Back to homepage

பிரதான செய்திகள்

மஹிந்தவின் உகண்டா பயணத்துக்கு, அரசாங்கம் செலவு; எழுகிறது விமர்சனம்

மஹிந்தவின் உகண்டா பயணத்துக்கு, அரசாங்கம் செலவு; எழுகிறது விமர்சனம் 0

🕔13.May 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உகண்டா பயணத்துக்கான செலவினை அரசாங்கம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உகண்டா ஜனாதிபதி முசோவெனியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது நெருங்கிய அரசியல்வாதிகள் சிலர் உகண்டாவுக்கு சென்றுள்ளனர். இதற்காக முன்னாள் ஜனாதிபதியின் விமானப் பயணத்துக்கான செலவினை அரசாங்கம் வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அந்தரங்க

மேலும்...
ஊடகவியலாளர்களுக்கு வீடமைப்புத் திட்டம்; நிதியமைச்சுடன் பேசியுள்ளதாக, ஊடக அமைச்சர் தெரிவிப்பு

ஊடகவியலாளர்களுக்கு வீடமைப்புத் திட்டம்; நிதியமைச்சுடன் பேசியுள்ளதாக, ஊடக அமைச்சர் தெரிவிப்பு 0

🕔13.May 2016

– அஸ்ரப் ஏ சமத் – ஊடகவியலாளர்களுக்கு வீடமைப்புத் திட்டத்தினை நிர்மாணிப்பதற்கும் நிதியமைச்சரின் உதவியினை நாடியுள்ளதாக ஊடக அமைச்சா் ஜயந்த கருநாதிலக்க தெரிவித்தார். ஊடக அமைச்சினால் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் பைக் வழங்கும் திட்டத்தின் கீழ், 25 ஊடகவியலாளா்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை மோட்டார் பைக்கள் வழங்கி வைக்கப்பட்டன. இலங்கை தொலைக்காட்சி பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஊடக

மேலும்...
முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் வீடு சோதனை; பணச் சலவை தொடர்பான ஆவணங்கள் சிக்கின

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் வீடு சோதனை; பணச் சலவை தொடர்பான ஆவணங்கள் சிக்கின 0

🕔13.May 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவின் பொரளை வீடு நேற்று வியாழக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் சோதனை இடப்பட்டது. கோட்டை நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த சோதனை இடம்பெற்றது. சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள்,  சஜின் வாஸின் வீட்டிலிருந்து பணச் சலவை தொடர்பான பல ஆவணங்களை தம்முடன்எடுத்துச் சென்றுள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ்,

மேலும்...
வெளிநாட்டில் இருப்பதால் வர முடியாது; பஷிலின் மனைவி, மகள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

வெளிநாட்டில் இருப்பதால் வர முடியாது; பஷிலின் மனைவி, மகள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு 0

🕔13.May 2016

பாரிய நிதி மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால், இன்று வெள்ளிக்கிழமை தம்மால் ஆஜராக முடியாது என, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா மற்றும் மகள் தேஜானி ஆகியோர் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளனர். வெளிநாட்டில் தாங்கள் இருப்பதனாலேயே, ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராக முடியாமல் உள்ளதாகவும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர். பாரிய நிதி மோசடிகளை விசாரிக்கும்

மேலும்...
மக்களை திசை திருப்பவே, பஷில் கைது செய்யப்பட்டார்: விமல் வீரவன்ச

மக்களை திசை திருப்பவே, பஷில் கைது செய்யப்பட்டார்: விமல் வீரவன்ச 0

🕔13.May 2016

அரசாங்கத்தின் குற்றங்களை மறைப்பதற்காகவும், மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவுமே பஷில்ல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைக் கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; “முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினால் நேற்று

மேலும்...
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும்: ஐ.நா.வில் சந்திரிக்கா

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும்: ஐ.நா.வில் சந்திரிக்கா 0

🕔12.May 2016

இலங்கை அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும், அதன் ஒரு பொறிமுறையாகவே, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். சமாதானம் மற்றும் பாதுகாப்பு ஆகிய விடயங்களை மையப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறும் ஐ.நா.வின் பொது கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர்

மேலும்...
வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், பஷில் பிணையில் விடுதலை

வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், பஷில் பிணையில் விடுதலை 0

🕔12.May 2016

முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இவர் ஆஜர் செய்யப்பட்டபோது, கடுமையான நிபந்தனைகளுடன் நீதிமன்றம் பிணை வழங்கியது. 50 ஆயிரம் ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும், பஷில் ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டதோடு, வெளிநாட்டிற்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பஷில் ராஜபக்ஷவின் கடவுச்

மேலும்...
பஷில் ராஜபக்ஷ கைது; ஜனாதிபதி மற்றும் மஹிந்த நாட்டில் இல்லாத வேளையில் அதிரடி

பஷில் ராஜபக்ஷ கைது; ஜனாதிபதி மற்றும் மஹிந்த நாட்டில் இல்லாத வேளையில் அதிரடி 0

🕔12.May 2016

முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பிரதேசத்தில் காணி கொள்வனவின் போது மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பஷில் ராஜபக்ஷ வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று காலை ஆஜராகியிருந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டார். இதேவேளை, மாத்தறை நீதவான் நீதிமன்றில்

