Back to homepage

பிரதான செய்திகள்

வடக்கு – கிழக்கு இணைப்பு:  நிகழ்ச்சி முன்னோட்டம்

வடக்கு – கிழக்கு இணைப்பு: நிகழ்ச்சி முன்னோட்டம் 0

🕔30.Aug 2016

– ஏ.எல். நிப்றாஸ் – திரைப்படங்களுக்கான அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான ‘முன்னோட்டங்கள்’ (ட்ரைலெர்) காண்பிக்கப்படும் போது, அவற்றில் சிலவற்றின் கதைகள் என்னவென்றே புரியாது. சில நிகழ்ச்சிகளும் நாடகங்களும் ‘இப்படித்தான் இருக்கும்’ என்று நம்பிக் கொண்டிருப்போம். ஆனால், அதன் கதை வேறு மாதிரியிருக்கும். கிளைமேக்ஸ் கட்டத்தில் எல்லாம் மாறிவிடும். இன்னும் சில நிகழ்ச்சிகள் இரத்துச் செய்யப்பட்டு வேறு

மேலும்...
உத்தேச தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில், அமைச்சர் றிசாத் தலைமையில் ஆராய்வு

உத்தேச தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில், அமைச்சர் றிசாத் தலைமையில் ஆராய்வு 0

🕔29.Aug 2016

  சுஐப் எம்.காசிம்   அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள தேர்தல் திருத்தச்சட்டம் தொடர்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று திங்கட்கிழமை கொழும்பில் கூடி, ஆராய்ந்தது. மக்கள் காங்கிரசின்  தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் இன்று இடம்பெற்ற இறுதிக்கட்டக் கலந்துரையாடலில் சட்டத்துறை, அரசியல்துறை சார்ந்த வல்லுனர்கள் கலந்துகொண்டு – அது தொடர்பில், மிக முக்கியமான தலைப்புக்களில் ஆராய்ந்து

மேலும்...
ஜனாதிபதியின் இணையத்தளத்தினுள் ஊடுருவிய நபர், 17 வயது மாணவன்; கடுகன்னாவையில் கைது

ஜனாதிபதியின் இணையத்தளத்தினுள் ஊடுருவிய நபர், 17 வயது மாணவன்; கடுகன்னாவையில் கைது 0

🕔29.Aug 2016

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் ஊடுருவியதாக (Hacking) கூறப்படும் 17 வயதுடைய மாணவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடுகன்னாவ பகுதியில் வைத்தே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணையத்தளம் – கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடுருவப்பட்டிருந்த நிலையில், அதற்கு காரணமானவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இன்று திங்கட்கிழமை

மேலும்...
விளையாட்டு தீபம், தென்கிழக்கு பல்கலைக்கழகத்திடம் கையளிப்பு

விளையாட்டு தீபம், தென்கிழக்கு பல்கலைக்கழகத்திடம் கையளிப்பு 0

🕔28.Aug 2016

– றிசாத் ஏ காதர் – பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியினை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவரப்பட்ட தீபம், நேற்று சனிக்கிழமை மாலை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினை வந்தடைந்தது. இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள், மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. அந்த வகையில், எதிர்வரும் செப்டம்பர் 01ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இந்த விளையாட்டுப்

மேலும்...
வட மாகாணசபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக, யாழில் ஆர்ப்பாட்டம்

வட மாகாணசபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக, யாழில் ஆர்ப்பாட்டம் 0

🕔27.Aug 2016

– பாறுக் ஷிஹான் – வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தன்னிச்சையாகச் செயற்படுவதாகக் கூறி, அதனைக் கண்டிக்கும் வகையிலான ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில், யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் இன்று சனிக்கிழமை ஈடுபட்டனர். முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஐந்து சந்திப் பகுதியில் ஒன்று கூடிய மக்கள், சுலோகங்களுடன், மாகாண சபை உறுப்பினரின் செயற்பாட்டுக்கு எதிராக  கோஷங்களை எழுப்பினர்.

மேலும்...
கட்சியை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ரணில்; வெலிமடையிலும் களமிறங்கினார்

கட்சியை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ரணில்; வெலிமடையிலும் களமிறங்கினார் 0

🕔27.Aug 2016

– க. கிஷாந்தன் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெலிமடை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய  அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு,  வெலிமடையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் கலந்து கொண்டார். தொழில், தொழில் உறவுகள் ராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர தலைமையில் இடம்பெற்ற

மேலும்...
வாகன விபத்து; முச்சக்கர வண்டி சாரதி, ஸ்தலத்தில் பலி

வாகன விபத்து; முச்சக்கர வண்டி சாரதி, ஸ்தலத்தில் பலி 0

🕔27.Aug 2016

– க. கிஷாந்தன் – டிக்கோயா வனராஜா பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் உயிரிழந்ததாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் இன்று மதியம் இந்த விபத்து நிகழ்ந்தது. நோர்வூட் பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற கெப் ரக வாகனமும், புளியாவத்தை

மேலும்...
கட்டாரிலுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு பொது மன்னிப்பு; டிசம்பர் 01 வரை

கட்டாரிலுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு பொது மன்னிப்பு; டிசம்பர் 01 வரை 0

🕔27.Aug 2016

– கத்தாரிலிருந்து முஸாதிக் முஜீப் – கட்டார்  நாட்டில் தங்கியிருக்கும் சட்டவிரோத குடியிருப்பாளர்கள், அங்கிருந்து தண்டனைகளின்றி வெளியேறுவதற்கான பொது மன்னிப்புக் காலத்தினை, அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்தவகையில், எதிர்வரும் செப்டம்பர் 01ஆம் திகதியிருந்து டிசம்பர் 01ஆம் திகதி வரைக்குமான மூன்று மாதக் காலப் பகுதிக்குள், கட்டாரினை விட்டு வெளியேறுவோருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது. இதன்படி, கட்டார் நாட்டில்

மேலும்...
காணாமல் போன முஸ்லிம்கள் தொடர்பிலும் விசாரணை வேண்டும்: நாடாளுமன்றில் ஹிஸ்புல்லாஹ்

காணாமல் போன முஸ்லிம்கள் தொடர்பிலும் விசாரணை வேண்டும்: நாடாளுமன்றில் ஹிஸ்புல்லாஹ் 0

🕔26.Aug 2016

யுத்தகாலப்பகுதியில் காணாமல்போன முஸ்லிம்கள் தொடர்பிலும் விசாரணைகள் செய்யப்பட வேண்டும் என ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நாடாளுமள்றில் கோரிக்கை விடுத்தார்.காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினைகள் வடக்கு, கிழக்கில் மட்டுமின்றி முழு நாட்டிலும் சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லீம்கள்  என்ற வேறுபாடின்றி காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.காணாமல்போனவர்கள் – இறந்தவர்களுக்கான பதிவு சான்றிதழ் வழங்குவது தொடர்பான தற்காலிக சட்டமூலத்தின் இரண்டாம்

மேலும்...
ஆணைக்குழுவுக்கு, அழைக்கப்பட்டமை தொடர்பில் பொய் பிரசாரம் ; விளக்குகிறார் அமைச்சர் றிசாத்

ஆணைக்குழுவுக்கு, அழைக்கப்பட்டமை தொடர்பில் பொய் பிரசாரம் ; விளக்குகிறார் அமைச்சர் றிசாத் 0

🕔26.Aug 2016

– சுஐப் எம். காசிம் – சதொச நிறுவனத்தினால் கடந்த ஆட்சிக்காலத்தில்  இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொடர்பில், விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சதொச நிறுவனத்துக்கு பொறுப்பான தற்போதைய அமைச்சர் என்ற வகையில், சில விளக்கங்களை, அவர்களின் அழைப்பின்பேரில், இன்று வெள்ளிக்கிழமை காலை சென்று, தான்வழங்கியதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதி விசாரணை

