Back to homepage

பிரதான செய்திகள்

கொகெய்னும், அமைச்சர் றிசாத் பதியுதீனும்: எரியும் வீட்டில் பிடுங்கும் அயோக்கியம்

கொகெய்னும், அமைச்சர் றிசாத் பதியுதீனும்: எரியும் வீட்டில் பிடுங்கும் அயோக்கியம் 0

🕔27.Jul 2017

– ஆசிரியர் கருத்து – வஞ்சகம் தீர்ப்பது பாவமாகும். பாவத்துக்கு பயராமல் வஞ்சகம் தீர்க்க நினைப்பவர்கள் கூட, எல்லா நேரங்களிலும் அதைச் செய்வதில்லை. நமக்கு தொந்தரவாக இருக்கும் ஒரு நாயை அடித்து விரட்டுவதென்றாலும், அது தூங்கும் போது, அதைச் செய்யக் கூடாது என்பார்கள். அடுத்த மனிதனின் வலியில் மகிழ்வது, கொடிய மிருகத்தின் குணத்துக்கு ஒப்பானதாகும். அமைச்சர்

மேலும்...
நிதி குற்றம்; 335 முறைப்பாடுகளில், 89 நிறைவு: பொலிஸ் பேச்சாளர் தகவல்

நிதி குற்றம்; 335 முறைப்பாடுகளில், 89 நிறைவு: பொலிஸ் பேச்சாளர் தகவல் 0

🕔27.Jul 2017

நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு தற்போது வரை கிடைக்கப் பெற்ற 335 முறைப்பாடுகளில், 89 விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். இவற்றில் சட்ட அறிவுரை பெறப்பட்ட 12 முறைப்பாடுகள் தொடர்பாக, மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ்

மேலும்...
நீண்ட வறட்சிக்குப் பின்னர், பதுளையில் மழை

நீண்ட வறட்சிக்குப் பின்னர், பதுளையில் மழை 0

🕔27.Jul 2017

– க. கிஷாந்தன் –நீண்ட வறட்சிக்குப் பின்னர் பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று வியாழக்கிழமை மதியம் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது.பதுளை மாவட்டத்தில் கடந்த காலங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக, விவசாயிகள் பாரிய நஷ்டத்தினை எதிர்கொண்டிருந்தனர்.இந்த நிலையிலேயே தற்போது, இருளான காலநிலையோடு, இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.பயிர்ச் செய்கையாளர்களுக்கு தற்போது பெய்து

மேலும்...
மாகாண சபைத் தேர்தல்களை ஒத்தி வைத்தால், வழக்குத் தொடர்வோம்: மஹிந்த தேசப்பிரியவுக்கு எதிரணி அறிவிப்பு

மாகாண சபைத் தேர்தல்களை ஒத்தி வைத்தால், வழக்குத் தொடர்வோம்: மஹிந்த தேசப்பிரியவுக்கு எதிரணி அறிவிப்பு 0

🕔27.Jul 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தத் தவறினால், அதற்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக, ஒன்றிணைந்த எதிரணியினர் நேற்று புதன்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு அறிவித்துள்ளனர். அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது என்று, அமைச்சரவை தீர்மானித்தமையின் மூலமாக, செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில்

மேலும்...
கைத்தொழில் வளர்ச்சிக்கென கட்டமைப்பொன்றை யுனிடோ செயற்படுத்தவுள்ளது: அமைச்சர் றிசாத்திடம் பிராந்திய பிரதிநிதி தெரிவிப்பு

கைத்தொழில் வளர்ச்சிக்கென கட்டமைப்பொன்றை யுனிடோ செயற்படுத்தவுள்ளது: அமைச்சர் றிசாத்திடம் பிராந்திய பிரதிநிதி தெரிவிப்பு 0

