தொழுகைகளுக்காக பள்ளிவாசல்களில் ஒன்றுகூடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, உலமா சபை வேண்டுகோள் 0
ஐவேளைத் தொழுகை மற்றும் ஜும்ஆ தொழுகைகளுக்காக பள்ளிவாசலில் ஒன்று கூடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது. எழுத்து மூல அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த கோரிக்கையை உலமா சபை விடுத்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் உலக சுகாதார ஸ்தாபனமும், இலங்கை சுகாதார அமைச்சும் வழங்கியுள்ள அறிவுறுத்தலுக்குகு அமைவாக,