்று புதன்கிழமை குறித்த வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, அதிக விருப்பு வாக்குகளைப்

மேலும்...
மட்டக்களப்பு கெம்பஸ்ஸில் கொரோனா பரிசோதனை முகாம்; சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் செயற்பாடா: ஆசாத் சாலி கேள்வி

மட்டக்களப்பு கெம்பஸ்ஸில் கொரோனா பரிசோதனை முகாம்; சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் செயற்பாடா: ஆசாத் சாலி கேள்வி 0

🕔10.Mar 2020

கட்டுநாயாக்க விமான நிலையத்திலிருந்து எத்தனையோ மைல் தொலைவிலுள்ள மட்டக்களப்பு கெம்பஸில், வெளிநாட்டிலிருந்து வருகை தரும் பயணிகளை கொண்டுசென்று, கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தும் நிலையமாக, அந்த கெம்பசை மாற்றியமை, சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடா? என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி கேள்வியெழுப்பினார். நாவலையில், இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத்

மேலும்...
பிடியாணையை ரத்துச் செய்யுமாறு கோரி, ரவி தாக்கல் செய்த ரிட் மனுவை, நாளை எடுத்துக் கொள்ள தீர்மானம்

பிடியாணையை ரத்துச் செய்யுமாறு கோரி, ரவி தாக்கல் செய்த ரிட் மனுவை, நாளை எடுத்துக் கொள்ள தீர்மானம் 0

🕔10.Mar 2020

தன்னை கைது செய்யுமாறு தெரிவித்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை ரத்து செய்யுமாறு முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தாக்கல் செய்த ரிட் மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜூன் மகேந்திரன்,

மேலும்...
கொரோனா அச்சம்: மட்டக்களப்பு  பல்கலைக்கழகத்தில் தடுத்து வைக்க,  181 பேர் அனுப்பப்படவுள்ளனர்

கொரோனா அச்சம்: மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் தடுத்து வைக்க, 181 பேர் அனுப்பப்படவுள்ளனர் 0

🕔10.Mar 2020

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தில் தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து வருகை தந்த, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானர்வர்கள் எனச் சந்தேகிக்கப்படுவோர் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இவர்கள் இன்று திங்கட்கிழமை காலை  நாட்டை வந்தடைந்துள்ளனர்.  இவ்வாறு வருகை தந்தவர்களில் 179 இலங்கையர்கள் மற்றும் 2 தென்கொரிய நாட்டவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை 3.33 மணியளவில் குறித்த பயணிகள் விமான நிலையத்தை

மேலும்...
பொதுத் தேர்தல்: எந்தெந்த மாவட்டத்துக்கு எத்தனை உறுப்பினர்கள்: அறிவித்தது ஆணைக்குழு

பொதுத் தேர்தல்: எந்தெந்த மாவட்டத்துக்கு எத்தனை உறுப்பினர்கள்: அறிவித்தது ஆணைக்குழு 0

🕔9.Mar 2020

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலிருந்து ஆகக் கூடிய உறுப்பினர்களும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து ஆகக் குறைந்த உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர். ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 196 உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்தவகையில் கொழும்பு

மேலும்...
நியமனக் கடிதங்கள் தாமதமாவது குறித்து, பட்டதாரிகள் அச்சமடையத் தேவையில்லை: ஜனாதிபதி ஊடகப் பிரிவு

நியமனக் கடிதங்கள் தாமதமாவது குறித்து, பட்டதாரிகள் அச்சமடையத் தேவையில்லை: ஜனாதிபதி ஊடகப் பிரிவு 0

🕔8.Mar 2020

தொழில் பெறத் தெரிவாகியுள்ள பட்டதாரிகளின் நியமனக் கடிதங்கள் கிடைப்பது தாமதமாவதையிட்டு அச்சமடையத் தேவையில்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவ்வாறானவர்களின் பெயர் விபரங்கள் பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளத்தில் இம்மாதம் 11ஆம் திகதி வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. தொழிலை எதிர்பார்த்துள்ள பட்டதாரிகளைத் தொழிலில் அமர்த்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், தகைமை பெற்றுள்ள