🕔27.Jul 2017

  – சுஐப் எம் காசிம் – இலங்கையின் கைத்தொழில் துறை வளர்ச்சிக்கென ஐக்கிய நாடுகள் சபை 9.2 இலக்கினைக் கொண்ட  கட்டமைப்பொன்றை செயற்படுத்தவிருப்பதாகவும், இதன் மூலம் கைத்தொழில் மறுசீரமைப்பை மேம்படுத்த முடியும் என்றும், புதுடில்லியை தளமாகக் கொண்டு இயங்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனத்தின் (யுனிடோ) பிராந்தியப் பிரதிநிதி ரெனே வான் பேக்கல் தெரிவித்தார். கைத்தொழில்

மேலும்...
அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை; ஜனாதிபதி டிரம்ப் தடாலடி அறிவிப்பு

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை; ஜனாதிபதி டிரம்ப் தடாலடி அறிவிப்பு 0

🕔27.Jul 2017

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பணியாற்ற முடியாது என்று, அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் சுமார் 13 லட்சம் திருநங்கைகள் பணியாற்றி வரும் நிலையிலேயே, டிரம்ப் இந்த தடாலடியான அறிவிப்பினை விடுத்துள்ளார். உலகளவில் மூன்றாம் பாலினமாக திருநங்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்கிற வேண்டுகோள்கள் அதிகரித்து வருகின்ற நிலையிலும், திருநங்கைகளை

மேலும்...
விசாரணைக்கு வர முடியாது; குற்றப் புலனாய்வு பிரிவுக்கு சிராந்தி அறிவிப்பு

விசாரணைக்கு வர முடியாது; குற்றப் புலனாய்வு பிரிவுக்கு சிராந்தி அறிவிப்பு 0

🕔27.Jul 2017

றக்பி வீரர் வசிம் தாஜுத்தீன் கொலை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு, அவரை குற்றப் புலனாய்வு பிரிவு அழைத்திருந்த நிலையில், தன்னால் வர முயாது என்று அவர அறிவித்துள்ளார். குறித்த விசாரணைக்காக இன்று வியாழக்கிழமை காலை 09 மணியளவில் விசாரணைக்காக ஆஜராகுமாறு அவருக்கு அழைக்கு விடுவிக்கப்பட்டிருந்தது.

மேலும்...
குளிரான செய்தி; கிழக்கில் இன்று மாலை, மழை பெய்யும்

குளிரான செய்தி; கிழக்கில் இன்று மாலை, மழை பெய்யும் 0

🕔27.Jul 2017

கிழக்கு மாகாணத்தில் இன்று வியாழக்கிழமை மாலை 02 மணிக்கு பின்னர், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் அறிவித்துள்ளது. காலநிலை தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் இன்று வியாழக்கிழமை விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி, புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையில் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிரதேசங்களில்

மேலும்...
கரடி தாக்கியதில், தேன் எடுக்கச் சென்றவர் படுகாயம்

கரடி தாக்கியதில், தேன் எடுக்கச் சென்றவர் படுகாயம் 0

🕔27.Jul 2017

– எப். முபாரக் –தேன் எடுக்க காட்டுக்குச் சென்ற நபயொருவரை கரடி தாக்கிய சம்பவம் நேற்று புதன்கிழமை திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்கஸ்வெவ காட்டுப்பகுதியில் இடம்பெற்றது. தாக்குதலுக்குள்ளான நபர், பலத்த காயகளுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.அக்போபுர பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய எல்.டபிள்யு. சோமரத்தின பண்டா என்பவரே

மேலும்...
மலாயா – வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன், மட்டக்களப்பு கெம்பஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்

மலாயா – வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன், மட்டக்களப்பு கெம்பஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் 0

