Back to homepage

பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிப்பு ஒக்டோபரில்: தேர்தல்கள் ஆணையாளர்

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிப்பு ஒக்டோபரில்: தேர்தல்கள் ஆணையாளர் 0

🕔22.Jul 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு, ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி அறிவிப்பு  விடுப்பதற்கு எதிர்பாப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்குரிய தேர்தல்களுக்கே இவ்வாறு அறிவிப்பு விடுக்கப்படவுள்ளது. இரத்தினபுரியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, தேர்தல்கள் ஆணைக்குழுவின்

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சி, தனித்தே போட்டியிடும்: செயலாளர் துமிந்த திஸாநாயக்க

உள்ளுராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சி, தனித்தே போட்டியிடும்: செயலாளர் துமிந்த திஸாநாயக்க 0

🕔22.Jul 2017

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி  தனித்துப் போட்டியிடும் என்று, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லையெனவும் அவர் கூறியுள்ளார்.உள்ளுராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சி, தனது கை சின்னத்தில்தான் போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
கலைகளின் சங்கமம்; சாய்ந்தமருதில் அரங்கேற்றம்

கலைகளின் சங்கமம்; சாய்ந்தமருதில் அரங்கேற்றம் 0

🕔22.Jul 2017

– எம்.வை. அமீர் – ‘கலைகளின் சங்கமம்’ எனும் மகுடத்தில், கலாசார நிகழ்வுகளின் அரங்கேற்றம், சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எல். ஹனிபாவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம் கலந்துகொண்டார். சாய்ந்தமருது

மேலும்...
ராணுவ தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர நியமனம்

ராணுவ தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர நியமனம் 0

🕔22.Jul 2017

ராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் கே.ஏ.டி.  அமல் கருணாசேகர நியமிக்கப்பட்டுள்ளார். ராணுவ தலைமை அதிகாரியாக பதவி வகித்த மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, ராணுவ தளபதியாக பொறுபேற்றமையினை அடுத்து ஏற்பட்ட பதவி வெற்றிடத்துக்கு, அமல் கருணாசேகர நியமிக்கப்பட்டுள்ளார். சபுகஸ்கந்தை பாதுகாப்புச் சேவை மற்றும் தலைமை கல்லூரியின் கட்டளை அதிகாரியாக அமல் கருணாசேகர சேவையாற்றி வருகிறார்.

மேலும்...
கொகெய்ன் விவகாரம்; கொள்கலனை பரிசோதித்த சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம்

கொகெய்ன் விவகாரம்; கொள்கலனை பரிசோதித்த சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம் 0

🕔21.Jul 2017

கொகெய்ன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்ட, சீனி கொள்கலனை பரிசோதனை செய்த சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மூவருக்கு, இன்று வெள்ளிக்கிழமை  உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சுங்கத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், சுங்கத் திணைக்கள அத்தியட்சகர் மற்றும் உதவி அத்தியட்சகர் பதவிகளை வகிக்கும் மூவருக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொகெய்ன் விவகாரம் தொடர்பில் நாளை சனிக்கிழமை விசேட

மேலும்...
நல்லாட்சியாளர்களின் ‘ஞானசார மிஷன் – 02’ தோல்வியில் முடிந்துள்ளது

நல்லாட்சியாளர்களின் ‘ஞானசார மிஷன் – 02’ தோல்வியில் முடிந்துள்ளது 0

🕔21.Jul 2017

ஞானசார தேரர் முஸ்லிம்கள் மத்தியில் மிக அதிகமான குழப்பங்களை ஏற்படுத்திமையானது, மஹிந்த ராஜபக்ஷ அணிக்கு அதிகரித்திருந்த சிங்கள மக்களிடையேயான செல்வாக்கை செல்வாக்கினை குறைக்கும் திட்டங்களில் ஒன்றாகும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக, அவருடைய இல்லத்துக்கு வந்திருந்த கிண்ணியா பிரதேசமுஸ்லிம் குழுவொன்று, அவரின் புதல்வர்நாமல் ராஜபக்ஷவுடன் கலந்துரையாடிய

மேலும்...
அரசாங்கத்துக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது; அதுவும் இரண்டு மாதத்தில்: மிரட்டுகிறார் மஹிந்த

அரசாங்கத்துக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது; அதுவும் இரண்டு மாதத்தில்: மிரட்டுகிறார் மஹிந்த 0

🕔21.Jul 2017

அரசாங்கத்திலுள்ள மிகப்பெரிய குழுவொன்று விரைவில் தம்முடன் இணையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்னும் இரண்டு பௌர்ணமி முடிந்த பின்னர், அதிர்ச்சி காத்திருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் ஒரு குழுவினர் இணையவுள்ளனர் எனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அரசியல் அமைப்புச் சபையில் ஓர் அணி இருந்து கொண்டும்,

மேலும்...
மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள்; விற்க முயன்றவர் சிக்கினார்

மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள்; விற்க முயன்றவர் சிக்கினார் 0

🕔21.Jul 2017

– க. கிஷாந்தன் –பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பொகவந்தலாவ நகரில் விற்பனைக்காக வைக்கபட்டிருந்த என்.சி. எனும் போதைப் பொருள் அடங்கிய 100 டின்களுடன் நபரொருவர் நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். என்.சி. போதைப் பொருள் அடங்கிய 25 டின்களை கொண்டு செல்ல முற்பட்ட இருவர், பொகவந்தலாவ பொலிஸாரால் நேற்று

மேலும்...
அமைச்சர் றிசாத்தை பதவி நீக்குவதற்காகவே, ஆனந்த தேரர் அபாண்டம் சுமத்துகிறார்

