தமிழில் தேசிய கீதம்: கையில் கிடைத்திருக்கும், காணாமல் போன குழந்தை 0
– ஆசிரியர் கருத்து – சுதந்திர தின தேசிய நிகழ்வின்போது, தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமை தொடர்பில் ஏட்டிக்குப் போட்டியாக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையானது தமிழ் பேசும் மக்களுக்குக் கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம் போல், தமிழ் பேசும் தரப்பைச் சேர்ந்தவர்களே ஒரு புறம் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இன்னொருபுறம்,