Back to homepage

பிரதான செய்திகள்

மு.கா. தலைவரின் இஸ்லாமிய விரோத செயற்பாடுகள் தொடர்பில் கண்டனம்;  உலமாக்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டுமெனவும் கோரிக்கை

மு.கா. தலைவரின் இஸ்லாமிய விரோத செயற்பாடுகள் தொடர்பில் கண்டனம்; உலமாக்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டுமெனவும் கோரிக்கை 0

🕔5.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், சுதந்திரக் கட்சி மாநாட்டின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இஸ்லாத்துக்கு முரணான வகையில் கையெடுத்துக் கும்பிட்டமை, தற்போது முஸ்லிம் மக்களிடையேயும் சமூக வலைத்தளங்களிலும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது. மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், சிங்களத் தலைவர்களைச் சந்திக்கும் வேளைகளில் அநேகமாக இவ்வாறு கையெடுத்துக்

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவை அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள், தங்காலை சென்று சந்தித்தனர்

மஹிந்த ராஜபக்ஷவை அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள், தங்காலை சென்று சந்தித்தனர் 0

🕔5.Sep 2017

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் , இன்று செவ்வாய்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, அவரின் தங்காலை கால்டன் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில், சம்மாந்துறை, திருக்கோவில் மற்றும் இறக்காமம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர். அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வீரசிங்க ஆகியோர்

மேலும்...
அமர்வுக்கு வராத, நாடாளுமன்ற உறுப்பினர்கள்; ஆறுமுகன் சாதனை

அமர்வுக்கு வராத, நாடாளுமன்ற உறுப்பினர்கள்; ஆறுமுகன் சாதனை 0

🕔5.Sep 2017

நாடாளுமன்றில் மூன்று மாதங்கள் 21 சபை அமர்வுகள் நடைபெற்ற போதும், அவற்றில் 18 உறுப்பினர்கள், 05 க்கும் குறைவான அமர்வுகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இவ்வருடம் மே மாதம் முதல், ஜுலை மாதம் வரையிலான மூன்று மாதங்களில் இது இடம்பெற்றுள்ளது. இதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேற்படி மூன்று மாதத்தில்

மேலும்...
அமைச்சர் சந்திராணி பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்; நாமல் ராஜபக்ஷ விசனம்

அமைச்சர் சந்திராணி பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்; நாமல் ராஜபக்ஷ விசனம் 0

🕔5.Sep 2017

இந்த அரசாங்கம் வழங்கிய தொழில்களின் எண்ணிக்கைகள் மத்திய வங்கி அறிக்கையில் ஏன் பதியப்படவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். ஹம்பாந்தோட்டையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோதே, அவர் இதனைக் கேட்டுள்ளார். இதன்போது நாமல் மேலும் தெரிவிக்கையில்; “எமது ஆட்சிக் காலத்தில் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வழங்குவதில் நாம்

மேலும்...
பெண்கள் வந்தால், அரசியலை இன்னும் செழுமைப்படுத்தலாம்: ரஊப் ஹக்கீம் நம்பிக்கை

பெண்கள் வந்தால், அரசியலை இன்னும் செழுமைப்படுத்தலாம்: ரஊப் ஹக்கீம் நம்பிக்கை 0

🕔5.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – பெண்கள் அரசியலுக்கு வருவதன் மூலம், தற்போதைய அரசியலை இன்னும் கொஞ்சம் செழுமைப்படுத்த முடியும் என்று முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மேலும், அரசியலுக்குள் பெண்கள் வருவதில் எவ்வித தவறுகளையும் – தான் காணவில்லை எனவும் அவர் கூறினார். அட்டாளைச்சேனையில் கடந்த வாரம் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு

மேலும்...
அரசியலில் மாற்றம் ஏற்படவுள்ளது, அதுவும் ஒரு வாரத்தில்: நம்பிக்கை வெளியிடுகிறார் நாமல்

அரசியலில் மாற்றம் ஏற்படவுள்ளது, அதுவும் ஒரு வாரத்தில்: நம்பிக்கை வெளியிடுகிறார் நாமல் 0

🕔5.Sep 2017

எதிர்வரும் வாரத்தில் அரசியலில் மாற்றமொன்று நிகழவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆளும் தரப்பிலுள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிணைந்த எதிரணியுடன் இணையவுள்ளமை காரணமாகவே அரசியல் மாற்றம் ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து ஒன்றிணைந்த எதிரணியினர் விரிவானதொரு கூட்டணியினை உருவாக்கி, எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தன கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தன கைது 0

🕔4.Sep 2017

ஐ.ம.சு.கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், லொத்தர் அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவருமான சரண குணவர்த்தன, கொழும்பு குற்ற தடுப்பு பிரிவினரால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். அரச வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டின் பேரில் இவர் கைதானார். நாடாமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த போது, தனது சொத்துக் கணக்கினை வெளிப்படுத்தத் தவறியமைக்காக, கடந்த ஓகஸ்ட்

மேலும்...
உயர்தர வினாப் பத்திரம் அப்பலமாக்கிய குற்றச்சாட்டு: மூவருக்கு பிணை, தொடர்ந்தும் இருவர் விளக்க மறியலில்

உயர்தர வினாப் பத்திரம் அப்பலமாக்கிய குற்றச்சாட்டு: மூவருக்கு பிணை, தொடர்ந்தும் இருவர் விளக்க மறியலில் 0

🕔4.Sep 2017

க.பொ.த. உயர்தரப பரீட்சையின் போது ரசாயனவியல் பாடத்துக்கான வினாத்தாளினை அம்பலப்படுத்திய குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்ட ஐந்து பேரில் மூவருக்கு, இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. மாணவன், அவரின் தந்தை மற்றும் வினாத்தாளை அம்பலப்படுத்தினார் எனச் சந்தேகிக்கப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரின் தந்தை ஆகியோருக்கே பிணை வழங்கப்பட்டுள்ளது. கம்பஹா

