கொரோனா: பாதிக்கப்பட்ட 08ஆவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டார் 0
இலங்கையைச் சேர்ந்த 8 வது கொரோனா வைரஸ் நோயாளி இனங்காணப்பட்டுள்ளார். கந்தகாடு கண்காணிப்பு மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர்களில் ஒருவக்கே, இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நபர் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இவர் இத்தாலியில் இருந்து இலங்கை வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இன்றைய தினம் மூன்று பேருக்கு இதுவரை