மேலும்...
வெள்ளையா இருப்பவனும் பொய் சொல்லுவான்; உயர்பீடக் கூட்டக் கூத்து: அன்சில் Vs ஹக்கீம்

வெள்ளையா இருப்பவனும் பொய் சொல்லுவான்; உயர்பீடக் கூட்டக் கூத்து: அன்சில் Vs ஹக்கீம் 0

🕔26.Aug 2016

முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்றது. இந்தக் கூட்டம் கடைசியில் கூச்சல், குழப்பத்துடன் முடிவுற்றமை பற்றி அறிவீர்கள். இதன்போது, சில கவனிப்புக்குரிய விடயங்களும் இடம்பெற்றிருந்தன. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், சட்டத்தரணியுமான எம்.ஏ. அன்சில், மு.கா. தலைவர் ஹக்கீமிடம், கட்சியின் சொத்துக்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, துருவித் – துருவி

மேலும்...
முன்னால் சென்ற வாகனத்தை முட்டிய முச்சக்கர வண்டியின் சாரதி, வைத்தியசாலையில்

முன்னால் சென்ற வாகனத்தை முட்டிய முச்சக்கர வண்டியின் சாரதி, வைத்தியசாலையில் 0

🕔26.Aug 2016

– க. கிஷாந்தன் – ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதி கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், காயமடைந்த ஒருவர் – கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். பத்தனை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி, தலவாக்கலை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற வேனுடன் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து

மேலும்...
மு.கா: கழுத்தறுப்பின் சாதனைகள், அவமானத்தையே பெற்றுத் தரும்

மு.கா: கழுத்தறுப்பின் சாதனைகள், அவமானத்தையே பெற்றுத் தரும் 0

🕔26.Aug 2016

– எஸ். றிபான் – இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுள் அதிக முரண்பாடுகளையும், மாயங்களையும் கொண்டதொரு கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விளங்குகின்றது. இக்கட்சிக்குள் காணப்படும் முரண்பாடுகள் குறைவடைந்து செல்வதற்கு பதிலாக அதிகரித்துக் கொண்டு செல்லுகின்றது. இக்கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹஸன்அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர்களின் தலைமையில் ஒரு குழுவினர் தலைவர் ரவூப் ஹக்கீமுடன்

மேலும்...
புனர்வாழ்வு பெற்ற புலி உறுப்பினர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் நசீர்

புனர்வாழ்வு பெற்ற புலி உறுப்பினர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் நசீர் 0

🕔26.Aug 2016

– சப்னி அஹமட் –அரசாங்கத்தினால் புனர்வாழ்வு வழங்கப்பட்ட போராளிகளுக்கு, வைத்திய பரிசோதனை மேற்கொள்ளுவதற்கு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார்.இலங்கையிலுள்ள சிறப்பு தேர்ச்சி வாய்ந்த வைத்திய நிபுணர்களைக்கொண்டு, இந்த பரிசோதனையினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.அரசாங்கத்தினால் புனர்வாழ்வு வழங்கப்பட்டு, சமூகத்துடன் இணைக்கப்பட்ட  விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு, சர்வதேச துணையுடன் உடற்கூறு பரிசோதனை

மேலும்...
தமிழ் அமைச்சரின் சிபாரிசில், யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட, புலிச் சந்தேக நபர் தப்பியோட்டம்

தமிழ் அமைச்சரின் சிபாரிசில், யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட, புலிச் சந்தேக நபர் தப்பியோட்டம் 0

🕔26.Aug 2016

விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து நேற்று வியாழக்கிழமை தப்பிச் சென்றுள்ளார். தமிழ் அமைச்சர் ஒருவரின் சிபாரிசுக்கு இணங்க, மேற்படி சந்தேக நபர், வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு, அண்மையில் மாற்றப்பட்டிருந்தார். ராசய்யா ஆனந்தராஜா எனும் மேற்படி சந்தேக நபர், வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, தன்னைச் சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்