பிரமர் பதவியை வகிக்க மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடைக்காலத் தடை 0
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் தமது பதவிகளை வகிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவினைப் பிறப்பித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான அங்கிகாரமில்லையெனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணை மனு விசாரணைக்கு எடுத்து போதே, இந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின்