Back to homepage

பிரதான செய்திகள்

சாவகச்சேரி சம்பவத்தை வைத்து, மஹிந்த அணி சிறுபிள்ளை அரசியல் செய்ய முயற்சிக்கிறது: முஜீபுர் ரஹ்மான்

சாவகச்சேரி சம்பவத்தை வைத்து, மஹிந்த அணி சிறுபிள்ளை அரசியல் செய்ய முயற்சிக்கிறது: முஜீபுர் ரஹ்மான் 0

🕔3.Apr 2016

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதை வைத்து தமிழர்கள் மற்றுமொரு ஆயுத கலாசரத்துக்கு நகர்வதாக, ஒன்றிணைந்த எதிரணியினர் அபாண்டமான பிரசாரங்களை முன்னெடுவருகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியினரின் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக சாவகச்சேரியில் இவ்வாறானதொரு சம்பவத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என  சந்தேகம்கொள்ள தோன்றுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, 30

மேலும்...
ஹசனலியுடன் தனித்துப் பேச விரும்புகிறோம், அவரை சிலர் விடுகிறார்களில்லை: மு.கா. தலைவர் ஹக்கீம்

ஹசனலியுடன் தனித்துப் பேச விரும்புகிறோம், அவரை சிலர் விடுகிறார்களில்லை: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔3.Apr 2016

– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் ஹசனலிக்குரிய அந்தஷ்தினையும், அதற்குரிய இடத்தினையும் அவரிடமிருந்து பறித்து விட வேண்டிய அவசியம் கிடையாது என்று மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். அதேவேளை, சகோதரர் ஹசனலி முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினுடைய மூத்த தலைவர்களில் ஒருவர் என்றும், அவருடன் ஓர் இணக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற

மேலும்...
பிரபாகரனின் உடலை எரித்ததாகக் கூறுவது தவறான தகவலாகும்: சரத் பொன்சேகா

பிரபாகரனின் உடலை எரித்ததாகக் கூறுவது தவறான தகவலாகும்: சரத் பொன்சேகா 0

🕔3.Apr 2016

புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் புதைக்கப்பட்டதாக, முன்னாள் ராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளார். பிரபாகரனின் உடல் எரிக்கப்பட்டு, அந்தச் சாம்பல் கடலில் வீசப்பட்டதாக, புதிதாக ராஜதந்திரிப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ராணுவத்தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ‘தின செய்தி’ பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தார். இதேவேளை, புலிகளின்

மேலும்...
அமைச்சரவை மாற்றம்: பதவியிழக்கின்றனர் 05 அமைச்சர்கள்

அமைச்சரவை மாற்றம்: பதவியிழக்கின்றனர் 05 அமைச்சர்கள் 0

🕔3.Apr 2016

அமைச்சரவை மாற்றங்களின் போது, அமைச்சரவை அந்தஸ்துள்ள 05 அமைச்சர்கள் தமது பதவிகளை இழக்கும் நிலை ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ சீன விஜயத்தினை அடுத்து, அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது. மேற்படி விஜயத்தின் பொருட்டு, எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை, பிரதமர் சீனாவில் தங்கியிருப்பார். இந்த

மேலும்...
குடுமிச் சண்டையில் ஈடுபட வேண்டிய தேவை எமக்கில்லை: மு.கா. தலைவர் ஹக்கீம்

குடுமிச் சண்டையில் ஈடுபட வேண்டிய தேவை எமக்கில்லை: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔2.Apr 2016

– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினுள் கடந்த காலங்களில் மிகப்பெரும் சவால்களையெல்லாம் தாம் சந்தித்துள்ளமையினால், தற்போது ஏற்பட்டிருக்கும் குடுமிச் சண்டையில் தான் ஈடுபட வேண்டிய தேவையில்லை என்று அந்தக் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். அதேவேளை, பத்திரிகைகளில் சிலர் அறிக்கைப் போர்களை நடத்திவரும் நிலையில், கட்சியின் தலைவர் என்கிற வகையில், தான் –