🕔26.Jul 2017

– ஆர். ஹஸன் –   மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகம் மற்றும் பிரித்தானியாவின் வேல்ஸ் பல்கலைக்கழகம் என்பன இணைந்து நடத்துகின்ற மலேசியாவின் சர்வதேச மலாயா – வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஸ்டீவ் கிரிவ்விட்ஸ் தலைமையிலான குழுவினருக்கும், மட்டக்களப்பு கெம்பஸ் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் கல்வித்துறை பங்களிப்பு பற்றிய விசேட

மேலும்...
எரிபொருள் விநியோகம்; ஊழியர்கள் பொறுப்பேற்றமையினை அடுத்து, ராணுவம் வெளியேற்றம்

எரிபொருள் விநியோகம்; ஊழியர்கள் பொறுப்பேற்றமையினை அடுத்து, ராணுவம் வெளியேற்றம் 0

🕔26.Jul 2017

கொலன்னாவ மற்றும் முத்துரஜவெல எரிபொருள் களஞ்சியசாலைகளில் இருந்து எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த ராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறியுள்ளதாக ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோக நடவடிக்கையினை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் பிரச்சினையின்றி மேற்கொள்வதற்கான உடன்பாட்டுக்கு வந்தமையினை அடுத்து, ராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறியதாக ராணுவ பேச்சாளர் கூறினார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள்

மேலும்...
கிழக்கு மாகாண சபைத் தேர்தல், இந்த வருடம் இல்லை; அரசாங்கம் தீர்மானம்

கிழக்கு மாகாண சபைத் தேர்தல், இந்த வருடம் இல்லை; அரசாங்கம் தீர்மானம் 0

🕔26.Jul 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றன. இந்த நிலையில், ஒக்டோபர் 02ஆம் திகதியன்று, மூன்று சபைகளுக்குமான தேர்தல்களுக்கு வேட்புமனுக்களை கோரவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்திருந்தார். இருந்தபோதும், தேர்தல்களை

மேலும்...
புலிகள் அமைப்பு பயங்கரவாத இயக்கமில்லை; ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

புலிகள் அமைப்பு பயங்கரவாத இயக்கமில்லை; ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் 0

🕔26.Jul 2017

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர், ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து  நீக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. புலிகள் அமைப்பு 2009ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், இதுவரை பாரதூரமான தாக்குதல்களில் ஈடுபட்டதாக, அந்த அமைப்புக்கு எதிராக ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை என, குறித்த நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்காவில்

மேலும்...
ரவியின் மூன்று அமைச்சரவைப் பத்திரங்களை, ஜனாதிபதி நிராகரித்தார்

ரவியின் மூன்று அமைச்சரவைப் பத்திரங்களை, ஜனாதிபதி நிராகரித்தார் 0

🕔26.Jul 2017

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த மூன்று அமைச்சரவைப் பத்திரங்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டதாகத் தெரியவருகிறது. யூனியன் பிளேஸ், கொழும்பு எனும் முகவரியில் அமைந்துள்ள ‘விசும்பாய’ எனப்படும் இல்லத்தினை, தனக்கான உத்தியோகபூர்வ இல்லமாக வழங்குமாறு, குறித்த அமைச்சரவைப் பத்திரங்களில் ஒன்றினூடாக, ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்திருந்தார். ஆயினும், ஜனாதிபதி அதனை நிராகரித்து விட்டார்.

மேலும்...
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவரின் நடவடிக்கைகள் செல்லுபடியற்றவையாக பிரகடனம்

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவரின் நடவடிக்கைகள் செல்லுபடியற்றவையாக பிரகடனம் 0

🕔26.Jul 2017

– றிசாத் ஏ காதர் – அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவரினால் தன்னிச்சையாக வழங்கப்பட்டுள்ள இடைநிறுத்தல் கடிதங்கள், நியமனக்கடிதங்கள் மற்றும் சங்கத்தின் பெயரால் எடுக்கப்பட்ட சகல நடவடிக்கைகளும் செல்லுபடியற்றதாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க முகாமைத்துவ சபை கூட்டத்தில் இந்தப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த கூட்டம், சங்க

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்