அமைச்சர் றிசாத்தை பதவி நீக்குவதற்காகவே, ஆனந்த தேரர் அபாண்டம் சுமத்துகிறார் 0

🕔21.Jul 2017

  சதொச களஞ்சியசாலையில் கைப்பற்றப்பட்ட கொகெய்ன், வில்பத்துவில் இருந்து கொண்டுவரப்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீனும் அவருடைய சகோதரருமே சம்பந்தப்பட்டிருப்பதாகவும் ஆனந்த சாகர தேரர் அப்பட்டமான பொய் ஒன்றைக் கூறி, மக்களை பிழையாக வழிநடாத்தப் பார்க்கின்றார் என்று, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சீனிக் கொள்கலன் சுங்கத் திணைக்களத்தினால்

மேலும்...
சீனியுடன் வந்த கொகெய்ன்; அமைச்சர் றிசாத் மீதும் சந்தேகமுள்ளது, அவர் பதவி விலக வேண்டும்: ஆனந்த சாகர தேரர்

சீனியுடன் வந்த கொகெய்ன்; அமைச்சர் றிசாத் மீதும் சந்தேகமுள்ளது, அவர் பதவி விலக வேண்டும்: ஆனந்த சாகர தேரர் 0

🕔21.Jul 2017

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என, பஹியங்கல ஆனந்த சாகர தேரர் வலியுறுத்தியுள்ளார். சதொச களஞ்சியசாலைக்கு கொண்டுவரப்பட்ட சீனியடங்கிய கொள்கலனிலிருந்து 218 கிலோகிராம் கொகெய்ன் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் கூறினார். நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட

மேலும்...
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தில் குழப்பம்; முகாமைத்துவ சபை, நாளை கூடுகிறது

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தில் குழப்பம்; முகாமைத்துவ சபை, நாளை கூடுகிறது 0

🕔21.Jul 2017

– றிசாத் ஏ காதர் –அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க முகாமைத்துவ சபையின் விசேட கூட்டம்,  நாளை சனிக்கிழமை, கல்முனை தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தில் ஏற்பட்ட குழப்பகரமான நிலையை சீர்செய்யும் பொருட்டு, முகாமைத்துவ சபையினைக் கூட்டுமாறு, நிருவாக ஆலோசகர் ரீ. விக்கிரமசிங்கவுக்கு சங்கத்தின் செயலாளர் மற்றும்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கட்டணம் செலுத்தாத நீர் இணைப்புக்கள், திங்கள் முதல் துண்டிப்பு

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கட்டணம் செலுத்தாத நீர் இணைப்புக்கள், திங்கள் முதல் துண்டிப்பு 0

🕔21.Jul 2017

– முஸ்ஸப் – தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிக கட்டண நிலுவையினைக் கொண்ட, நீர் பாவனையாளர்களின், நீர் இணைப்புக்களைத் துண்டிக்கும் நடவடிக்கைகள், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து மேற்கொள்ளப்படவுள்ளன. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அட்டாளைச்சேனை காரியாலயப் பொறுப்பதிகாரி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். ஒரு மாத காலத்துக்கும் அதிகமான நிலுவைத் தொகையைக் கொண்டவர்களின் நீர்

மேலும்...
வீதி அபிவிருத்தி திணைக்கள கல்முனை அலுவலகத்தில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

வீதி அபிவிருத்தி திணைக்கள கல்முனை அலுவலகத்தில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கை 0

🕔21.Jul 2017

– றிசாத் ஏ காதர் –வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கல்முனைப் பிரதேச நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகத்தில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.‘நாம் எழுவோம், டெங்குவை ஒழிக்கும் தேசிய செயற்பாட்டில் ஒன்றுபடுவோம்’ எனும் தொனிப் பொருளில் அமைந்த, ஒருங்கிணைந்த ஊடக வேலைத்திட்டத்தை, ஜனாதிபதி   மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்த நிலையில், கடந்த சனிக்கிழமை அத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.இதனையடுத்து, இவ் வேலைத்திட்டத்தின்

மேலும்...
உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் எண்ணிக்கை, இரு மடங்காகிறது: அமைச்சர் அமரவீர தகவல்

உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் எண்ணிக்கை, இரு மடங்காகிறது: அமைச்சர் அமரவீர தகவல் 0

🕔21.Jul 2017

உள்ளூராட்சி சபைகளினுடைய உறுப்பினர்களின் தொகை இருமடங்கு அதிகரிக்கும் என்று, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்படவுள்ள தேர்தல் மூலமாகவே, இவ்வாறு உறுப்பினர்களின் தொகை அதிகரிக்கப்படவுள்ளது. கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். புதிய உள்ளூராட்சி சபைகள் சட்ட மூலத்துக்கு அமைய, மொத்த

மேலும்...
சீனியுடன் வந்த கொகெய்ன் விவகாரம் தொடர்பில் 07 பேர் கைது

சீனியுடன் வந்த கொகெய்ன் விவகாரம் தொடர்பில் 07 பேர் கைது

🕔20.Jul 2017

சதொச நிறுவனத்துக்காகக் கொண்டு வரப்பட்ட சீனியடங்கிய கொள்கலனில் இருந்து கைப்பற்றப்பட்ட கொகெய்ன் 3.2 பில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். சதொச நிறுவனத்துக்காக பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனியடங்கிய கொளகலனிலிருந்து 218 கிலோகிராம் எடையுடைய கொகெய்ன் போதைப் பொருளை, நேற்று புதன்கிழமை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். ரத்மலானயிலுள்ள சதொச நிறுவனத்துக்குச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்