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் அனைத்து உள்ளுராட்சி சபைகளையும் முஸ்லிம் கூட்டமைப்பு கைப்பற்றும்: பஷீர் சேகுதாவூத் நம்பிக்கை

அம்பாறை மாவட்டத்தில் அனைத்து உள்ளுராட்சி சபைகளையும் முஸ்லிம் கூட்டமைப்பு கைப்பற்றும்: பஷீர் சேகுதாவூத் நம்பிக்கை 0

🕔4.Sep 2017

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் சபைகளையும் முஸ்லிம் கூட்டமைப்பு  கைப்பற்ற கூடிய வாய்ப்பு கண் முன் தெரிகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், தூய முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். தூய முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று

மேலும்...
ரோஹிங்யா தொடர்பில் பேச, எனக்கு விருப்பமில்லை; மலேசியாவின் அழைப்பை ஆங்சாங்சூகி நிராகரித்தார்

ரோஹிங்யா தொடர்பில் பேச, எனக்கு விருப்பமில்லை; மலேசியாவின் அழைப்பை ஆங்சாங்சூகி நிராகரித்தார் 0

🕔4.Sep 2017

ரோஹிங்ய பிரச்சினை தொடர்பில் பேசுவதற்கு மலேசிய அரசாங்கம் விடுத்த அழைப்பினை, சமாதானத்துக்கான நோபல் பரிசு வென்றவரும் மியன்மார் அரசாங்க தலைவருமான ஆங்சாங்சூகி நிராகரித்துள்ளார். குறித்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் பொருட்டு, ஆங்சாங்சூகியிடம் மலேசிய அரசாங்கம் சார்பில் நேரம் ஒதுக்கிக் கேட்டபோது, ரோஹிங்ய பிரச்சினை தொடர்பில் பேசுவதற்கு தனக்கு ஆர்வம் கிடையாது என்று அவர் கூறியதாக, மலேசியாவின் பிரதமர்

மேலும்...
08 பேரிடம் உலகின் பாதி சொத்து; ஒக்ஸ்பாம் வெளியிட்டுள்ள, வாய் பிளக்கும் தகவல்

08 பேரிடம் உலகின் பாதி சொத்து; ஒக்ஸ்பாம் வெளியிட்டுள்ள, வாய் பிளக்கும் தகவல் 0

🕔3.Sep 2017

உலகின் பாதிச் சொத்துகள் 08 பேரிடம்தான் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் உண்மையாகும்.சர்வதேச ரீதியாக முன்னணியிலுள்ள பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு தொடர்பாக ஒக்ஸ்பாம் நிறுவனம் ஆய்வொன்றினை மேற்கொண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், உலகின் பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் எட்டு நபர்களை பொறுத்ததாக உள்ளது என்றும், உலகின் 50 சதவீத சொத்துக்கள் அந்த

மேலும்...
சரத் பொன்சேகாவின் துரோகத்தனத்துக்காக, அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்: விமல் வீரவங்ச

சரத் பொன்சேகாவின் துரோகத்தனத்துக்காக, அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்: விமல் வீரவங்ச 0

🕔3.Sep 2017

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை அவரின் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்று, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கோரிக்கை  விடுத்துள்ளார். முன்னாள் ராணுவத் தளவபதி ஜகத் ஜயசூரிய மீது துரோகத்தனமான குற்றச்சாட்டினை சுமத்தி அறிக்கை விட்டமைக்காகவே, சரத் பொன்சேகாவை அவரின் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென விமல் கூறியுள்ளார். ஊடகவிலயாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு

மேலும்...
மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மைத்திரி விசேட அழைப்பு; ஹெலிகொப்டரும் வழங்கி வைப்பு: கொழும்பு பறந்தார் அதாஉல்லா

மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மைத்திரி விசேட அழைப்பு; ஹெலிகொப்டரும் வழங்கி வைப்பு: கொழும்பு பறந்தார் அதாஉல்லா 0

🕔3.Sep 2017

– அஹமட் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் விசேட அழைப்பின் பேரில், அந்தக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் இலங்கை விமான படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு பயணமானார். மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த

மேலும்...
சுதந்திரக் கட்சி மாநாடு; சந்திரிக்கா பங்கேற்பு, மஹிந்த புறக்கணிப்பு

சுதந்திரக் கட்சி மாநாடு; சந்திரிக்கா பங்கேற்பு, மஹிந்த புறக்கணிப்பு 0

🕔3.Sep 2017

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66 ஆவது ஆண்டு மாநாடு கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கெம்பல் பூங்கா மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தற்போது (மாலை 4.30 மணி) கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றிக் கொண்டிருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த மாநாட்டில்

மேலும்...
குடிநீரில் எரிபொருள் கசிவு; மக்கள் ஆர்ப்பாட்டம்

குடிநீரில் எரிபொருள் கசிவு; மக்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔3.Sep 2017

– க. கிஷாந்தன் – மக்கள் பருகும் குடிநீரில் எரிபொருள் கசிவு காணப்பட்டமையினை அடுத்து, வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை பகுதி பிரதேசவாசிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டனர்.குறித்த பகுதியில் வசிக்கும் பிரதேசவாசிகள் குடிநீர் பெற்றுக் கொள்ளும் பிரதான நீர்த்தாங்கியில்,  அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து கசிவுக்குள்ளாகிய எரிபொருள் கலப்பதாகக் கூறப்படுகிறது. எரிபொருள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்