மேலும்...
பொதுத் தேர்தல் கடமைகளுக்காக 02 லட்சம் உத்தியோகத்தர்கள் தேவைப்படுகின்றனர்

பொதுத் தேர்தல் கடமைகளுக்காக 02 லட்சம் உத்தியோகத்தர்கள் தேவைப்படுகின்றனர் 0

🕔8.Mar 2020

பொதுத் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 02 லட்சம் உத்தியோகத்தர்களைப் பயன்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடவுள்ள பொலிஸாரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை தேர்தலுக்காக சுமார் 12 ஆயிரம் வாக்களிப்பு நிலையங்கள் ஆயத்தப்படுத்தப்படவுள்ளன. அதேநேரம் குறைந்த பட்சம் ஒரு வாக்களிப்பு நிலையத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயன்படுத்தப்பட்டாலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 24

மேலும்...
ஐ.தே.கட்சி 22 மாவட்டங்களிலும் போட்டியிடும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அகில கடிதம்

ஐ.தே.கட்சி 22 மாவட்டங்களிலும் போட்டியிடும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அகில கடிதம் 0

🕔7.Mar 2020

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு ஐ.தே.கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.  இதேவேளை சஜித் பிரேமதாஸ தலைமையிலான ‘ஐக்கிய மக்கள் சக்தி’ எனும் கூட்டணியும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளது. தொலைபேசி சின்னத்தில் ஐக்கிய மக்கள் சக்தி போட்டியிடும்

மேலும்...
பொதுத் தேர்தல்: ஒன்பது சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

பொதுத் தேர்தல்: ஒன்பது சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின 0

🕔7.Mar 2020

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ரம்ழான் மொஹமட் இம்ரான் மற்றும் அசனார் மொஹமட் அஸ்மி ஆகியோர் சுயேட்சைக் குழுக்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். அந்த வகையில் 09 சுயேட்சைக் குழுக்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. வன்னி, யாழ்ப்பாணம், களுத்துறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே இந்தச் சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தைச்

மேலும்...
ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔6.Mar 2020

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது. 2016ஆம் ஆண்டு மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி சம்பந்தமான வழக்குடன் இவர்கள் தொடர்புபட்டார்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன

மேலும்...
‘அன்னத்தை’ தருவதென்றால், கொழும்பில் சஜித் போட்டியிடக் கூடாது: ரவி நிபந்தனை விடுத்ததாக மனோ தெரிவிப்பு

‘அன்னத்தை’ தருவதென்றால், கொழும்பில் சஜித் போட்டியிடக் கூடாது: ரவி நிபந்தனை விடுத்ததாக மனோ தெரிவிப்பு 0

🕔6.Mar 2020

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் செயலாளராக தன்னை அல்லது தான் சொல்பவரை நியமித்தால், அன்னம் சின்னத்தை குறித்த கூட்டணிக்காக வழங்க முடியும் என்று ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணா நாயக்க நிபந்தனை விதித்ததாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஆயினும், அந்த நிபந்தனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
கைத் தொலைபேசி மூலம், கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை

கைத் தொலைபேசி மூலம், கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை 0

🕔6.Mar 2020

கொரோனா வைரஸ் – கைத் தொலைபேசியின் திரைகளில் உயிர்வாழ்ந்து தொற்றும் ஆபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தொற்றுக்குள்ளானவர்கள் தும்மும் போதும் இருமும் போதும் வெளியேறும் வைரஸ், கைத் தொலைபேசியின் திரையில் ஏழு நாட்கள் உயிர் வாழும் தன்மை கொண்டது என்று, லண்டனிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் மூலம் கண்டறியப்பட்டள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல்

மேலும்...
பட்டதாரிகளுக்கான தொழில் நியமனம் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் பேசப்படும்: அமைச்சர் பந்துல

பட்டதாரிகளுக்கான தொழில் நியமனம் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் பேசப்படும்: அமைச்சர் பந்துல 0

🕔5.Mar 2020

பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் தேர்தல் ஆணையாளருடன் இன்று வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தபடவிருப்பதாக அமைச்சரவை இணைப் பேர்சசாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று காலை அரசாங்க அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பட்டதாரிகளை பயிற்சியாளர்களாக இணைத்துக்கொள்வதை இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்