மேலும்...
பூமியைப் போல் 09 கிரகங்கள், சூரிய மண்டலத்துக்கு அப்பால் கண்டு பிடிப்பு

பூமியைப் போல் 09 கிரகங்கள், சூரிய மண்டலத்துக்கு அப்பால் கண்டு பிடிப்பு 0

🕔12.May 2016

சூரிய மண்டலத்துக்கு அப்பால் 1,284 புதிய கிரகங்கள் இருப்பதை, நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. இவற்றில் 09 கிரகங்கள், தங்கள் சூரியனில் இருந்து பூமியைப் போலவே சரியான தூரத்தில் சுற்றி வருகின்ற என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், மேற்படி 09 கிரகங்களிலும் சரியான தட்பவெப்ப நிலை, தண்ணீர் இருப்பதான வாய்ப்புகள் உள்ளதாகவும், உயிர்கள் வாழக்கூடிய சூழல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூரிய மண்டலத்தைப்

மேலும்...
கிராம சேவை உத்தியோகத்தர்களாக இருந்து புலிகளாக மாறியவர்கள்; புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை

கிராம சேவை உத்தியோகத்தர்களாக இருந்து புலிகளாக மாறியவர்கள்; புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை 0

🕔12.May 2016

புனர் வாழ்வு வழங்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் 10 உறுப்பினர்கள் அண்மையில், அவர்களின் பெற்றோர்களிடம் வவுனியாவில் வைத்து ஒப்படைக்கப்பட்டனர். மேற்படி 10 பேரில் நால்வர் கிராம சேவை உத்தியோகத்தர்களாக கடந்த காலங்களில் பணியாற்றியவர்களாவர். இவர்களுக்கான புனர்வாழ்வு செயற்திட்டம் வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் வைத்து வழங்கப்பட்டது. புனர்வாழ்வு நிலையத்தின் அதிகாரி கேர்னல் எம்.ஏ.ஆர். எம்டோன்

மேலும்...
கிழக்கில் தொடர்கிறது மழை

கிழக்கில் தொடர்கிறது மழை 0

🕔12.May 2016

அம்பாறை மாவட்டம் உள்ளிட்ட கிழக்கின் அநேகமான பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை முதல், அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. கிழக்கு மாகாணத்தில் சில காலமாக கடும் வெப்பம் நிலவி வந்தமையினால், மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்தனர். பாடசாலைகளும் 12.00 மணியுடன் கலைக்கப்பட்டு வந்தன. இந்த

மேலும்...
வரி அதிகரிப்புக்கு எதிராக, விமல் வீரவன்ச அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

வரி அதிகரிப்புக்கு எதிராக, விமல் வீரவன்ச அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0

🕔11.May 2016

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை இன்று புதன்கிழமை தாக்கல் செய்துள்ளார். பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி (NBT) ஆகிவற்றினை அரசாங்கம் அதிகரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனுவினை தாக்கல் செய்துள்ளார். குறித்த வரிகள் அதிகரிக்கப்பட்டமையால், அரசியல்

மேலும்...
பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔11.May 2016

பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை, தொடர்ந்தும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி உத்தரவிட்டார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான சந்தேகத்தின் பேரில், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி

மேலும்...
விடுதலைப் புலிகளை விடவும், முஸ்லிம் அடிப்படைவாதம் பயங்கரமானது: ஞானசார தேரர்

விடுதலைப் புலிகளை விடவும், முஸ்லிம் அடிப்படைவாதம் பயங்கரமானது: ஞானசார தேரர் 0

🕔11.May 2016

முஸ்லிம் அடிப்­ப­டை­வாத அமைப்­புகள் ர­க­சி­ய­மான முறையில் எப்போதும் இல்லாதவாறு நாட்டில் செயற்­பட்டுக் கொண்­டி­ருப்பதாகவும், விடு­தலைப் புலிகள் அமைப்பின் செயற்­பாட்டை விடவும் அவை பயங்­க­ர­மா­னவை என்றும் பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொ­ட­அத்தே ஞான­சார தேரர் தெரிவித்தார். மேலும், நாட்­டி­லுள்ள  பெருமளவான காணி­களை கட்­டா­ரி­லுள்ள இளவரசர்கள் கொள்வ­னவு செய்­துள்­ளனர் என்றும், அமைச்சர் பைஸர் முஸ்­தபா இதன் பின்­ன­ணி­யில் செயற்படுவதாகவும் ஞானசார தேரர்

மேலும்...
மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு

மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு 0

🕔11.May 2016

– க. கிஷாந்தன் – அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல் தோட்டத்திலுள்ள தேயிலை மலையிலிருந்து நேற்று செவ்வாய்கிழமை உயிருடன் மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டி உயிரிழந்து விட்டதாக, வன ஜீவராசிகள் திணைக்களத்தின் நுவரெலியா மாவட்ட பொறுப்பதிகாரி தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தில் மேற்படி சிறுத்தைக் குட்டி ஒப்படைக்கப்பட்டது. தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள், சிறுத்தைக் குட்டியொன்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்