மேலும்...
கடலில் சிக்கிய ஹெரோயின் கப்பல்; வெளிநாட்டவர்களும் கைது

கடலில் சிக்கிய ஹெரோயின் கப்பல்; வெளிநாட்டவர்களும் கைது 0

🕔2.Apr 2016

இலங்கையின் தெற்குக் கடற்பகுதியில்பயணித்த கப்பலொன்றிலிருந்து 101 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான கப்பலொன்றை நேற்று வெள்ளிக்கிழமை சோதனைக்குட்படுத்திய போதே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன. இதன்போது, கப்பலில் இருந்த 10 ஈரானியர்கள், ஒரு பாகிஸ்தானியர் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட ஹெரோயினும் பொலிஸ்

மேலும்...
தாய் – சேய் மரணம் இலங்கையில் குறைவடைந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு

தாய் – சேய் மரணம் இலங்கையில் குறைவடைந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு 0

🕔2.Apr 2016

இலங்கையில் தாய் – சேய் மரணவீதம் குறைவடைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. ஒரு இலட்சத்திற்கு 32 வீதமாக இந்த எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனை ஏனைய பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் இதுவாகும் என்று சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கர்ப்ப காலப்பகுதியில் அல்லது மகப்பேற்றின் பின்னரான 42 நாட்களுக்குள் அல்லது கர்ப்பிணிப்

மேலும்...
தற்கொலை அங்கி விவகாரம்: பீரிஸிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

தற்கொலை அங்கி விவகாரம்: பீரிஸிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை 0

🕔2.Apr 2016

வாக்கு மூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் இன்று சனிக்கிழமை, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வருகை தந்தார். சாவகச்சேரி பகுதியில் அண்மையில் கைப்பற்றப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் – வெள்ளவத்தைப் பகுதிக்கு கடத்திவருவதற்காக வைக்கப்பட்டிருந்தவை என்று, ஜீ.எல். பீரிஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். இதேவேளை, இந்த விடயத்தினை மூடி மறைப்பதற்கு அரசாங்கம்

மேலும்...
அதிகரிக்கப்பட்ட வற் வரி, இப்போதைக்கு இல்லை: அரசாங்கம் அறிவிப்பு

அதிகரிக்கப்பட்ட வற் வரி, இப்போதைக்கு இல்லை: அரசாங்கம் அறிவிப்பு 0

🕔1.Apr 2016

வற் வரியை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், அந்த நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.அரசாங்கத்தின் வருமான இழப்பு மற்றும் செலவீனங்களை ஈடு செய்யும் வகையில் வற் வரியை இரண்டரை வீதத்தினால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.தற்போது 11 வீதமாக அறவிடப்படும் வற் வரியினை, புதிய முறையின் கீழ் பதினைந்து வீதமாக அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.இந்த வரி அதிகரிப்பு,

மேலும்...
சுவாமிநாதனின் அமைச்சு அலுவலகத்துக்கு 30 லட்சம் வாடகை; செலுத்த முடியாது என, கணக்காளர் மறுப்பு

சுவாமிநாதனின் அமைச்சு அலுவலகத்துக்கு 30 லட்சம் வாடகை; செலுத்த முடியாது என, கணக்காளர் மறுப்பு 0

🕔1.Apr 2016

– அஷ்ரப் ஏ சமத் – அமைச்சர்  டி.எம். சுவாமிநாதனின் கீழ் இயங்கும் மீள்குடியோற்றம் ,சிறைச்சாலைகள் மற்றும் இந்து கலாச்சார அமைச்சின் அலுவலகம் ஒன்றுக்காக, தனியார் கட்டிடமொன்றுக்கு 30 லட்சம் ரூபாவினை வாடகையாகச் செலுத்தும் தீர்மானத்துக்கு, அந்த அமைச்சரின் கணக்காளர் ஏ.எம். மாஹிர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். கொள்ளுப்பிட்டியில் உள்ள LEEDONS BUILDERS PVT Lte எனும்

மேலும்...
நாசகார சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு ஆயுள் தண்டனை

நாசகார சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு ஆயுள் தண்டனை 0

🕔1.Apr 2016

– க. கிஷாந்தன் – நாசகார செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் இருவருக்கு நுவெரெலியா மேல் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தலவாக்கலை பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட வட்டகொடை ரயில் நிலையத்தில் 2000ம் ஆண்டு பிந்துநுவெவ பிரச்சினை தொடர்பாக இடம்பெற்ற கோஷ்டி மோதல், ரயிலுக்கு தீ வைத்தல் மற்றும் நகரின் கடைகளை உடைத்தல் போன்ற நாச வேலைகளில்

மேலும்...
ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் 60 வீதம் வரை குறைந்துள்ளது: மைத்திரி தெரிவிப்பு

ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் 60 வீதம் வரை குறைந்துள்ளது: மைத்திரி தெரிவிப்பு 0

🕔1.Apr 2016

ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் நூற்றுக்கு அறுபது விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அதேவேளை, வெளிநாட்டுப் பயணங்களுக்காக தான் ஒருபோதும் தனிப்பட்ட விமானங்களை பயன்படுத்தவில்லை என்றும், சாதாரண பயணிகள் விமானத்திலேயே சென்று வந்துள்ளதாகவும் அவர் கூறினார். நிதி அமைச்சின் புதிய கட்டடத் தொகுதியை நேற்று வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர்

மேலும்...
சுதந்திரக் கட்சியிலிருந்து 10 பேர் நீக்கம்: கட்சி தீர்மானத்தை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு

சுதந்திரக் கட்சியிலிருந்து 10 பேர் நீக்கம்: கட்சி தீர்மானத்தை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு 0

🕔1.Apr 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் பத்துப் பேர் கட்சியை விட்டும் நீங்கிக் கொண்டவர்களாக கருதப்படுவர் என்று, கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கட்சியின் ஒழுக்காற்று விதிகளை மீறியதாக தெரிவித்து குறிப்பிட்ட 10 பேருக்கு எதிராக ஒழுக்காற்றுக் குழு நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருந்தது.இதற்கிணங்க, கடந்த 29ம் திகதி விசாரணைக்காக ஒழுக்காற்றுக்

மேலும்...
குயில்களின் சொந்தக்காரி

குயில்களின் சொந்தக்காரி 0

🕔1.Apr 2016

இந்திய பின்னணிப் பாடகி பி. சுசீலா – ஒரு தடவை தெலுங்கு திரைப்படப் பாடலொன்றுக்கான ஒலிப்பதிவுக்காகச் சென்றிருந்தார். இப்போதுள்ள நவீன இசையமைப்பு முறைமைகளோ, ஒலிப்பதிவு வசதிகளோ அப்போதிருக்கவில்லை. ஒரு பெரிய இடத்தில் அத்தனை வாத்தியக் கலைஞர்களும் ஒன்று சேர்ந்து இசையமைக்க, பாடலை பாடகர் முழுமையாக பாடுவார். அந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்படும். அதுதான் அப்போதிருந்த முறைமையாகும்.

மேலும்...
நீருக்குள்ளிருந்த கிராமம், வெளித் தெரிகிறது; கொத்மலையில் அதிசயம்: பார்வையிட மக்கள் படையெடுப்பு

நீருக்குள்ளிருந்த கிராமம், வெளித் தெரிகிறது; கொத்மலையில் அதிசயம்: பார்வையிட மக்கள் படையெடுப்பு 0

🕔31.Mar 2016

– க. கிஷாந்தன் – கொத்மலை நீர்த்தேக்கத்தில் அமிழ்ந்திருந்த மொறபே என்கிற பழைய நகரம் மற்றும் பௌத்த விகாரை என்பன 25 வருடங்களுக்குப் பின்னர், தற்போது மீண்டும் வெளித் தெரியத் தொடங்கியுள்ளது. மலையகத்தில் நிலவி வந்த வரட்சியான காலநிலை காரணமாக, கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளது. இதன் காரணமாகவே, நீர்த் தேக்கத்தில் அமிழ்ந்து போயிருந்த விகாரை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்